மலேசியா
-
பாதளக் குழி ஏற்பட்டதைத் தொடர்ந்து எஸ்.கே பண்டார் தாசேக் கெசுமா சாலை மூடப்பட்டது
காஜாங், நவ 12 – செமினி, பண்டார் தாசேக் கெசுமா, தேசிய தொடக்கப் பள்ளிக்கு அருகே உள்ள சாலையில் சுமார் நான்கு மீட்டர் ஆழத்தில் பாதளக் குழி…
Read More » -
PLUS நெடுஞ்சாலையில் குடைசாய்ந்த காய்கறி லாரி; ஓட்டுநர் உடல் கருகி மாண்டார்
ஈப்போ, நவம்பர்-12, ஈப்போ அருகே PLUS நெடுஞ்சாலையில் இன்று காலை கொள்கலன் லாரி கவிழ்ந்து தீப்பிடித்ததில், அதன் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி மாண்டார். காய்கறிகளை…
Read More » -
ஓரின சேர்க்கையாளர்கள், இரு பாலினத்தவர்கள் உறவினால் கடந்த ஆண்டு எச்.ஐ.வி 2 விழுக்காடு உயர்வு
கோலாலம்பூர், நவ 12 – 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 3,185 எச்.ஐ.வி நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இது முந்தைய ஆண்டில் பதிவான 3,222 நோயாளிகளுடன் ஒப்பிடும்போது சற்று…
Read More » -
ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நகரும் மலேசியா; 5 சென் நாணயம் படிப்படியாக மீட்டுக் கொள்ளப்படலாம்
கோலாலம்பூர், நவம்பர்-12, மலேசியா தொடர்ந்து ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கிச் செல்வதால், 5 சென் நாணயம் படிப்படியாக ஒழிக்கப்படலாம் என, பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, இது பெரும்பாலும்…
Read More » -
சிவனேசன் அறிவுறுத்தலின் பேரில் ம.இ.கா-வின் அரசியல் நியமனங்களை நிறுத்தி வைப்பதா? மந்திரி பெசாருக்கு பேராக் ம.இ.கா கேள்வி
ஈப்போ, நவம்பர்-12 – பேராக்கில் ம.இ.காவினரை உட்படுத்திய அனைத்து அரசியல் நியமனங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது உண்மையா என, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சரானி மொஹமட்டுக்கு மாநில…
Read More » -
ஆசியாவிலேயே சிறந்த நாணயம்; அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.16-ராக வலுப்பெற்ற ரிங்கிட் – பிரதமர் பெருமிதம்
கோலாலம்பூர், நவம்பர்-12 – ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக RM4.16 என மதிப்பு வலுப்பெற்று, பரிவர்த்தனையில் ஆசியாவிலேயே சிறப்பாக இயங்கி வரும் நாணயமாக மலேசிய ரிங்கிட் திகழ்கிறது.…
Read More » -
இஸ்லாமாபாத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் பலி; இந்தியா மீது பழிபோடும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத், நவம்பர்-12 – பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில், குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 27 பேர்…
Read More » -
போதைப்பொருள் அல்ல, வியாபாரக் கடனுக்காகவே தாய்லாந்தில் மலேசியர் சுட்டுக் கொலை; விசாரணையில் அம்பலம்
பேங்கோக், நவம்பர்-12 – தாய்லாந்து, சுங்கை கோலோக்கில் மலேசிய ஆடவர் அண்மையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் போதைப்பொருள் சம்பந்தமானது அல்ல… மாறாக வியாபாரக் கடனால் ஏற்பட்ட தகராற்றினால்…
Read More » -
புத்ராஜெயா மேல்முறையீடு செய்யாது; சபாவின் 40% வருவாய் உரிமை நிலைநிறுத்தம்
புத்ராஜெயா, நவம்பர்-12 – சபா மாநிலத்துக்கான 40% கூட்டரசு வருமான விவகாரத்தில் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து புத்ராஜெயா மேல்முறையீடு செய்யாது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்…
Read More » -
BN, PN அல்லது PH? ம.இ.கா பொதுப்பேரவையில் காத்திருக்கும் அரசியல் அதிர்ச்சி
கோலாலம்பூர், நவம்பர்-11, நாட்டின் ஆக மூத்த அரசியல் கட்சியான ம.இ.கா வரும் நவம்பர் 16-ஆம் தேதி தனது ஆண்டு பொதுப் பேரவையை ஷா ஆலாம் IDCC மாநாட்டு…
Read More »