மலேசியா
-
கெய்ரோவில் ஸ்குவாஷ் பயிற்சிப் பெற யஷ்மிதா எடுத்த முடிவுக்கு ‘கை மேல் பலன்’; சுவிட்சர்லாந்தில் வெற்றி வாகை
கெய்ரோ, அக்டோபர்-27, தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை யஷ்மிதா ஜாதிஷ் குமார், நேற்று சுவிட்சர்லாந்தின் உஸ்டரில் நடைபெற்ற சுவிஸ் பொது விருதுப் போட்டியில் பட்டத்தை வாகை சூடினார். இதன்…
Read More » -
நேரலையில் ஆசியான் தலைவர்களின் பெயர்கள் தவறாக அறிவிப்பு; மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்ட RTM
கோலாலம்பூர், அக்டோபர்-27, கோலாலம்பூரில் நடைபெற்று வரும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் நேரடி ஒளிபரப்பின் போது ஏற்பட்ட தொடர்ச்சியான தவறுகளால், மலேசிய வானொலி தொலைக்காட்சி நிலையமான…
Read More » -
MPV வாகனத்தில் தலைக்கீழாக பறக்க விடப்பட்ட ஜாலூர் கெமிலாங்; விசாரணை அறிக்கைத் திறப்பு
பொந்தியான், அக்டோபர்-27, ஜோகூர் பொந்தியானில் MPV வாகனமொன்றில் ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்ட சம்பவம் போலீஸாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. இச்சம்பவம் சமூக வலைதளங்களில் பரவலாகப்…
Read More » -
வீட்டின் வரவேற்பறையில் தூங்கிய மாதுவின் தங்கச் சங்கிலிலைப் பறித்துச் சென்ற ஆடவன்
தெமர்லோ, அக்டோபர்-27, பஹாங், தெமர்லோவில் கதவைப் பூட்டாமல் வீட்டின் வரவேற்பறையில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த மாதுவின் தங்கச் சங்கிலியை கொள்ளையன் ஒருவன் பறித்துச் சென்றான். வெள்ளிக்கிழமை…
Read More » -
“இறப்புக்குப் பிறகும் இணையும் பந்தம்” – தங்காக் சாலை விபத்தில் உயிரிழந்த காதல் ஜோடிக்கு குடும்பத்தார் நடத்தி வைத்த ‘ஆவி திருமணம்’
தங்காக், அக்டோபர்-26, ஜோகூர், தங்காக்கில், மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் காதல் ஜோடியான 20 வயது Chang Ji Shiang மற்றும் 18 வயது Pang Chong…
Read More » -
பினாங்கு மருத்துவமனைக்கு இலவச பேருந்து சேவைக்காக ஆண்டுக்கு RM1.7 மில்லியன் ஒதுக்கீடு; MBPP-க்கு லிங்கேஷ்வரன் பாராட்டு
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-26, பினாங்கு மாநகர மன்றமான MBPP பினாங்கு பெரிய மருத்துவமனைக்கு வருடத்திற்கு RM1.7 மில்லியன் நிதி ஒதுக்கி, இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம் நோயாளிகள்,…
Read More » -
காசாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு ட்ரம்ப்புக்கு அன்வார் வலியுறுத்து
கோலாலம்பூர், அக்டோபர்-26, காசா அமைதி முயற்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தி நிரந்தர அமைதியை நிலைநாட்ட உதவுமாறு, மலேசியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்பிடம் பிரதமர் டத்தோ…
Read More » -
LPT2 நெடுஞ்சாலையில் கோர விபத்து; குப்புற கவிழ்ந்த காரினுள் சிக்கி இளைஞர் பலி
கெமாமான், அக்டோபர்-26, திரங்கானு, கெமாமான் அருகே LPT2 எனப்படும் இரண்டாவது கிழக்குக் கரை நெடுஞ்சாலையில் இன்று காலை நிகழ்ந்த விபத்தில், காரோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பஹாங்,…
Read More » -
கோர்ட் சூட்டுடன் ‘டிப் டாப்பாக’ வந்த 6 வங்காளதேசிகள் புக்கிட் காயு ஹீத்தாமில் தடுத்து நிறுத்தம்
புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்-26, “முக்கியமான நிகழ்ச்சியில்” கலந்துகொள்வதற்காக வந்திருப்பதாகக் கூறி நாட்டுக்குள் நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள், புக்கிட் காயு ஹீத்தாமில், குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து…
Read More » -
ட்ரம்ப் வருகையைக் கண்டித்து ஊர்வலம்; 50 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது
கோலாலம்பூர், அக்டோபர்-26, ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இன்று மலேசியா வருவதை எதிர்த்து, மோட்டார் சைக்கிள் அணிவகுப்பில் பங்கேற்ற சுமார் 50…
Read More »