மலேசியா
-
லங்காவியில் கடந்தாண்டு மட்டும் 73 பேர் மீது ஜெல்லி மீன் தாக்குதல்
லங்காவி, நவம்பர்-21 – லங்காவி கரையோரப் பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளில் 102 ஜெல்லி மீன் தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டுமே 73 பேர்…
Read More » -
கேவின் மொராய்ஸ் படுகொலை; மரண தண்டனையை மறுஆய்வு செய்ய மருத்துவர் குணசேகரன் கோரிக்கை
புத்ராஜெயா, நவம்பர்-21 – அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் கேவின் மொராய்ஸ் படுகொலையில் மரணத் தண்டனைக்கு உள்ளான முன்னாள் இராணுவ மருத்துவர் ஆர்.குணசேகரன், தனது தண்டனையை மறுபரிசீலனை…
Read More » -
2024-ல் மலேசியாவில் 190,304 திருமணங்கள், 60,457 விவாகரத்துகள் பதிவு
கோலாலம்பூர், நவம்பர்-21 – கடந்தாண்டு மலேசியாவில் மொத்தம் 190,304 திருமணங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன. இது 2023-ஆம் ஆண்டில் பதிவான 188,614 திருமணங்களை விட 0.9% அதிகமாகும். மொத்தத்…
Read More » -
கேபிள் கம்பி திருட்டால் 1,300 மணி நேர இரயில் தாமதம்
கோலாலம்பூர், நவம்பர்-21 – இவ்வாண்டு இரயில் தண்டவாளங்களில் நிகழ்ந்த கேபிள் கம்பி திருட்டுகளால், நாடு முழுவதும் இரயில் சேவையில் 1,300 மணி நேரங்களுக்கும் மேல் தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.…
Read More » -
போதைப்பொருள் வழக்கில் மற்றொரு மலேசியரான சாமிநாதனுக்கு நவம்பர் 27-ல் சிங்கப்பூரில் தூக்கு
சிங்கப்பூர், நவம்பர்-21 – போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மரணத் தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர் சாமிநாதன் செல்வராஜு வரும் நவம்பர் 27-ஆம் தேதி சிங்கப்பூரில் தூக்கிலிடப்படுகிறார். அந்நாட்டரசு அதனை…
Read More » -
கேமரன் மலையில் வேலை செய்யும் வெளிநாட்டினருக்கு எதிராக குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை; 468 பேர் கைது
கேமரன் மலை , நவ 20 – கடந்த சில ஆண்டுகளாக கேமரன் மலையில் வெளிநாட்டினரால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்த பல வணிக வளாகங்கள் மற்றும் காய்கறித்…
Read More » -
அதிர்ச்சி தகவல்; கடந்த 4 ஆண்டுகளில் சுமார் 17,000 பதின்ம வயதினர் திருமணம் புரியாமலேயே கர்ப்பம் – நேன்சி ஷுக்ரி
கோலாலம்பூர், நவம்பர்-20 – நாட்டிலுள்ள அரசாங்க மருத்துவமனைகளின் தரவுகளின்படி 2020 முதல் 2024 வரை, 19 வயதுக்குட்பட்ட 16,951 இளம் பெண்கள் திருமணமாகாமலேயே கர்ப்பமாகியுள்ளனர். அந்த அதிர்ச்சித்…
Read More » -
கொடுமைக்கார கணவனிடமிருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை பெற்ற பெண்
கோலாலம்பூர், நவம்பர் 20 – கொடுமைக்கார கணவனின் அடி, உதை, அவமானம் மற்றும் மன ரீதியான தொந்தரவுகளைக் கடந்த 40 ஆண்டுகளாக தாங்கி கொண்டிருந்த 65 வயது…
Read More »

