மலேசியா
-
சபா சட்டமன்றத் தேர்தலில் DAP படுதோல்வி: முழுப் பொறுப்பேற்றார் அந்தோணி லோக்
கோத்தா கினாபாலு, நவம்பர் 30-ஓரிடம் கூட வெல்லாமல் சபா சட்டமன்றத் தேர்தலில் DAP கண்ட படுதோல்விக்கு முழுப் பொறுப்பேற்றுக் கொள்வதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்…
Read More » -
கூச்சிங்கில் டிக் டோக்கில் பகுதி நேர வேலை மோசடியில் மூதாட்டி RM527,000 இழந்தார்
கூச்சிங், நவம்பர் 30-டிக் டோக் வழியாக வந்த பகுதி நேர வேலை வாய்ப்பு போலியென தெரியாமல் RM527,000-க்கும் மேல் இழந்துள்ளார் சரவாக், கூச்சிங்கைச் சேர்ந்த 71 வயது…
Read More » -
”அது என் மகன்”: கிள்ளானில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவரின் தாய் கதறல்
கிள்ளான், நவம்பர் 30-கிள்ளான், தாமான் மெஸ்ரா இண்டாவில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஓர் இந்திய ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இரவு 9 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்ததாக…
Read More » -
சபா தேர்தல்: GRS கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்பு, ஹஜிஜி நோர் மீண்டும் முதல்வர்
கோத்தா கினாபாலு, நவம்பர்-29 – சபாவில் மீண்டும் ஆட்சியமைப்பதை முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நோர் தலைமையிலான GRS கூட்டணி நெருங்கி வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் இதுவரை…
Read More » -
ஊடகங்களை கௌரவித்த கிள்ளான் அரச மாநகர் மன்றம்; வணக்கம் மலேசியாவுக்கு சிறந்த மின்னியல் ஊடக விருது
போர்ட் கிள்ளான், நவம்பர்-29 – MBDK எனப்படும் கிள்ளான் அரச மாநகர் மன்றம், ஊடகங்களை கௌரவிக்கும் வகையில் அண்மையில் விருந்துடன் கூடிய விருது விழாவை நடத்தியது. மாநகரை…
Read More » -
ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட 201 ஆடவர்கள் கைது; 17 பேர் அரசாங்க ஊழியர்கள்
கோலாலம்பூர், நவம்பர்-29 – கோலாலம்பூர் Jalan Raja Laut பகுதியில் உள்ள ஒரு “men-only” ஆரோக்கிய மையத்தில் மேற்கொள்ளப்பட்ட பேரளவிலான சோதனையில், 201 ஆண்கள் கைதாகினர். அவர்களில்…
Read More » -
பேராக்கில் 9 மாதத்தில் 6,000க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டன; உரிமைக் கோர உரிமையாளர்கள் & அரசு சாரா இயக்கங்களுக்கு அழைப்பு
பேராக், நவம்பர் 29 – பேராக் மாநிலத்தில், கடந்த ஒன்பது மாதங்களில், ஊராட்சி மன்றங்கள் மேற்கொண்ட நடவடிக்கையில், 6,000-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் பிடிக்கப்பட்டதாக மாநில வீடமைப்பு மற்றும்…
Read More » -
11 வயது மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; சரவாக்கில் ஆசிரியருக்கு 12 ஆண்டுகள் சிறையும் பிரம்படியும்
சமரஹான், நவம்பர்-29 – சரவாக்கில் 11 வயது மாணவியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக, 52 வயது ஆசிரியருக்கு, 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6 பிரம்படிகளும்…
Read More » -
காதலியை காணவில்லை; தேடித் தேடி கைப்பேசி பேட்டரியும் காலியானதால் போலீஸிடம் உதவிகேட்ட காதலன் – KLIAவில் ருசிகரச் சம்பவம்
செப்பாங், நவம்பர்-29 – KLIA-வில் போலீஸாரிடம் உதவி கேட்ட ஆடவரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது. காரணம்…அவர் உதவி கேட்டது ஏதோ ஆபத்து அவசரத்திற்காக அல்ல –…
Read More »
