மலேசியா
-
ஆவண குளறுபடி குறித்து கேள்வி கேட்டால் “வெத்து வேட்டு” என்பதா? உள்துறை அமைச்சருக்கு பாஸ் கட்சி கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-24, தேசியக் கால்பந்து அணியான ஹரிமாவ் மலாயாவின் கலப்பு மரபின வீரர்கள் 7 பேரை உட்படுத்திய போலி ஆவண சர்ச்சையில், தேசிய பதிவுத்துறையான JPN மீதான…
Read More » -
பெராவில் மாடுகளை கார் மோதியதில் 11 மாதக் கைக்குழந்தை பலி
பெரா, அக்டோபர்-24, பஹாங், பெராவில் (Bera) காரொன்று மாட்டுக் கூட்டத்தை மோதி நிகழ்ந்த ஒரு விபத்தில், 11 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. நேற்றிரவு சுமார் 9.40…
Read More » -
மனைவி உஷாவுடன் விவாகரத்தா? அமெரிக்கத் துணை அதிபர் ஜேடி வான்ஸ் மௌனம் கலைந்தார்
வாஷிங்டன், அக்டோபர்-24, தனது இந்திய வம்சாவளி மனைவி உஷா குறித்து பரவி வந்த விவாகரத்து வதந்திகளுக்கு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் பதிலளித்துள்ளார். வெள்ளை மாளிகை…
Read More » -
SP Setia நிறுவனத்திடமிருந்து மலாக்கோஃப் தமிழ்ப்பள்ளிக்கு 4 ஏக்கர் நிலம் – சுந்தராஜு பெருமிதம்
தாசேக் கெளுகோர் அக்டோபர்-24, 20 ஆண்டுகால நீண்ட போராட்டத்தின் வெற்றியாக பினாங்கு, மலாக்கோஃப் தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு ஒருவழியாக 4 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 11-ஆம்…
Read More » -
தேசிய முன்னணியிலிருந்து ம.இ.கா விலகலா? இன்னும் தீர்மானிக்கப்படவில்லை – விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், அக்டோபர்-23 – தேசிய முன்னணியிலிருந்து விலகுவது தொடர்பில் ம.இ.கா இன்னும் தீர்மானிக்கவில்லை. அது தொடர்பான முடிவை பொதுப் பேரவை தான் முடிவுச் செய்யுமென, தேசியத் தலைவர்…
Read More » -
மலேசியாவின் வளமும் செல்வமும் முஸ்லீம் அல்லாதோரின் கைகளுக்குச் சென்று விட்டனவா? பாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் பேச்சுக்கு ராயர் கண்டனம்; PN இந்திய தலைவர்கள் மெளனம் ஏன் எனக் கேள்வி
கோலாலம்பூர், அக்டோபர்-23 – மலேசியாவின் வளமும் செல்வமும் முஸ்லீம் அல்லாதோரின் கைகளுக்குச் சென்று விட்டதாகவும், இப்படியே போனால் சொந்த மண்ணில் அகதிகளாக இருக்கும் பாலஸ்தீனர்களின் நிலை தான்…
Read More » -
பி.கே.ஆர் கட்சி வட்டார பிரிவினைவாதத்தை நிராகரித்து மடானி கொள்கையை கடைப்பிடிக்கிறது – ரமணன்
கோத்தா கினாபாலு, அக்டோபர்-23 – பி.கே.ஆர் கட்சி மடானி கொள்கையை அடிப்படையாகக் கொண்டு வட்டார அரசியல் பிரிவினையை நிராகரிப்பதாக, அதன் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன்…
Read More » -
பங்சாரில் வெளிநாட்டு நபர் கொலை; நண்பர் கைது
கோலாலம்பூர், அக்டோபர் 23வ – பங்சாரில் வீடு வாசல் இன்றி வாழ்ந்து வந்த வெளிநாட்டு நபர் ஒருவர் இன்று காலை தலையில் காயங்களுடன் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.…
Read More » -
ஆசியான் உச்ச நிலை மாநாட்டுக்கு மோடி வரவில்லை; மெய்நிகரில் பங்கேற்பு
புது டெல்லி, அக்டோபர்-23 – கோலாலம்பூரில் அக்டோபர் 26 முதல் 28 வரை நடைபெறும் 47-ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரில்…
Read More »
