மலேசியா
-
கூடுதல் அரச உத்தரவு வழக்கு நஜீப்புக்குச் சாதகமானால், அவர் உடனடியாக வீட்டிக் காவலில் வைக்கப்பட வேண்டும்; ஷாஃப்பி வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர் 18-அரச மன்னிப்பு விண்ணப்பத்தில் கூடுதல் உத்தரவு இருப்பதாகக் கூறி டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தொடுத்த வழக்கில், தீர்ப்பு அவருக்குச் சாதமானால், அந்த முன்னாள்…
Read More » -
வெளிநாட்டவர்களைச் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வர முயன்றவருக்கு RM150–RM500 வரை ஊதியம்
கோத்தா பாரு, டிசம்பர் 18 – சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த வெளிநாட்டவர்களைக் கிளந்தானிலிருந்து வெளிமாநிலங்களுக்கு கடத்திச் செல்ல, ஒவ்வொரு நபருக்கும் 150 முதல் 500 ரிங்கிட்…
Read More » -
ஜோகூர் பாருவில் ஆற்றில் அடையாளம் தெரியாத ஆடவரின் சடலம் கண்டுப்பிடிப்பு
ஜோகூர் பாரு, டிச 18 – ஜோகூரில் கம்போங் பாக்கார் பத்து மஜிடியில் (Kampung Bakar Batu Majidee) ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள சுங்கை…
Read More » -
முதல் தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 2026 போட்டி; 10,000 மாணவர்களின் பங்கேற்புடன் மலேசிய சாதனைக்கு முயற்சி
மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC-யின் சிலாங்கூர் கிளை, நாட்டில் முதன் முறையாக தேசிய திருக்குறள் ஒலிம்பியாட் 2025 எனும் மாபெரும் நிகழ்வை நடத்தவுள்ளது. மலேசிய சாதனைப்…
Read More » -
Budi95: கூடுதல் ஒதுக்கீடு பெற இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள் மாதம் 2,000கி.மீ வரை பயணம் மேற்கொள்ளல் அவசியம்
கோலாலம்பூர், டிசம்பர் 18 – மாதத்திற்கு 2,000 கிலோமீட்டருக்கு குறைவாக பயணம் செய்யும் இ-ஹெய்லிங் ஓட்டுநர்கள், Budi Madani RON95 (Budi95) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கூடுதல்…
Read More » -
மலாக்காவில் மூவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் ஆருடங்கள் வேண்டாம்
கோலாலம்பூர், டிச 18 – மலாக்கா டுரியான் துங்கலில் போலீசாரால் சுடப்பட்டு மூவர் மரணம் அடைந்தது குறித்த கொலை விசாரணை குறித்து ஊகங்கள் அல்லது ஆருடங்களை வெளியிட…
Read More » -
கோலாலம்பூரில் சிறப்பாக நடைப்பெற்ற வைரமுத்துவின் “வள்ளுவர் மறை வைரமுத்து உரை” நூல் வெளியீடு
கோலாலம்பூர், டிச 18 – பழம் பொரும் நுலான திருக்குறளுக்கு புதிய விளக்கத்தைக் கொண்டு எழுதப்பட்ட “வள்ளுவர் மறை வைரமுத்து உரை “என்ற நூல் நேற்று கோலாலம்பூரில்…
Read More » -
KESUMA-வின் கீழ் 9 வியூக இலக்குகளை வெளியிட்டார் அமைச்சர் ரமணன்; பணியாளர்களை வலுப்படுத்துவதே நோக்கம்
புத்ராஜெயா, டிசம்பர் 18-மனிதவள அமைச்சான KESUMA, வேலைவாய்ப்பு துறையை வலுப்படுத்த 9 முக்கிய இலக்குகளை அறிவித்துள்ளது. இதில், gig தொழிலாளர்களுக்கான gig ஆலோசக மன்றம் மற்றும் gig…
Read More »

