மலேசியா
-
எஸ்.பி.எம் தேர்வு எழுதிய மாணவர்கள் நாளை முடிவுகளை பெறுவார்கள் .
கோலாலம்பூர், மார்ச்-30- கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதிய 413,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளை அதன் முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். நாளை மார்ச் 31 ஆம் தேதி…
Read More » -
தஞ்சோங் மாலிம் EV தொழிற்சாலைத் திட்டத்தை BYD மறுஆய்வு செய்யக்கூடும்; ஜொஹாரி தகவல்
கோலாலாம்பூர், மார்ச்-30-சீனாவின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD, பேராக், தஞ்சோங் மாலிமில் EV உபரிப் பாகங்களை பொருத்தும் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை மறுஆய்வு செய்யக் கூடும்…
Read More » -
மூவாரில் எஸ்.பி.எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் பேருந்து மோதி மரணம்
மூவார், மார்ச்-30- எஸ். பி. எம் தேர்வு முடிவுக்காக காத்திருந்த மாணவன் ஒருவன் நேற்று மூவார் ,பாரிட் ஜாவா போக்குவரத்து சமிக்ஞை சந்திப்பில் காத்திருந்தபோது பேருந்து மோதிய…
Read More » -
வாங் கிலியானில் ரி.ம 25.5 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல்; தம்பதியர் உட்பட ஐவர் கைது
கங்கார், மார்ச்-30- படாங் பெசார் அருகே உள்ள வாங் கெலியான் பகுதியில் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மூன்று சோதனைகளில், கணவன்-மனைவி உட்பட ஐந்து சந்தேக நபர்களைக் கைது…
Read More » -
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குற்றவாளிகள் இழப்பீடு வழங்க அந்தோணி லோக் பரிந்துரை
கோலாலாம்பூர், மார்ச்-30-சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, விபத்தை ஏற்படுத்தியவர்கள் இழப்பீடு வழங்கும் பரிந்துரையைப், போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் முன்வைத்துள்ளார். இந்த உத்தேசத் திட்டத்தின் நோக்கம், விபத்தில்…
Read More » -
தகமை விருது விழா: தமிழ்க் கல்வியாளர்களுக்கு மகுடம் சூட்டும் மகத்தான விழா
பெட்டாலிங் ஜெயா, மார்ச-20-தமிழுக்கும் தமிழ்த் தொண்டுக்கும் பெருமைசேர்க்கும் விதமாக நாட்டில் முதன் முறையாக தமிழ்க் கல்வியாளர்களைக் கௌரவிக்கும் வகையில் விருது விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. TAGAMAI எனப்படும்…
Read More » -
நாடாளுமன்ற உரைகளில் எச்சரிக்கையாக பேசுவது அவசியம் – ஒற்றுமை துறை துணை அமைச்சர்
கோலாலம்பூர்,மார்ச்-30- நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் உரைகளில் பொறுப்புடனும் எச்சரிக்கையுடனும் நடந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார் தேசிய ஒற்றுமை துணை அமைச்சர் ஆர் யுனெஸ்வரன். மக்களவையில் பேசப்படும்…
Read More » -
பல மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை – MetMalaysia எச்சரிக்கை
கோலாலம்பூர்,மார்ச்-30-மலேசியா வானிலை ஆய்வு மையமான MetMalaysia தீபகற்ப மலேசியாவில் சில மாநிலங்களிலும் சபா சராவாக்கில் சில பகுதிகளிலும் இன்று மாலை 6 மணி வரையில் மின்னல் மற்றும்…
Read More » -
மதுபோதையில் மரண விபத்துக்கு ஏற்படுத்தியவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் வழங்க வேண்டும் – பாப்பாராயுடு வலியுறுத்து
ஷா ஆலாம், மார்ச்-30-மது அருந்தி வாகனமோட்டி உயிரிழப்புக்குக் காரணமானவர்களுக்கு அதிகபட்ச சிறைத் தண்டனையும் பிரம்படியும் தண்டனையாக வழங்கப்பட வேண்டும். மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு துறைகளுக்கான சிலாங்கூர்…
Read More » -
மைஸ்கில் அறவாரியம் மற்றும் ஜோகூர் இந்திய புத்தாக்க மையம் ஆதரவில் 3 நாள் முகாமில் 130 மாணவர்கள் பங்கேற்றனர்
ஜோகூர் பாரு, மார்ச்-30- மை ஸ்கீல் அறவாரியம் மற்றும் இந்தியர் புத்தாக்க மையம் ஆதரவில் ஜோகூர் Bukit Serampang Bukit Indah வில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்காக…
Read More »