மலேசியா
-
லங்காவியில் ஜெல்லி மீன் கொட்டியதால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 2 வயது ரஷ்ய குழந்தை மரணம்
லங்காவி, நவம்பர்-20 – லங்காவி, Pantai Cenang கடலில் விஷத்தன்மைமிக்க ஜெல்லி மீன் கொட்டி 4 நாட்களாக உயிருக்குப் போராடிய 2 வயது ரஷ்யக் குழந்தை, சிகிச்சை…
Read More » -
மலேசியாவின் முதல் வளிமண்டல விஞ்ஞானி; சுங்கை சிப்புட்டிலிருந்து கேம்பிரிட்ஜ் வரை சாதித்த Dr ஜெயபிரகாஷ் முரளிதரன்
லண்டன், நவம்பர்-20 – மலேசிய வரலாற்றில் ஒரு முக்கியச் சாதனையாக, பேராக் சுங்கை சிப்புட், ஹீவுட் தோட்டத்தைச் சேர்ந்த 44 வயது Dr ஜெயபிரகாஷ் முரளிதரன், நாட்டின்…
Read More » -
சுங்கை பட்டாணி, பெடோங்கில் மீ & குவெத்தியாவ் தயாரிக்கும் தொழிற்சாலையில் கைத்துப்பாக்கியும் தோட்டாக்களும் சிக்கின; போலீஸ் அதிர்ச்சி
அலோர் ஸ்டார், நவம்பர்-20- சுங்கை பட்டாணி, பெடோங்கில் மீ மற்றும் குவைத்தியாவ் தயாரிக்கும் தொழிற்சாலையில் பெர்மிட் இல்லாமல் வேலை செய்த வெளிநாட்டவர்களுக்கு எதிரான சோதனையில், ஒரு கைத்துப்பாக்கியும்…
Read More » -
கடலின் சீற்றத்தில் சிதறிப் போகும் அபாயத்தில் திரங்கானுவில் கணவனின் காதலைச் சொல்லும் நீல பங்களா
குவாலா நெரூஸ், நவம்பர்-20 – திரங்கானுவில், காதலால் கட்டிய வீடு இன்று கடலின் கோபத்துக்கு ஆளாகி வருகிறது. 66 வயது Mohd Yazit Idris, தனது மனைவி…
Read More » -
ஆசிரியை ஈஸ்வரி நாகலிங்கம் கல்வித்துறையில் முதுகலை பட்டம் பெற்றார்
கோலாலம்பூர், நவ 19 – அண்மையில் தஞ்சோங் மாலிம் உப்சி பல்கலைக்கழகத்தின் 27 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ஆசிரியை திருமதி ஈஸ்வரி நாகலிங்கம் கல்வித்துறையில் முதுகலைப்…
Read More » -
நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை பினாங்கில் அமைக்க குமரன் வலியுறுத்து
ஜோர்ஜ்டவுன், நவம்பர் 19-பினாங்கில், நாட்டின் முதல் தமிழ் இடைநிலைப் பள்ளியை அமைக்க வேண்டும் என பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். அதற்காக கல்வி…
Read More » -
போலி துப்பாக்கியைக் கொண்டு 5 கொள்ளைகள் புரிந்த போலீஸ் கைது
கோத்தா பாரு, நவம்பர் 19 – கோத்தா பாரு பகுதியில் நடைபெற்ற ஐந்து கொள்ளைச் சம்பவங்களின் தலையாக இருந்து செயல்பட்டு வந்த போசார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
பாச்சோக்கில் குரங்கைச் சித்திரவதை செய்த வழக்கு; குற்றத்தை மறுத்த சந்தேக நபர்கள்
பாச்சோக், நவம்பர் 19 – கடந்த நவம்பர் 1 ஆம் தேதியன்று, பாச்சோக்கில், ஆண் குரங்கு ஒன்றிற்கு நடந்த சித்திரவதையை முன்னிட்டு குற்றச்சாட்டப்பட்ட இரண்டு சகோதரர்கள் பாச்சோக்…
Read More »

