மலேசியா
-
காரைக்குடியைச் சேர்ந்த இந்திய பிரஜை சிவபெருமாள் தற்கொலை; உடலை தாயகத்திற்கு அனுப்புவதில் சிக்கல் – கமலநாதன்
கோலாலம்பூர், நவ 25 – இந்திய பிரஜையான காரைக்குடியைச் சேர்ந்த 53 வயதுடைய சிவபெருமாள் தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து அவரது உடலை தயாகத்திற்கு அனுப்பிவைப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக…
Read More » -
சபாவில் கோர விபத்து; மூவர் பலி
லஹாட் டத்தோ, சபா, நவம்பர் 25 – சபா லஹாட் டத்தோ தாவாவ் சாலையின் 33 வது பகுதியில் நேற்று மதியம், MPV வாகனமும் டிரெய்லர் லாரியும்…
Read More » -
டெங்கிலில் போலீஸாருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி சுட்டுக் கொலை
டெங்கில், நவம்பர்-25 – சிலாங்கூர், டெங்கில், ஜாலான் பந்திங் – பத்து லாப்பான் சாலையோரத்தில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில், கிரிமினல் குற்றவாளி என நம்பப்படும் ஒருவரை…
Read More » -
செராஸ் அடுக்குமாடி மின்தூக்கியில் சிறுநீர் கழித்த உணவு அனுப்பும் ஓட்டுநர் ; குடியிருப்பாளர்கள் அதிர்ச்சி
செராஸ், நவம்பர்-25 – செராஸில் உள்ள ஸ்ரீ சபா அடுக்குமாடி குடியிருப்பில், மோட்டார் சைக்கிளில் உணவு அனுப்பும் சேவையில் ஈடுபட்டுள்ள ஒருவர் மின்தூக்கி கதவின் மீது சிறுநீர்…
Read More » -
மலாக்கா சாலையில் முதலை; நூலிழையில் உயிர் தப்பிய தம்பதி
மலாக்கா, நவம்பர்-25 – மலாக்கா, டூயோங்கில் நேற்றிரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த கணவன்‑மனைவி தங்கள் வாழ்க்கையின் அதிர்ச்சிகரமான நிமிடங்களை எதிர்கொண்டனர். கனமழையில், சாலையை…
Read More » -
2025-ல் சீனி பான வரியாக RM73.81 மில்லியன் வசூல்
கோலாலம்பூர், நவம்பர்-25 – இவ்வாண்டின் ஜனவரி முதல் நவம்பர் வரை, அரசாங்கம் சீனி கலந்த பானங்களிலிருந்து RM73.81 மில்லியன் வரியை வசூலித்துள்ளது. இதையடுத்து, 2019 ஜூலை மாதம்…
Read More » -
நம்பிக்கையுடன் எஸ்.பி.எம் தேர்வு எழுதுவீர் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வாழ்த்து
கோலாலம்பூர், நவ 24 – மஇகா தேசியத் தலைவரும் MIED அறவாரியத் தலைவருமான டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் SPM மாணவர்கள் நம்பிக்கையுடன் தேர்வு எழுத வேண்டும் என்று…
Read More » -
நெகிரி செம்பிலானில் RM2 மில்லியன் ஒதுக்கீட்டில் 9 குடியிருப்பு பராமரிப்புத் திட்டங்கள் -அருள்குமார்
சிரம்பான், நவம்பர்-25 – நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 2025 பட்ஜெட்டில் தனியார் குடியிருப்பு பராமரிப்புப் பணிகளுக்கு RM2 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி, குறைந்த மற்றும்…
Read More » -
WCE நெடுஞ்சாலைத் திட்டத்திற்கான கிள்ளானில் 18 உரிமையாளர்களின் நில கைப்பற்றல் அறிவிப்புச் செல்லுபடியாகும்; நீதிமன்றம் தீர்ப்பு
ஷா ஆலாம், நவம்பர்-25 – சிலாங்கூர் கிள்ளானில் 1.9 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் கிள்ளான் மாவட்ட நில அலுவலரின் அறிவிப்பு சட்டப்படி செல்லுபடியாகும் என, ஷா ஆலாம்…
Read More »
