மலேசியா
-
தொழிலதிபர் Albert Tei கைது; வழக்கறிஞர் தகவல்
பூச்சோங், நவம்பர்-28 – சபா சுரங்க ஊழலில் சிக்கிய சர்ச்சைக்குரிய தொழிலதிபர் Albert Tei இன்று காலை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யால் கைதுச் செய்யப்பட்டார்.…
Read More » -
மலாக்காவில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 11 வயது சிறுவன் பலி
அலோர் காஜா, மலாக்கா, நவம்பர் 28 – மலாக்காவில், நேற்றிரவு, 11 வயது சிறுவன் ஒருவன் கால்வாயில் விழுந்து பலத்த நீரோட்டத்தில் அடித்து செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த…
Read More » -
மலாக்கா சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிளோட்டி மரணம்
ஜாசின் , நவ 28 – மலாக்கா Jalan Selandar ரில் சாலையில் விழுந்து கிடந்த மரத்தில் மோதிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் இறந்தார். 49 வயதுடைய…
Read More » -
நாடு முழுவதும் வெள்ளம்: 49 அரசு சுகாதார நிலையங்கள் பாதிப்பு – 32,000க்கும் மேற்பட்டோர் இடம்பெயர்வு
கோலாலம்பூர், நவம்பர் 28 – நாடு முழுவதும் ஏற்பட்ட கடும் வெள்ளம் காரணமாக, மொத்தம் 49 பொது சுகாதார நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Datuk Seri…
Read More » -
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநுழைவுத்துறையின் இலவச மாற்று கடப்பிதழ் வழங்கும் சேவை
கோலாலம்பூர், நவ 28 – வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடிநுழைவுத்துறை இலவசமாக மாற்று கடப்பிதழை வழங்க முன்வந்துள்ளது. வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அதிகாரப்பூர்வ அலுவல்களை எளிதாக்குவதற்காக இந்த முயற்சி…
Read More » -
ஆன்லைனில் Sugar daddyயாக நடித்த மலேசியர் மீது சிங்கப்பூரில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவ 28 – 38 வயதான மலேசிய ஆடவன் ஒருவன் தன்னை Sugar Daddy என்று ஆன்லைனில் அடையாளம் காட்டிக்கொண்டு பாலியல் மோசடி மற்றும் மிரட்டி…
Read More » -
பள்ளிகளில் பிரம்படி தண்டனையை மீண்டும் கொண்டு வருவீர்; சிலாங்கூர் போலீஸ் வலியுறுத்து
ஷா ஆலாம், நவம்பர்-28 – மாணவர்களிடையே பகடிவதை மற்றும் குற்றச்செயல்களைத் துடைத்தொழிக்கும் முயற்சியாக பள்ளிகளில் பிரம்படி தண்டனை மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். சிலாங்கூர் போலீஸ் தலைவர்…
Read More » -
இந்து மதம் குறித்து மோசமாக வீடியோ வெளியிட்ட ஆடவன்; வலுக்கும் கண்டங்கள்
கோலாலம்பூர், நவம்பர்-28 – இந்து மதத்தை இழிவுப்படுத்தி வீடியோ வெளியிட்டு வைரலான ஓர் ஆடவன் கைதாகியுள்ளான். இஸ்லாத்துக்கு மதம் மாறியவனான அவ்வாடவன், “தான் மட்டும் பணக்காரனாக இருந்தால்…
Read More » -
ஆரா டாமான்சாராவில் நிலம் உள்வாங்கியதில் ஆடவர் விழுந்து காயம்
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-28 – பெட்டாலிங் ஜெயா, ஸ்ரீ மெராந்தி ஆரா டாமான்சாரா அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென நிலம் உள்வாங்கியதில் ஆடவர் சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.…
Read More »
