மலேசியா
-
காஜாங்கில் ஆசிரியரை அடித்து, மிரட்டிய மாணவன் கைது
கோலாலம்பூர், ஜூலை 30 – நேற்று கஜாங்கிலுள்ள இடைநிலை பள்ளியொன்றில் பயிலும் 14 வயது மாணவன், ஆசிரியரை அடித்து, மிரட்டிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளான். 29…
Read More » -
Colours of India ஏற்பாட்டில் இன்று முதல் ஆகஸ்ட் 3 வரை ஜோகூர் பாருவில் Southern International Indian EXPO விற்பனைக் கண்காட்சி
ஜோகூர் பாரு, ஜூலை-30- நாடளாவிய நிலையில் மாபெரும் விற்பனைக் கண்காட்சிகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது Colours of India. அவ்வரிசையில், மீண்டுமொரு பிரமாண்ட விற்பனை பெருவிழா உங்களைச்…
Read More » -
கோலாத் திரெங்கானு & கோலா நெருஸில் போலி வேப் சிகரெட் திரவம் விற்பனை; 4 இடங்களில் சோதனை
கோலாத் திரெங்கானு, ஜூலை 30- போலி vape திரவங்களை விற்பனை செய்த சந்தேகத்தின் பேரில், நேற்று KUALA TERENGGANU மற்றும் Kuala Nerusஸில் உள்ள நான்கு மின்…
Read More » -
சிறுவன் திஷாந்தின் தாய் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதி
ஜோகூர் பாரு, ஜூலை-30- கொடூரமான முறையில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 6 வயது சிறுவன் திஷாந்தின் மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல், அவனது தாய் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை…
Read More » -
ஆகஸ்ட் 1 ஆம் தேதி முடிவடையும் முட்டை மானிய சலுகை – KPKM
கோலாலம்பூர், ஜூலை 30 – வருகின்ற ஆகஸ்ட் 1 ஆம் தேதியன்று, கோழி முட்டைகளுக்கு வழங்கப்பட்ட மானிய விகிதம் முடிவடைந்த பிறகு போதுமான முட்டைகள் கிடைக்கும் என்று…
Read More » -
கர்ப்பினி கொலை தொடர்பில் சந்தேகப் பேர்வழிக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு
பாசீர் மாஸ், ஜூலை 30 – பாசீர் மாஸ் ,கம்போங் ரெபெக்கில் ஏழு மாத கர்ப்பினி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக…
Read More » -
சோகம் நிறைந்த சூழலில் 6 வயது திஷாந்தின் இறுதிச் சடங்கு
ஜோகூர் பாரூ, ஜூலை 30 – நாட்டை உலுக்கிய கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவன் திஷாந்தின் இறுதிச் சடங்கு மிகுந்த சோகமான சூழலில் இன்று…
Read More » -
MAEPS ஏரியில் விடப்பட்ட 2,000 கிலோ கிராம் ஆப்பிரிக்க கெளுத்தி மீன்கள்; விசாரணை நடப்பதாக மாட் சாபு தகவல்
கோலாலம்பூர், ஜூலை-30- தான் உயிர் வாழ மற்ற மீன் இனங்களைக் கொன்றுத் தின்னும் தன்மைக் கொண்ட 2,000 கிலோ கிராம் ஆப்பிரிக்கக் கெளுத்தி மீன்கள், செர்டாங் MAEPS…
Read More » -
தொடர்ந்து வரும் குழந்தை கொலை சம்பவங்கள்; குற்றவியல் சட்டங்களை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்- பத்து உபான் சட்டமன்ற உறுப்பினர் அ.குமரேசன்
பினாங்கு, ஜூலை 30 – நாட்டில், குழந்தை கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அரசாங்கம் குழந்தைகள் சம்பந்தப்பட்ட குற்றவியல் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று பத்து…
Read More » -
மரக்கிளை விழுந்து மோட்டார் சைக்கிளோட்டி பரிதாப மரணம்
பெரா, ஜூலை 30 – Jalan Kuala Bera – Chemor 34 ஆவது கிலோமீட்டரில் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்ற ஆடவர் மீது மரக்கிளை விழுந்ததில்…
Read More »