மலேசியா
-
கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்
ஷா ஆலம், ஏப்ரல்-3-கடந்த ஞாயிற்றுக்கிழமை கிள்ளான், ஜாலான் ராயா பாராட்டில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அமிருல் ஹபீஸ் ஓமரின் (33) குடும்பத்தார், சமூகப் பாதுகாப்பு அமைப்பான…
Read More » -
9 வயது மகளைக் கொலை; தாய், மாற்றாந்தந்தை, மாமனார், மாமியார் மீது குற்றச்சாட்டு
தைப்பிங், ஏப்-3-மாது, கணவர் மற்றும் மாமனார், மாமியாரும் சேர்ந்து, கடந்த வாரம் தங்களது 9 வயது மகளைக் கொன்றதாக தைப்பிங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டனர்.…
Read More » -
ஏப்ரல் 15 முதல் BDR; வீட்டில் வேலை, ஓய்வு அல்ல; அரசு ஊழியர்களுக்கு நினைவுறுத்து
புத்ராஜெயா, ஏப்ரல்-3-“BDR என்பது ‘Baring Duduk Rehat’ அதாவது ‘படுத்துறங்குதல், உட்காருதல், ஓய்வெடுத்தலோ’ அல்லது ‘சூப்பர் மார்க்கெட்டில் ஷாப்பிங்’ செய்வதற்கான அனுமதியோ அல்ல. அது, முழுமையான உற்பத்தி…
Read More » -
எண்ணெய் விலையும் மின்சாரக் கட்டணமும் உயரப் போவதாக பொய் தகவல் பரப்பிய 17 நபர்களிடம் எம்.சி.எம்.சி விசாரணை
கோலாலம்பூர், ஏப்-3-எண்ணெய் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்கள் குறித்து தவறான தகவல்களைப் பரப்பிய 17 நபர்கள் மீது எம்.சி.எம்.சி எனப்படும் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணைம் விசாரணை…
Read More » -
கிள்ளானில் மது போதையில் ஓட்டி மரண விபத்தை ஏற்படுத்தியக் காரோட்டி மீது ஏன் கொலைக் குற்றச்சாட்டு? AG விளக்கம்
புத்ராஜெயா, ஏப்ரல்-3-கிள்ளானில் நிகழ்ந்த மரண விபத்தில், மதுபானம் அருந்தி வாகனமோட்டிய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு விதிக்கப்பட்டதை, தேசிய சட்டத் துறைத் தலைவர் (AG) தான் ஸ்ரீ…
Read More » -
3.32 கிலோ ஹெரொய்ன் கடத்தல் சுவிஸ்லாந்து ஆடவர் கைது
கோலாலம்பூர், ஏப்-3-தண்ணீர்க் குழாய் சுருள் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 265,920 ரிங்கிட் மதிப்புடைய 3.32 கிலோ ஹெராயினை கடத்த முயன்ற சுவிஸ்லாந்து ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக…
Read More » -
நாடளாவிய நிலையில் 6 இடங்களில் ஒற்றுமை வார விழா 2026
புத்ராஜெயா, ஏப்ரல்-3-தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு, ஒற்றுமை வார விழா 2026 நிகழ்ச்சியை இவ்வாண்டு மீண்டும் நடத்துகிறது. நான்காவது ஆண்டாக நடைபெறும் இவ்விழா, இவ்வாண்டு Bersama Membina…
Read More » -
செகாமாட்டில் சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு, இருவர் காயம்; டிரேலர் ஓட்டுநருக்கு 4 நாள் தடுப்புக் காவல்
சிகமாட், ஏப்-3-ஜாலான் ஜோகூர் பாரு-செரம்பான் சாலையில் 210ஆவது கிலோமீட்டரில் , கெமாஸ் பாரு, Simpang Taman Golden Hill அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை…
Read More » -
ஜெலுபு சுங்கை மாரோங் ஆற்றில் கருப்பு நுரையைத் தொடர்ந்து மீன்கள் மடிந்தன
ஜெலுபு, ஏப்-3-ஜெலுபு , kampung Lakai-க்கு அருகேயுள்ள சுங்கை மரோங் ஆற்றில் மாசுபாடு காரணமாக ஆற்று நீர் கருமையாகவும் நுரை நிறைந்தும் மாறியதால் பல மீன் இனங்கள்…
Read More » -
ஆயுத முனையில் ரி.ம 3.6 மில்லியன் நகைகள் கொள்ளை; 2 பெண்கள் உட்பட 9 பேர் கைது
ஜோர்ஜ் டவுன், ஏப்-3-பினாங்கில் வட செபெராங் பிறை பகுதியில், நகை விநியோகிப்பாளரிடம் பாராங் கத்தியைக் கொண்டு குறிவைத்து நடத்தப்பட்ட கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என நம்பப்படும், இரண்டு…
Read More »