மலேசியா
-
சீ போட்டியில் மலேசிக் கபடி குழு தங்கம் வென்று சாதனை
பேங்கோக், டிசம்பர் 19-தாய்லாந்து சீ போட்டியில் மலேசிய ஆடவர் கபடி குழு முதல் தங்கப் பதக்கத்தை வென்று சாதனைப் படைத்துள்ளது. இறுதியாட்டத்தில் தேசிய வீரர்கள் 28-16 என்ற…
Read More » -
பத்து மலை இந்தியர் குடியிருப்பு மறுமேம்பாடு; 44 குடும்பங்கள் இடம்பெயர சம்மதம் – அமிருடின்
கோம்பாக், டிசம்பர் 19-பத்து கேவ்ஸ் இந்தியர் செட்டில்மண்ட் குடியிருப்புப் பகுதியில், 2.5 கிலோ மீட்டர் நீள சாலை வளர்ச்சி திட்டத்திற்கு வழிவிட்டு வீடுகளை காலி செய்ய, 44…
Read More » -
ரெம்பாவில் வீட்டுக்கு பின்புறமாக புதைக்கப்பட்ட சடலம்; அம்பாங்கில் காணாமல் போன பெண்ணாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகம்
ரெம்பாவ், டிசம்பர் 19-நெகிரி செம்பிலான், ரெம்பாவில் காலி வீட்டொன்றின் பின்புறத்தில், பையினுள் வைத்து புதைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பெடாஸ், கம்போங் பத்து அம்பாட்டில் மீட்கப்பட்ட…
Read More » -
சிரம்பானில் பரபரப்பு: மாடி வீட்டின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது
சிரம்பான், டிசம்பர் 19-சிரம்பான், தாமான் பிங்கிரான் செனாவாங்கில் நேற்று அதிகாலை பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தில், இரண்டு மாடி டேரஸ் வீட்டொன்றின் முன்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. சம்பவ…
Read More » -
எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பசுமை மூலிகைப் பூங்கா கண்காட்சி
கோலாலம்பூர், டிசம்பர் 18 – தேசிய வகை எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் பசுமை மூலிகைப் பூங்கா கண்காட்சி திட்டத்தில் மூலிகைப் பூங்கா மற்றும் ஆய்வுக்கண்காட்சி மிகச் சிறப்பாக…
Read More » -
வேலையில்லாத இந்தியர்களுக்கு மனிதவள அமைச்சு பயிற்சி அளிக்கும், வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பியிருப்பதை குறைக்கும், என்கிறார் ரமணன்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வெளிநாட்டு தொழிலாளர்களை அதிகமாக நம்பியிருப்பதை குறைக்கும் நோக்கில், வேலைவாய்ப்பு இல்லாத இந்தியர்களுக்கு பயிற்சி அளித்து, உள்ளூர் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை…
Read More » -
இதுவரை 5.6 மில்லியன் பேர் சாரா உதவித் தொகை பெற்றதோடு 4.59 பில்லியன் ரிங்கிட் செலவு செய்துள்ளனர்
கோலாலம்பூர், டிச 18 – இதுவரை மொத்தம் 5.6 மில்லியன் மக்கள் மாதாந்திர அடிப்படையிலான ( Sumbangan Asas Rahmah ) எனப்படும் (SARA) பங்களிப்பை பெற்றுள்ளனர்.…
Read More » -
பாதுகாக்கப்பட வேண்டிய பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்த ஆடவன் கைது
கோலாலம்பூர், டிசம்பர் 18 – சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப்பட வேண்டிய இனவகையைச் சார்ந்த பறவைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததற்காக, வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையான PERHILITAN, ஆடவர்…
Read More » -
கூடுதல் அரச உத்தரவு வழக்கு நஜீப்புக்குச் சாதகமானால், அவர் உடனடியாக வீட்டிக் காவலில் வைக்கப்பட வேண்டும்; ஷாஃப்பி வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர் 18-அரச மன்னிப்பு விண்ணப்பத்தில் கூடுதல் உத்தரவு இருப்பதாகக் கூறி டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடுத்த வழக்கில், தீர்ப்பு அவருக்குச் சாதமானால், அந்த முன்னாள்…
Read More » -
வெளிநாட்டவர்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்றவருக்கு RM150–RM500 வரை ஊதியம்
கோத்தா பாரு, டிசம்பர் 18 – சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டவர்களைக் கிளந்தானிலிருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்ல, ஒவ்வொரு நபருக்கும் 150 முதல் 500 ரிங்கிட்…
Read More »