மலேசியா
-
கேளிக்கை மையங்களில் ஒரு வாடிக்கையாளருக்கு RM500 வரை ‘tips’ வாங்கும் GRO பெண்கள்
கோலாலம்பூர், நவம்பர்-20 – கேளிக்கை மையங்களில் வாடிக்கையாளர்களை ‘கவனிக்கும்’ வெளிநாட்டு GRO பெண்கள், தலைக்கு 500 ரிங்கிட் வரை tips பெற்று வருவது தெரிய வந்துள்ளது. தலைநகர்…
Read More » -
கைப்பேசிக்கு அழைப்பு வந்ததும் மௌனமா? எச்சரிக்கையாக இருங்கள்.. உங்கள் தகவல் திருடப்படலாம்
கோலாலம்பூர், நவம்பர்-20 – உங்கள் கைப்பேசிக்கு திடீரென அறிமுகமில்லாத ஓர் எண்ணிலிருந்து அழைப்பு வருகிறது… ஆனால் எதிர்முனையில் ஒரே மௌனம்…இது நமக்கு சாதாரணமாக தோன்றலாம். ஆனால் இது…
Read More » -
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மழைநீர் கசிந்த சம்பவம்; குத்தகையாளரின் அலட்சியப் போக்கே காரணம் – அந்தோனி லோக்
கோலாலம்பூர், நவ 20 – கடந்த வாரம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான ( KLIA ) வின் ) 1ஆவது முனையத்தில் மழைநீர் கசிவைத் தொடர்ந்து,…
Read More » -
இளையோருக்கான உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி; மலேசிய அணியில் இடம்பிடித்த UNITEN மாணவர் யஷ்விந்திரா
கோலாலாம்பூர், நவம்பர்-20 – தமிழகத்தில் நடைபெறும் ஆடவருக்கான 2025 உலக இளையோர் கிண்ண ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கிறார் UNITEN பல்கலைக் கழக மாணவரான S. யஷ்விந்திரா. UNITEN…
Read More » -
அனைத்துலக விமான நிலையத்தில் உரிமம் பெறாத கார் வாடகை சேவைகளை வழங்கும் இரண்டு ஆடவர்கள் கைது
செப்பாங், நவ 20 – கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான (KLIA)வில் உரிமம் பெறாத கார் வாடகை சேவைகளை வழங்கும் இரண்டு ஆடவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
கோலாலம்பூர் ஜாலான் ஈப்போவில் சாலை விபத்து; குப்பை லாரி மோதியதில் முதியவர் பலி
கோலாலம்பூர், நவம்பர் 20 – இன்று காலை கோலாலம்பூர் ஜாலான் ஈப்போ பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில், மோட்டார் சைக்கிளில் வந்த 79 வயது முதியவர் குப்பை…
Read More » -
டிசம்பர் 3, பத்துமலை திருத்தளத்தில் திருக்கார்த்திகை உபய விழா; பக்தர்கள் திரளாக வர நடராஜா அழைப்பு
கோலாலம்பூர், நவ 20 – எதிர்வரும் டிசம்பர் 3 ஆம்தேதி புதன்கிழமை மலேசியாவில் திருக்கார்த்திகை உபய விழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இதனை முன்னிட்டு கோலாலம்பூர் ஸ்ரீ…
Read More » -
சிரம்பானில் பயங்கரம்; உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் சுட்டுக் கொலை
சிரம்பான், நவ 20 – சிரம்பான், சென்டாயானிலுள்ள (Sendayan) Nusari Biz உணவகத்தில் நேற்றிரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஆடவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த சம்பவம்…
Read More » -
பழையக் காதலியால் இரவு கேளிக்கை மையத்தில் அடிதடி; 5 பேர் கைது, 2 பேர் காயம்
கோலாலம்பூர், நவம்பர்-20 – கோலாலம்பூர், ஸ்ரீ பெட்டாலிங் பகுதியில் உள்ள இரவு கேளிக்கை மையமொன்றின் வெளியே ஏற்பட்ட சண்டை தொடர்பில், 17 முதல் 20 வயதிலான 5…
Read More » -
லங்காவியில் ஜெல்லி மீன் கொட்டியதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது ரஷ்ய குழந்தை மரணம்
லங்காவி, நவம்பர்-20 – லங்காவி, Pantai Cenang கடலில் விஷத்தன்மைமிக்க ஜெல்லி மீன் கொட்டி 4 நாட்களாக உயிருக்குப் போராடிய 2 வயது ரஷ்யக் குழந்தை, சிகிச்சை…
Read More »