மலேசியா
-
விமர்சகர்களை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள்; சுதந்திரத்தை காக்க அரசாங்கம் முன்வர வேண்டுமென DAPSY வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – அரசியல் கேலிச் சித்திர ஒவியரான Fahmi Reza மீது போலீஸ் நடத்திய விசாரணையை DAP இளைஞர் பிரிவான DAPSY-யின் தேசியத் தலைவர் Woo…
Read More » -
16 வயது குறைந்தோருக்கு இணைய பயன்பாட்டை கட்டுப்படுத்தும் மலேசிய அரசு
கோலாலம்பூர், டிசம்பர் 4 – சிறுவர்கள் இணையத்தை நன்முறையில் பயன்படுத்துவதை உறுதிச் செய்யும் வகையில், 16 வயதிற்கு கீழுள்ளவர்கள் இணைய தளங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய…
Read More » -
‘Hulu Langat’ பகுதியில் வெள்ளம்; 20 பேர் காப்பாற்றப்பட்டனர்
ஹுலு லங்காட், டிசம்பர் 4 – சிலாங்கூர் ஹுலு லங்காட் Kampung Dusun Nanding பகுதியில் இன்று காலை ஏற்பட்ட வெள்ளத்தில் சுமார் 20 பேர், மலேசிய…
Read More » -
ஜோகூர் பாருவில் கடன்களை திரும்ப பெறுவதற்கு, வண்ணச்சாயங்களை வீசி அச்சுறுத்திய கும்பல் கைது
ஜோகூர் பாரு, டிசம்பர் 4 – சமூக ஊடகங்கள் வாயிலாக சட்டவிரோத பணக் கடன்களை ஊக்குவித்து, பின்பு அக்கடன்களை திரும்ப பெறுவதற்கு பயங்கரவாத அச்சுறுத்தல்களைச் செய்து வந்த…
Read More » -
வெளிநாட்டு தொழிலாளர்கள் கோட்டாவில் இந்திய மற்றும் நாசி கண்டார் உணவகங்களுக்கு எந்த பாகுபாடும் இல்லை; அரசாங்கம் விளக்கம்
கோலாலாம்பூர், டிசம்பர்-4 – உணவகத் துறையில் வெளிநாட்டு தொழிலாளர்களை கொண்டு வருவதற்கான அனுமதி செயல்முறையில் இந்திய உணவகங்கள் மற்றும் நாசி கண்டார் உணவகங்களுக்கு எந்த வகையான பாகுபாடும்…
Read More » -
தொழிற்சாலையில் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாக இந்தியப் பிரஜை மீது குற்றச்சாட்டு
சுங்கை பட்டாணி, டிசம்பர்-4 – கடந்த மாதம் கெடா, பெடோங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரில், வெல்டிங் தொழில் செய்பவரான 38 வயது…
Read More » -
தமிழ்ப்பள்ளிகளுக்கான 4ஆம் ஆண்டு தேசிய நிலையிலான ஹாக்கிப் போட்டி; ஆண்கள்- பெண்கள் பிரிவுகளில் சிலாங்கூர் வாகை
கோலாலம்பூர், டிச 4 – புக்கிட் ஜாலில் தேசிய ஹாக்கி அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கிடையலான தேசிய நிலையிலான ஹாக்கி போட்டியில் ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் சிலாங்கூர்…
Read More » -
RM177K ஊழல் குற்றச்சாட்டை மறுத்தார் ஷம்சுல் இஸ்கண்டார்
கோலாலம்பூர், டிசம்பர்-4 – தொழிலதிபர் Albert Tei-யிடமிருந்து சுமார் RM177,000 பணத்தை லஞ்சமாக வாங்கியதாக, பிரதமரின் முன்னாள் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ ஸ்ரீ Shamsul Iskandar…
Read More » -
சிலாங்கூரில் 3 மாவட்டங்களில் 5 நீர் மட்ட நிலையங்கள் அபாய அளவைத் தாண்டின
கோலாலம்பூர், டிச 4 – இன்று அதிகாலை முதல் இடியுடன் கூடிய கடுமையான மழையைத் தொடர்ந்து, சிலாங்கூரில் மூன்று மாவட்டங்களில் உள்ள ஐந்து நீர் மட்ட நிலையங்கள்…
Read More » -
இனவாதத்தை தூண்டும் 1,583 சர்ச்சைமிக்க இணைய பதிவுகளை நீக்க கோரிக்கை விடுத்த MCMC
கோலாலம்பூர், டிசம்பர் 4 – இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை, இனவாதத்தை தூண்டும் உள்ளடக்கங்களைக் கொண்ட 1,583 ஆன்லைன் பதிவுகளை நீக்குவதற்காக மலேசிய தகவல்…
Read More »