மலேசியா
-
உள்நாட்டு ரேப் பாடகர் நம் வீ மீது போதைப் பொருள் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், நவ 3 – உள்நாட்டைச் சேர்ந்த பிரபல ரேப் பாடகரான நம் வீ எனப்படும் Wee Meng Chee மீது போதைப் பொருள் பயன்படுத்தியது மற்றும்…
Read More » -
‘கொலையாளி கல்நெஞ்சக்காரன்’; கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை சுடப்பட்டு இறந்த கணவர்
கோத்தா பாரு, நவம்பர்-3, தாய்லாந்து–மலேசிய எல்லைப் பகுதியான சுங்கை கோலோக்கில், ஒரு மலேசிய வியாபாரி தனது கர்ப்பிணி மனைவியின் கண் முன்னே 18 முறை துப்பாக்கிச் சூட்டுக்கு…
Read More » -
‘போர் மண்டல விளையாட்டுப் போட்டியை நாங்கள் அங்கீகரிக்கவில்லை; KBS விளக்கம்
புத்ராஜெயா, நவம்பர்-3, டிசம்பரில் நடைபெற திட்டமிடப்பட்ட War Zone Championship அல்லது போர் மண்டல விளையாட்டுப் போட்டியை, தாங்கள் அங்கீகரிக்கவில்லை என இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை…
Read More » -
சுங்கை பட்டாணியில் கேட்ட பயங்கர சத்தம் இராணுவப் பயிற்சியிலிருந்து வந்ததாகும்; போலீஸ் விளக்கம்
சுங்கை பட்டாணி, நவம்பர்-3, கெடா, சுங்கை பட்டாணி வட்டார மக்களுக்கு நேற்று காலை கேட்ட பயங்கர சத்தமானது, மலேசிய ஆயுதப் படையின் பயிற்சிகளில் ஒருபகுதியாகும். குவாலா மூடா…
Read More » -
16-ஆவது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவுக்குத் திரும்ப PN தயாராக உள்ளது; முஹிடின் நம்பிக்கை
பெட்டாலிங் ஜெயா, நவம்பர்-3, PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி மத்திய அரசாங்கத்தின் அதிகார மையமான புத்ராஜெயாவுக்குத் திரும்பத் தயாராகி வருகிறது. முன்பை விட மிகவும் வலுவுடன்…
Read More » -
ஆசியப் பள்ளிகளுக்கான சதுரங்கப் போட்டியில் வாகை சூடினார் ஜெனிவன் கெங்கேஸ்கரன்; KLIA-வில் இன்றிரவு வீர வரவேற்பு
செப்பாங், நவம்பர்-2, மங்கோலியா நாட்டில் நடைபெற்ற ஆசியப் பள்ளிகளுக்கான 19-ஆவது சதுரங்கப் போட்டியில், மலேசியாவின் ஜெனிவன் கெங்கேஸ்வரன் வாகை சூடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். U17 எனப்படும் 17…
Read More » -
சட்டவிரோதக் கிடங்கில் சோதனை; பதிவுச் செய்யப்படாத RM6 மில்லியன் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்
கிள்ளான், நவம்பர்-2, கடந்த வாரம் கிள்ளான் வட்டாரத்தில் 2 இரண்டு சட்டவிரோத கிடங்குகள் மற்றும் 4 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில், RM6 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள பதிவுச்…
Read More » -
அருள்மிகு ஸ்ரீ கணேஷர் ஆலயத்தின் திருப்பணிக்கும் கும்பாபிஷேகத்திற்கும் நிதி அமைச்சு RM 100,000 நன்கொடை
ஜோர்ஜ்டவுன், நவம்பர்-2, பினாங்கு, கெபுன் பூங்கா, அருள்மிகு ஸ்ரீ கணேஷர் ஆலயத்தின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகத்திற்காக, நிதியமைச்சு சார்பில் RM100,000 நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் மலை…
Read More » -
வகுப்பறையில் பாட நேரத்தின் போது டிக்டோக்கில் நேரலை செய்த மாணவி; வலுக்கும் கண்டனங்கள்
கோலாலம்பூர், நவம்பர்-2, ஒரு மாணவி வகுப்பின் போது டிக்டோக்கில் நேரலை செய்த சம்பவம் வைரலாகி சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்த நேரலையின் scrinshot படத்தை…
Read More »
