மலேசியா
-
பினாங்கில் கவிழ்ந்த வேன்; ஒருவர் பலி; ஏழு பேர் தீவிர காயம்
பினாங்கு, டிசம்பர் 1 – இன்று அதிகாலை, பினாங்கு மாநிலத்தின் ஜார்ஜ்டவுன் பகுதியிலுள்ள Mount Erskine சாலையில், தொழிற்சாலை வேன் ஒன்று கவிழ்ந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்ததைத்…
Read More » -
கெர்த்தேவில் நச்சு வாயுவை கசிவு; சுவாசித்த 9 தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல்
கெர்த்தே , டிச 1 – Kerteh அருகே உள்ள Biopolymer தொழில்துறை பகுதியில் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது, வளர்ப்புப் பிராணிகளுக்கான உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில்…
Read More » -
KLIAவில் முதல் 10 நிமிடங்களுக்குள் பயணிகளை இறக்கிவிட அல்லது ஏற்றிச் செல்ல கட்டணம் விதிக்கப்படாது
கோலாலம்பூர், டிச 1 -முதல் 10 நிமிடங்களுக்கு கே.எல் .ஐ.ஏ விமான நிலையத்தில் வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் விதிக்கப்படாத சலுகை முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.…
Read More » -
பழுதுபார்ப்புப் பணி நிறைவு; ETS, KTM Komuter மீண்டும் இயக்கம்
கோலாலம்பூர், டிசம்பர்-1 – சாலாக் செலாத்தான் முதல் முதல் செர்டாங் வரை மின்கம்பி பழுதுபார்ப்புப் பணிகள் நேற்றிரவு முடிவடைந்ததை அடுத்து, ETS மற்றும் KTM Komuter இரயில்…
Read More » -
புத்ராஜெயாவில் சொகுசு வீட்டில் கொள்ளையடிக்கும் போது வசமாக சிக்கிய 3 பேர்
புத்ராஜெயா, டிசம்பர்-1 – புத்ராஜெயாவின் Presint 14 பகுதியில் சொகுசு வீட்டொன்றில் கொள்ளையடித்து கொண்டிருந்த 3 ஆடவர்கள் போலீஸாரிடம் கையும் களவுமாகப் பிடிபட்டனர். வெள்ளிக்கிழமை மாலை 8.30…
Read More » -
போலீஸிடமிருந்து தப்பிக்கும் முயற்சியில் 150 கிலோ மீட்டர் தூரம் எதிர் திசையில் ஓடிய லாரி; துரத்திச் சென்று பிடித்த போலீஸ்
ஹுலு சிலாங்கூர், டிசம்பர்-1 – சிலாங்கூரில், ஒரு லாரி டிரைவர் போலீஸிலிருந்து தப்பிக்க முயன்று 150 கிலோ மீட்டர் தூரம் வரை எதிர்திசையில் அதிவேகமாக ஓடியதால் பெரும்…
Read More » -
மஞ்சோங்கில் 78 வயது முதியவர் மண்வெட்டியால் படுகொலை
மஞ்சோங், டிசம்பர்-1 – பேராக், மஞ்சோங், கம்போங் கோ பகுதியில் 78 வயது முதியவர் ஒருவர் மண்வெட்டியால் அடித்து படுகொலை செய்யப்பட்டார். நேற்று மதியம் 12 மணியளவில்…
Read More » -
சௌகிட் ‘ஆண்கள் மட்டும்’ spa மையத்தில் கைதான 171 உள்ளூர்வாசிகள் விடுவிப்பு; தடுப்புக் காவல் விண்ணப்பம் நிராகரிப்பு
கோலாலம்பூர், டிசம்பர்-1 – கோலாலம்பூர் சௌகிட்டில் ‘ஆண்கள் மட்டும்’ அனுமதிக்கப்படும் spa ஆரோக்கிய மற்றும் புத்துணர்ச்சி மையத்தில் கைதான 171 உள்ளூர் ஆடவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விசாரணைக்காகத்…
Read More » -
சௌகிட்டை தொடர்ந்து பினாங்கு பிறையில் ஓரினச் சேர்க்கை ‘ஸ்பா’ அம்பலம்: பதின்ம வயது பையன், முதியவர் உட்பட 11 பேர் கைது
ஜோர்ஜ்டவுன், டிசம்பர்-1 – தலைநகர் சௌகிட்டில் ஆண் ஓரினச் சேர்க்கையாளர்களின் கூடாரமாக விளங்கிய spa புத்துணர்ச்சி மையத்தில் 202 பேர் மொத்தமாக கைதான சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள்,…
Read More » -
PN-க்கு அனுப்பிய கடிதம் விண்ணப்பம் அல்ல; உறுப்பியம் குறித்த விளக்கம் கோருதலே – ம.இ.கா விளக்கம்
கோலாலம்பூர், டிசம்பர்-1 – PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு அனுப்பியக் கடிதம், அதில் உறுப்புக் கட்சியாக சேருவதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அல்ல என, ம.இ.கா தெளிவுப்படுத்தியுள்ளது.…
Read More »