மலேசியா
-
அனுமதியற்ற வழிபாட்டுத் தலங்கள்; இணையத்தில் வரும் கருத்துகளில் 70% AI உருவாக்கம் – துணையமைச்சர் அம்பலம்
கோலாலம்பூர், மார்ச்-30-அனுமதியின்றி கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான இணைய விவாதங்களில் பதிவான கருத்துகளில் சுமார் 70% கருத்துகள் AI அதிநவீன தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என கண்டறியப்பட்டுள்ளது. தேசிய…
Read More » -
சுட்டெரிக்கும் வெயில்; மாணவர்களின் பாதுகாப்புக்காக PdPR-க்கு கல்வி அமைச்சு தயார்;இடையூறு இருக்காது என உத்தரவாதம்
கோலாலம்பூர், மார்ச்-30-நாட்டில் நீடித்து வரும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்படும் பள்ளிகளில், PdPR எனப்படும் வீட்டிலிருந்து கற்றல்-கற்பித்தல் முறையை கொண்டு வரத் தயார் என, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.…
Read More » -
பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் மலையேறிய 92 பேர் கைது
ஷா ஆலாம், மார்ச்-30-சிலாங்கூர், கோம்பாக்கில் உள்ள Ulu Gombak Tambahan பாதுகாக்கப்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியில்லாமல் மலை ஏறியதற்காக, 92 மலையேறிகள் தடுத்து வைக்கப்பட்டனர். நேற்று காலை…
Read More » -
மதுபோதையுடன் காரோட்டி மோதியதில் மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
கிள்ளான், மார்ச் 30- கிள்ளான் Jalan Barat சாலையில் நேற்று மதுபோதையுடன் வாகன ஓட்டுநர் மோட்டார் சைக்கிளோட்டியை மோதியதில் அவர் இறந்தார். இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட வாகன…
Read More » -
தாய்லாந்தில் போக்குவரத்து விதியை மீறும் மலேசியர்களுக்கு ஏப்ரல் முதல் கடுமையான அபராதம், சிறை தண்டனை
நரதிவாட் , மார்ச் 30 -தாய்லாந்தில் போக்குவரத்து விதிகளை மீறும் மோட்டார் சைக்கிளேட்டிகள் உட்பட மலேசிய வாகன ஓட்டுநர்கள் அடுத்த மாதம் முதல் கடுமையான அபராதம் மற்றும்…
Read More » -
காஜாங்கில் 17 வயது பயணியைக் கடுமையாகத் தாக்கிய ஓட்டுநர் இடைநீக்கம்; Grab அதிரடி
காஜாங், மார்ச்-30-சிலாங்கூர், காஜாங்கில் 17 வயது பையனைத் தாக்கியக் குற்றச்சாட்டில், Grab நிறுவனம் அதன் ஓட்டுநர் ஒருவரை இடைநீக்கம் செய்துள்ளது. பயணம் முடிந்தபின் அப்பையனைத் தலை, முகம்…
Read More » -
குளுவாங் தாமான் சூரியாவிலுள்ள பேரங்காடியின் கழிப்பறையில் பெண்ணை வீடியோ எடுத்த 18 வயது இளைஞன் கைது
குளுவாங், மார்ச் 30 -குளுவாங் தாமான் சூரியாவிலுள்ள பேரங்காடியின் கழிப்பறையில் ஒரு பெண்ணை வீடியோ எடுத்த சந்தேகத்தின் பேரில் பதின்ம வயது இளைஞன் கைது செய்யப்பட்டான். வேலையில்லாத…
Read More » -
அண்டை வீட்டுக்காரருக்கு காயம் விளைவித்த இளைஞர் கைது
கோலாலம்பூர், மார்ச் 30- அண்டை வீட்டுக்காரர் ஒருவர் தனது வீட்டிற்கு முன் கார் நிறுத்தியதால் ஏற்பட்ட தகராறில் அவரை கட்டை மற்றும் கற்களினால் தாக்கி காயம் விளைவித்த…
Read More » -
RON95 பெட்ரோல் வாங்க வெளிநாட்டு கிரெடிட், டெபிட் அட்டைகளுக்கு புதன் முதல் புதியக் கட்டுப்பாடு
கோலாலம்பூர், மார்ச்-30-நாட்டில் RON95 பெட்ரோல் வாங்கும் போது, வெளிநாட்டு வங்கி (debit) அல்லது கடன் பற்று அட்டை (credit) பயன்படுத்துவதில் புதியக் கட்டுப்பாடு வரும் புதன்கிழமை முதல்…
Read More »
