மலேசியா
-
RM10,000 கடனுக்காக நிர்வாணமாக்கி, தாக்கப்பட்ட ஆடவர்; சுபாங்கில் Ah long இன் கொடூர செயல்
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-12, “பினாங்கு கெடாவுக்குச் சொந்தம்” என்ற கெடா மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சனுசி நோரின் பேச்சுக்கு, “நீதிமன்றத்தில் சந்திப்போம்” என பதிலளித்துள்ளார் பினாங்கு முதல்வர்…
Read More » -
அடுத்த வாரம் புதிய ராட்சஷ பண்டா ஜோடியை மலேசியா பெறும்
கோலாலம்பூர், நவ 12- அடுத்த வாரம் சீனாவிலிருந்து ஒரு புதிய ஜோடி ராட்சஷ பண்டாக்களை மலேசியா பெறும். சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் ( Xi Jinping…
Read More » -
போலீஸ் பணியை தடுத்ததாக இன்ஸ்பெக்டர் ஷீலா மீது மீண்டும் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-12, சர்ச்சைக்குப் பெயர் பெற்றவரான இன்ஸ்பெக்டர் ஷீலா ஷரோன் ஸ்டீவன் குமார், நீதிமன்றத்தில் மீண்டும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நவம்பர் 4-ஆம் தேதி டாங் வாங்கி…
Read More » -
நீலாயில் 18வது மாடியிலிருந்து விழுந்த சீன மாணவர் பலி
நீலாய், நவம்பர் 12 – சீனாவைச் சேர்ந்த 18 வயது மதிக்கத்தக்க தனியார் கல்லூரி மாணவர் ஒருவர், இன்று காலை பண்டார் பாரு நீலாய் பகுதியிலுள்ள Apartment…
Read More » -
அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகளுக்கு இணையாகப் பணியாற்றும் PDRM – உள்துறை அமைச்சர் புகழாரம்
புத்ராஜெயா, நவம்பர் 12 – மலேசிய காவல்துறை (PDRM) சர்வதேச அளவிலான பாதுகாப்பு மேலாண்மையில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளுக்கு இணையாகச் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ’…
Read More » -
Zus coffee போலீசில் புகார் செய்தது தாக்கப்பட்ட ஊழியருக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை
கோலாலம்பூர், நவ 12- Zus Coffee தனது விற்பனை நிலையங்களில் ஒன்றில் ஒரு ஊழியருக்கும் சுற்றுலாப் பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து போலீசில் புகார் செய்துள்ளது.…
Read More » -
UPSIயில் 7வது நல்லார்க்கினியன் மரபுக் கவிதைப் போட்டி பரிசளிப்பு விழா; மூத்த கவிஞர்கள் கெளரவிப்பு
கோலாலம்பூர், நவ 12 – தஞ்சோங் மாலிம் சுல்தான் இட்ரிஸ் கல்வியில் பல்கலைக்கழக வளர்தமிழ் மன்றத்தின் நல்லார்கினியன் மரபு கவிதை போட்டியின் பரிசளிப்பு விழா பல்கலைக்கழகத்தின் புதிய…
Read More » -
தேசிய நல்லிணக்கத்தை மக்கள் தொடர்ந்து மதிக்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்து
புத்ராஜெயா, நவம்பர்-12, நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் எளிதில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு பிரதமர் அறைக்கூவல் விடுத்துள்ளார். “நாம் அடைந்த அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி — இவை…
Read More » -
SPM வாய்மொழி தேர்வு கேள்விகள் கசிந்தது – மறுக்கும் கல்வி அமைச்சு
கோலாலம்பூர், நவம்பர் 12 – சமூக ஊடகங்களில் பரவி வரும் SPM 2025 தேசிய மற்றும் ஆங்கில வாய்மொழி (Ujian Bertutur) தேர்வு கேள்விகள் கசிந்தன என்ற…
Read More »
