மலேசியா
-
கெடாவில் பள்ளிகளில் பாலியல் தொந்தரவு; விசாரணை முடியும் வரை 2 ஆசிரியர்கள் பணி நீக்கம்
கெடா, டிசம்பர் 4 – பள்ளிகளில் வெவ்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய இரண்டு ஆசிரியர்களை, கெடா மாநில கல்வி இலாகா, மாணவர்களின் பாதுகாப்பு கருதி விசாரணை முடியும்…
Read More » -
சரவாக்கில் கனரக வாகனம் & ‘டிரெய்லர்’ மோதல்; இருவர் பலி
மிரி, சரவாக், டிசம்பர் 4 – நேற்று மாலை சரவாக் ‘Jalan Miri Bypass’ சாலையில், ட்ரெய்லர் மற்றும் கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
Read More » -
டுரியான் துங்காலில் 3 பேரை மலாக்கா போலீஸ் சுட்டுக் கொன்ற சம்பவம்; இனி புக்கிட் அமானே விசாரிக்கும்
கோலாலம்பூர், டிசம்பர்-4, மலாக்கா டுரியான் துங்காலில் போலீஸாருக்குக் காயமமேற்படுத்தியதால் 3 சந்தேக நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீதான விசாரணையை, இனி புக்கிட் அமான் போலீஸே விசாரிக்கும்.…
Read More » -
கட்டிடத்தின் 3ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்த ஆடவர் மரணம்
கோலாலம்பூர், டிச 3 -புடுவில் ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து, Pickleball பந்தை மீட்டெடுக்க வேலியில் ஏற முயன்ற ஆடவர் ஒருவர் அங்கிருந்து கீழே…
Read More » -
இன்று முதல் Mida-வின் தலைவராக Tengku Zafrul நியமனம்
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 3 – Tengku Zafrul Aziz-மலேசியாவின் முதலீட்டு மேம்பாட்டு வாரியமான Mida-வின் தலைவராக இன்று முதல் அடுத்த இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்துக்கு…
Read More » -
வயதென்பது வெறும் எண் மட்டுமே: 86 வயதில் PhD பட்டம் பெற்ற வழக்கறிஞர் ரெத்தினசாமி
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-3 – 86 வயதான மூத்த வழக்கறிஞர் டத்தோ Dr ஜி. ரெத்தினசாமி, மலேசிய அறிவியல் பல்கலைக் கழகமான USM-மின் 63-வது பட்டமளிப்பு விழாவில் PhD…
Read More » -
ART ஒப்பந்தம்: பிரதமர் அன்வர் மீது போலீஸ் புகார் அளித்த துன் மகாதீர்
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – முன்னாள் பிரதமர் துன் Dr மகாதீர் முஹமட், அமெரிக்கா – மலேசியா இடையேயான ART வாணிப ஒப்பந்தம் தொடர்பாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
அல்பர்ட் தேய் கைதுச் செய்யப்பட்ட விவகாரத்தை அமைச்சரவையில் எழுப்புகிறார் கோபிந்த்; CCTV ஆய்வுக்கும் வலியுறுத்து
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யால் கைதுச் செய்யப்பட்ட சம்பவத்தை அமைச்சரவை கூட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் இலக்கவியல்…
Read More » -
வளர்ப்பு நாய்களின் டிஜிட்டல் பதிவுக்கான மைக்ரோசிப்களை KPKT ஆய்வு செய்கிறது
கோலாலாம்பூர், டிசம்பர்-3 – வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு மைக்ரோசிப் அடிப்படையிலான டிஜிட்டல் பதிவு முறையை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, KPKT எனப்படும் வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சு…
Read More » -
முதலீட்டு மோசடி மையமாக திகழ்ந்த பஹாங் ஹோட்டல்; 8 சீனர்கள் மீது குற்றச்சாட்டு
தெமர்லோ, பஹாங், டிசம்பர் 3 – போலி முதலீட்டு திட்டத்தில் மக்களை ஏமாற்றிய எட்டு சீனர்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டனர். அவர்கள் அனைவரும் கடந்த நவம்பர் 27…
Read More »