மலேசியா
-
அடிக்கடி பாதிக்கப்படும் KLIA aerotrain இரயில் சேவை; விசாரிக்குமாறு APAD-க்கு உத்தரவிட்ட அந்தோணி லோக்
புத்ராஜெயா, அக்டோபர்-29, KLIA aerotrain இரயில் சேவை மீண்டும் மீண்டும் இடையூறுகளால் பாதிக்கப்படுவதால், அதனை விரிவாக விசாரிக்குமாறு போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் உத்தரவிட்டுள்ளார். பொறுப்பேற்றல் மற்றும்…
Read More » -
17 வயது முன்னாள் காதலியின் அந்தரங்கப் புகைப்படங்களை வாட்சப்பில் பகிர்ந்த ஆடவர் கைது
காஜாங், அக்டோபர்-29, காஜாங்கில் 40 வயது ஆடவர் ஒருவர், தனது 17 வயது முன்னாள் காதலியின் அந்தரங்கப் புகைப்படங்களை வாட்சப்பில் பகிர்ந்த சந்தேகத்தில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.…
Read More » -
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் கழிப்பறையை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் பணியாளர்களைத் தாக்கிய சவூதி பயணி
கொழும்பு, அக்டோபர்-29, இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய போது, பாதுகாப்புக் காரணங்களுக்காக கழிப்பறையைப் பயன்படுத்தத் தடை செய்யப்பட்டதால், பயணி ஒருவர் கோபமடைந்து விமானப் பணியாளர்களை…
Read More » -
கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட குழந்தை; பெற்றோரைக் கைதுச் செய்த போலீஸ்
பத்து பஹாட், அக்டோபர்-29, ஜோகூர், பத்து பஹாட்டில் வீட்டில் கழுத்தில் வெட்டுக்காயம் அடைந்த 6 வயது சிறுவனின் பெற்றோரை, விசாரணைகளுக்கு உதவுவதற்காக, போலீஸார் கைதுச் செய்துள்ளனர். 41…
Read More » -
இரு கார்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக தனித்து வாழும் தாய் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், அக் 28 – இரண்டு வாகனங்கள் மீது கடந்த மாதம் பெட்ரோல் குண்டு வீசியதாக தனித்து வாழும் பெண் மீது மூவார் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரு…
Read More » -
பத்து பஹாட் உணவகத்தில் சண்டை – 9 பேர் கைது
பத்து பஹாட், அக்டோபர் 28 – பத்து பஹாட் ரெங்கிட் பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட சண்டையில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஒன்பது ஆண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.…
Read More » -
பாசிர் மாஸில் கொள்ளை போன அடகு கடை; கடையின் மேலாளர் & காதலன் கைது
பாசிர் மாஸ், அக்டோபர் 28 – பாசிர் மாஸ் நகை அடகு கடை மேலாளர் மற்றும் அவரது காதலன், சுமார் 5.7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நகைகளை…
Read More » -
ரி.ம 3 மில்லியன் மதிப்புள்ள இறக்குமதி கார்கள் பறிமுதல்
போர்ட் கிள்ளான், அக் 28 – சிலாங்கூர் சுங்கத்துறை அதிகாரிகள் வரி செலுத்தப்படாத சுமார் 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14 இறக்குமதி கார்களை ஷா அலாமிலுள்ள…
Read More » -
டில்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்ட இடத்திற்கு அருகே பேருந்து தீப்பிடித்தது
புதுடில்லி, அக் 28- டில்லி விமான நிலையத்தின் 3ஆவது முனையத்தில் ஏர் இந்தியா விமானத்திலிருந்து மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்து இன்று மதியம் தீப்பிடித்தது. பல…
Read More » -
பெரும் சலுகையுடன் ஏர் ஏசியா X-சின் 18-ஆம் ஆண்டு விழா
கோலாலாம்பூர், அக்டோபர்-28, விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! மலிவு விமான சேவைகளுக்குப் பெயர்பெற்ற ஏர்ஏசியா X (AirAsia X), தனது 18-ஆம் ஆண்டு விழாவை சிறப்பு பிறந்தநாள்…
Read More »