மலேசியா
-
மஸ்ஜித் இந்தி ஆலய சர்சையின் எதிரொலி; முஸ்லீம் அல்லாதோரின் விவகாரங்களைக் கையான தனித்துறை அமைக்குமாறு பி.கே.ஆரின் திபன் கோரிக்கை
கோலாலம்பூர், மார்ச்-30 – நாட்டில் இந்து ஆலயங்களையும் மற்ற சமய வழிபாட்டுத் தலங்களையும் பதிவுச் செய்ய, முஸ்லீம் அல்லாதோருக்குத் தனித் துறை அமைக்கப்பட வேண்டும். மஸ்ஜித் இந்தியா…
Read More » -
பலூன் வியாபாரியிடம் அதிகாரத்தைக் காட்டுவதா? DBKL அமுலாக்க அதிகாரிகளின் ‘மூர்க்கத்தனம்’ குறித்து பிரதமரின் செயலாளர் சாடல்
கோலாலம்பூர், மார்ச்-29- கோலாலம்பூர் ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான் சாலையில் நேற்றிரவு ஒரு பலூன் வியாபாரியுடன் DBKL அமுலாக்க அதிகாரிகள் கைகலந்த சம்பவத்தை, பிரதமர் டத்தோ ஸ்ரீ…
Read More » -
சிங்களக் குழுக்களின் வழக்கை தள்ளுபடி செய்து கனடா உச்சநீதிமன்றம் அதிரடி; உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி என விஜய் தணிகாசலம் பாராட்டு
டொரோண்டோ, மார்ச்-29- தமிழினப் படுகொலை விழிப்புணர்வு வாரம் தொடர்பான சட்டத்திற்கு எதிராக இலங்கைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வழக்கை, கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கனடாவின்…
Read More » -
சைபர்ஜெயா பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் MISI -யின் திரைப்பட நடிப்புப் பயிற்சி; பிரபல நடிகை கௌதமி பயிற்சி வழங்கினார்
சைபர்ஜெயா, மார்ச்-29- MISI எனப்படும் மலேசிய இந்தியர் திறன் பயிற்சித் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில் Acting in Film Programme திட்டமும் ஒன்றாகும். மனித வள…
Read More » -
218-ஆவது போலீஸ் தினத்தை ஒட்டி ஜோகூர் இந்து போலீஸ்காரர்கள் சிறப்பு வழிபாடு; டத்தோ குமார் சிறப்பு வருகை
ஜோகூர் பாரு, மார்ச்-29- 218-ஆவது போலீஸ் தினத்தையொட்டி, ஜோகூர் மாநில இந்து போலீஸ்காரர்கள் அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடத்தினர். மாநில போலீஸ்…
Read More » -
ஆர். டி .எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி முன்னாள் செய்தி வாசிப்பாளர் எம். சுப்ரமணியம் காலமானார்
கோலாலம்பூர், மார்ச்-9- ஆர்.டி.எம் வானொலி மற்றும் தொலைக்காட்சி முன்னாள் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்.எம். சுப்ரமணியம் இன்று காலமானார்.அவருக்கு வயது 83. வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்று நேற்று…
Read More » -
“விமானம் வேண்டாம், இரயில் போதும்” – சீனாவில் இருந்து 5 நாள் இரயில் பயணமாக ஹரி ராயாவுக்கு ஈப்போ திரும்பிய மலேசியத் தம்பதி
பெய்ஜிங், மார்ச்-29- ஹரி ராயாவை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சீனா, பெய்ஜிங்கில் வசிக்கும் ஒரு மலேசிய தம்பதியர் 5,500 கிலோ மீட்டர் தரைவழிப் பயணத்தைத் தேர்ந்தெடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.…
Read More » -
அரசு ஊழியர்களுக்கு ஆங்கில மோகமா? DBP-யின் கண்டிப்பு தேவையற்றது என தான் ஸ்ரீ ரேமன் நவரத்னம் சாடல்
கோலாலம்பூர், மார்ச்-29- அரசாங்க நிகழ்வுகள், வளாகங்கள், படிப்புகள் மற்றும் பிரச்சாரங்களின் பெயர்களில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்காக அரசு ஊழியர்களைக் கண்டித்த DBP எனப்படும் Dewan Bahasa Dan Pustaka-வின்…
Read More » -
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 2 நாள் தடுப்பு காவல் எனக் கணிக்கப்பட்ட நிலையில், சம்ரி விநோத் நேற்று மாலை வெளியானார்
கங்கார், மார்ச்-29- இந்துக்களை இழிவுப்படுத்திய புகாரின் பேரில் கைதாகி 2 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்ட சம்ரி வினோத் விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் போலீஸிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும்…
Read More » -
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் & தாய்லாந்துக்கு உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-29- மத்திய மியன்மாரையும் வட தாய்லாந்தையும் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, மலேசியா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த…
Read More »