மலேசியா
-
இந்திய நாட்டு பிரஜையைக் கொலை செய்த வழக்கு; அறுவர் போலீஸ் ஜாமினில் விடுவிப்பு
ஷா ஆலாம், நவம்பர் 11 – இந்திய நாட்டு பிரஜையைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு நபர்கள், போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட…
Read More » -
Fung-Wong புயல்; மலேசியா வானிலை துறை எச்சரிக்கை
கோத்தா கினாபாலு, நவம்பர் 11 – மலேசிய வானிலை துறை (MetMalaysia) இன்று காலை 8 மணியளவில், ‘Fung-Wong’ அதாவது தீவிர சூறாவளி புயல் கண்டறியப்பட்டுள்ளதாக, பொதுமக்களுக்கு…
Read More » -
பினாங்கு ராஜாஜி தமிழ்ப் பள்ளிக்கு புதிய நம்பிக்கை; சுந்தராஜு அறிவிப்பு
ஆயிர் ஈத்தாம், நவம்பர்-11, பினாங்கு, ஆயிர் ஈத்தாமில் உள்ள ராஜாஜி தமிழ்ப் பள்ளியின் மறுநிர்மாணிப்பு விரைவிலேயே புதிய இடத்தில் தொடங்கவுள்ளது. மாநில அரசே அதற்கு ஒரு நிலத்தை…
Read More » -
குளுவாங் ஸ்ரீ வேல் முருகன் ஆலயத்தில் நவம்பர் 29, 30 திகதிகளில் சமய மாநாடு 2025
குளுவாங், நவம்பர்-11, ஜோகூர், குளுவாங் ஸ்ரீ வேல் முருகன் ஆலயம் முதன் முறையாக சமய மாநாடு 2025 எனும் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. நவம்பர் 29 சனிக்கிழமை…
Read More » -
ஆசியாவின் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக ரிங்கிட் திகழ்கிறது – பிரதமர்
கோலாலம்பூர், நவ 11 – ஆசியாவில் சிறந்த செயல்திறன் கொண்ட நாணயமாக ரிங்கிட் இப்போது உருவெடுத்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இந்த மதிப்பீட்டை அரசாங்கம்…
Read More » -
பிரபல ரேப் பாடகர் Nameweeக்கும் தைவான் சமூக ஊடக பிரபலருக்கும் ‘சிறப்பு உறவு’ இருந்தது – போலீஸ் உறுதி
கோலாலம்பூர், நவம்பர் 11 – கடந்த அக்டோபர் 22ஆம் தேதி தலைநகரிலுள்ள ஓட்டலில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட தைவான் சமூக ஊடக பிரபலம் ‘Hsieh Yun Hsi…
Read More » -
இன்ஸ்பெக்டர் ஷீலா மீது விரைவில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டு கொண்டுவரப்படும் – கோலாலம்பூர் போலிஸ் தலைவர்
கோலாலம்பூர், நவ 11 – பாகிஸ்தானிய ஆடவரை சோதனை செய்தபோது போலீஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகளை கேள்வி எழுப்பியதற்காக வைரலான ‘Inspektor Sheila’ என்ற பெண் மீது விரைவில்…
Read More » -
கிள்ளான் பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர் SOSMA சட்டத்தில் தேடப்பட்டவர்; போலீஸ் தகவல்
ஷா ஆலாம், நவம்பர்-11 – கிள்ளான், புக்கிட் திங்கியில் உள்ள எண்ணெய் நிலையமொன்றில் கடந்த வெள்ளிக் கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட ஆடவர், உண்மையில் SOSMA சட்டத்தின் கீழ்…
Read More » -
மலேசிய குடியுரிமை பெறுவதற்கு போலி ஆவணங்கள் விற்பனை; 3 வியட்நாமிய பெண்கள் உட்பட எழுவர் கைது
செர்டாங், நவம்பர் 11 – மலேசியாவில் குடியேற விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு போலியான பாதுகாப்பு முத்திரைகள் மற்றும் ஆவணங்களை விற்பனை செய்த குற்றத்தில் 3 வியட்நாமிய பெண்கள் உட்பட…
Read More » -
குவாந்தானில், காரில் விட்டு செல்லப்பட்ட RM5.34 மில்லியன் போதை பொருட்கள்; போலீஸ் பறிமுதல்
குவாந்தான், நவம்பர் 11 – குவாந்தான் பெந்தோங் பகுதியில், ECRL ரயில் பாதை கட்டுமான பணியிடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் சுமார் 240 கிலோ கிராம்…
Read More »