மலேசியா
-
இரவு கேளிக்கை மையத்தில் கொலையில் முடிந்த அடிதடி; சிரம்பானில் 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
சிரம்பான், நவம்பர்-24 – சிரம்பானில் இரவு கேளிக்கை மையமொன்றில் நேற்று அதிகாலை 4 மணிக்கு மூண்ட சண்டை வன்முறையாக மாறியதில், 40 வயது ஆடவர் கத்தியால் குத்தப்பட்டு…
Read More » -
ATM-மில் பணம் எடுக்க நின்ற ஆடவர் வங்கி வாசலிலேயே மயங்கி விழுந்து மரணம்; கெமாஸில் அதிர்ச்சி
தம்பின், நவம்பர்-24 – நெகிரி செம்பிலான், Gemas-சில் ATM இயந்திரத்தில் பணத்தை எடுக்கச் சென்ற ஆடவர் வங்கி வாசலிலேயே திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்தார். Gemas Maybank…
Read More » -
G20 மாநாட்டில் மோடி–அன்வார் சந்திப்பு; இந்தியா–மலேசியா உறவுகள் வலுப்பெற உறுதி
ஜொஹேனஸ்பெர்க், நவம்பர்-24 – தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற G20 உச்ச நிலை மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் குறுகிய ஆனால்…
Read More » -
செத்தியா ஆலாமில் மருந்தக கழிவறையில் பணியாளரைக் கடித்த 2 மீட்டர் நீள மலைப்பாம்பு
ஷா ஆலாம், நவம்பர்-24 – சிலாங்கூர் செத்தியா ஆலாமில் ஒரு மருந்தகத்தில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில் கழிவறையைப் பயன்படுத்திய 23 வயது பணியாளரை 2 மீட்டர் நீளமுள்ள…
Read More » -
இந்திரா காந்தி மகள் விவகாரத்தில் சட்டத்தின் மாண்பு கட்டிக்காக்கப்பட வேண்டும் – PKR சிவமலர் வலியுறுத்து
கோலாலம்பூர், நவம்பர்-23 – மதம் மாறிய முன்னாள் கணவரின் செயலால் 16 ஆண்டுகளாக மகளைப் பிரிந்திருக்கும் இந்திரா காந்தியின் வேதனை நீடிக்கக் கூடாது. அவருக்கான நீதி இனியும்…
Read More » -
ஜோகூர் பாரு – கோலாலம்பூர் இடையேயான ETS இரயில் சேவை டிசம்பர் 12-ல் தொடக்கம்
கோலாலம்பூர், நவம்பர்-23 – ஜோகூர் பாரு – கோலாலம்பூர் இடையேயான KTMB நிறுவனத்தின் ETS இரயில் சேவை வரும் டிசம்பர் 12-ஆம் தேதி தொடங்குகிறது. போக்குவரத்து அமைச்சர்…
Read More » -
சபா தேர்தலுக்குப் பிறகு BN சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவினால் RM50 மில்லியன் அபராதம் – சாஹிட் எச்சரிக்கை
கினாபாத்தாங்கான், நவம்பர்-23 – தேசிய முன்னணியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கட்சித் தாவினால், அதற்கு அபராதமாக அக்கூட்டணிக்கு RM50 மில்லியன் செலுத்த வேண்டும். இல்லையேல் சட்ட நடவடிக்கையை…
Read More » -
மலேசியாவின் பத்ம சீலனுக்கு ஆசிய வட்டாரத்திற்கான காமன்வெல்த் இளைஞர் தொழிலாளர் விருது
கோலாலம்பூர், நவம்பர்-23 – மலேசிய இளைஞர் மேம்பாட்டுக்கு மற்றொரு பெருமையாக, IYC எனப்படும் அனைத்துலக இளைஞர் மையத்தின் துணை இயக்குநரான எஸ். பத்ம சீலன், ஆசிய வட்டாரத்திற்கான…
Read More » -
பத்து காஜா இந்திய குடியிருப்புப் பகுதியில் Pickleball விளையாட்டு மைதானத்திற்கு RM50,000 மானியம்-சிவகுமார்
பத்து காஜா, நவம்பர் 23 – சமூகத்தில் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு உள்ள ஆர்வம் ஆண்டுதோறும் அதிகரித்துவருவதைக் கண்டு தேசா சங்காட் இந்திய குடியிருப்பு பகுதியில்…
Read More »
