மலேசியா
-
ரஷ்யாவில் காலி வீட்டில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்;5 பேர் பலி
மோஸ்கோவ், நவம்பர்-8 – ரஷ்யாவில் காலி வீட்டின் மீது தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில், ஐவர் உயிரிழந்த வேளை, இருவர் காயமடைந்தனர். நால்வர் சம்பவ இடத்திலும் இன்னொருவர்…
Read More » -
அரசு நிறுவனத்தின் குடும்ப தின விழாவில் பெரிய நச்சுணவுப் பாதிப்பு; 322 பேருக்கு உடல் உபாதை
ஷா ஆலாம், நவம்பர்-8 – அரசாங்க நிறுவனமொன்று சிலாங்கூரில் உள்ள புகழ்பெற்ற ஒரு கேளிக்கைப் பூங்காவில் நடத்திய குடும்ப தின விழா, நச்சுணவு சம்பவத்தால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.…
Read More » -
பராமரிப்புப் பணிகளுக்காக KLIA Aerotrain தினமும் இரவு 12 மணி முதல் காலை 5 மணி வரை நிறுத்தம்
செப்பாங், நவம்பர்-8 – KLIA Aerotrain இரயில் சேவை இனி ஒவ்வொரு நாளும் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நிறுத்தப்படும். மற்ற…
Read More » -
குளியலறை கதவை எட்டி உதைத்ததால் அண்ணன் – தம்பிக்கு இடையில் வெட்டுக் குத்து; ஆயர் தாவாரில் பயங்கரம்
ஈப்போ, நவம்பர்-8 – அண்ணன் – தம்பி சண்டையில், தம்பி பாராங் கத்தியால் வெட்டியதில் 56 வயது ஆடவருக்குத் தலையில் இரத்தம் கொட்டிய சம்பவம், பேராக் ஆயர்…
Read More » -
டிக் டோக்கில் போதைப்பொருள் கடத்தலுக்கான வேலைவாய்ப்பா? விளக்கம் கோரும் MCMC
புத்ராஜெயா, நவம்பர்-8 – சந்தேகத்திற்கிடமான உள்ளடக்கங்கள் எவ்வாறு கண்காணிக்கப்படுகின்றன என்பதை விளக்குமாறு, டிக் டோக் நிறுவனத்தை மலேசியா கேட்டுக் கொண்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு டிக் டோக்…
Read More » -
2 முதல் 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம் ஏற்படலாம்; கோடி காட்டும் Dr சாம்ரி
கோலாலம்பூர், நவம்பர்-8 – உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிரின் செனட்டர் பதவிக்காலம் டிசம்பர் 2-ஆம் தேதி முடிவடையவிருக்கும் நிலையில், 2…
Read More » -
ரோம் நாகரீகம், மலாய்க்காரர்களிடமிருந்து கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்டதா? பேராசிரியரின் பேச்சுக்காக மன்னிப்புக் கோரிய UIAM
கோம்பாக், நவம்பர்-7 – பண்டைய ரோம நாகரீகம், கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தை மலாய்க்காரர்களிடமிருந்தே கற்றுக்கொண்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பேராசிரியரின் செயலுக்காக, அனைத்துலக மலேசிய இஸ்லாமியப்…
Read More » -
PTPTN கடனாளிகள் தவணைப் பணத்தை மறுஅட்டவணையிடலாம்; டிசம்பர் 15 சலுகை முடிகிறது
புத்ராஜெயா, நவம்பர்-7, PTPTN கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கான கடன் மறுசீரமைப்பு திட்டம், வரும் டிசம்பர் 15-ஆம் தேதியோடு முடிவடைகிறது. இத்திட்டத்தின் மூலம், மாதாந்திர…
Read More » -
ஜகார்த்தா மசூதியில் வெள்ளிக் கிழமைத் தொழுகையின் போது ஏற்பட்ட வெடிப்பில் 54 பேர் காயம்
ஜகார்த்தா, நவம்பர்-7 இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு மசூதியில் ஏற்பட்ட வெடிப்பில், 54 பேர் காயமடைந்துள்ளனர். வெள்ளிக் கிழமை தொழுகை நேரத்தின் போது…
Read More » -
சமூக வருகை பாஸ் தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை -பாமி எச்சரிக்கை
புத்ரா ஜெயா , நவ 7 – நாட்டில் வேலை செய்ய அல்லது வணிகம் செய்ய PLS எனப்படும் சமூக வருகை அனுமதி பாஸ அல்லது சீட்டை…
Read More »