மலேசியா
-
விடுமுறையைக் கழிக்க வந்த இடத்தில் ஏற்பட்ட விபரீதம்; செனாங் கடற்கரையில் ‘நரேந்திரன் & சுரேஷ் நீரில் மூழ்கி பலி
லங்கந்வி, அக்டோபர் 23 – லங்காவியில் விடுமுறையைக் கழிக்க வந்த சிலாங்கூரைச் சேர்ந்த 2 இந்திய ஆடவர்கள் செனாங் கடற்கரையில் துரதிஷ்டவசமாக நீரில் மூழ்கி…
Read More » -
தொழிலாளர்களுக்காக புதிய பயிற்சி தளத்தை உருவாக்கும் KESUMA
கோலாலம்பூர், அக்டோபர-23, மனிதவள அமைச்சான KESUMA, மலேசியத் தொழிலாளர்களுக்காக தொழில் துறை அங்கீகாரம் பெற்ற புதிய பயிற்சி தளத்தை உருவாக்கி வருகிறது. இத்தளம் உள்ளூர்…
Read More » -
நாட்டின் பணியாளர்களை வளர்ப்பதில் திறன்கள், AI தொழில்நுட்பம் சமநிலையில் இருக்க வேண்டும் – பிரதமர்
கோலாலம்பூர், அக்டோபர்-22, மலேசியத் தொழிலாளர்களின் புத்தாக்கம் மற்றும் திறன்களுக்கு இடையே சமநிலையை உறுதிச் செய்ய, AI தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் திறன் மேம்பாடும் இணைந்து செயல்பட வேண்டும்.…
Read More » -
டிக்டோக்கில் 40,000 பின்தொடர்பாளர்கள்; இணையத்தில் பிரபலம் எனக் கூறி இலவசமாக் நாசி கண்டார் கேட்ட ‘influencer’
ஜார்ஜ் டவுன், அக்டோபர் 23 – வலைத்தளத்தில் ‘influencer’ ஆக இருந்தாலே அனைத்தையும் இலவசமாக கேட்கலாம் என்ற மனபோக்கு வலைத்தள பிரபலங்களிடையே பெருகி வருவது…
Read More » -
மென்சஸ்டரில் களைக் கட்டிய வட இங்கிலாந்து தமிழ்ச் சங்கத்தின் பிரமாண்ட தீபாவளி விழா 2025
மென்செஸ்டர், அக்டோபர்-22 – 39 ஆண்டுகளாக தமிழ் மொழி, பண்பாடு, பாரம்பரியத்தைப் பேணிவரும் வட இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் சார்பில், _’தீபாவளிக் கொண்டாட்டம் 2025’_ எனும் பிரமாண்ட…
Read More » -
47 வது ஆசியான் மாநாடு; உலக தலைவர்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் மலேசியா – பிரதமர் உத்தரவாதம்
புத்ராஜெயா, அக்டோபர் 23 – கோலாலம்பூரில் நடைபெறவுள்ள 47வது ஆசியான் (ASEAN) மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உட்பட, அனைத்து…
Read More » -
லாரியை மோதிய எக்ஸ்பிரஸ் பேருந்து தீப்பிடித்தது; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 9 பயணிகள்
பத்து பஹாட், அக்டோபர் 23 – நேற்று நள்ளிரவு,வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கிலோ மீட்டர் 78.7 இல் பயணித்த, எக்ஸ்பிரஸ் பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தை…
Read More » -
ஆசியான் உச்ச நிலை மாநாடு: கட்டங்கட்டமான போக்குவரத்து மூடலுக்கான முழு ஒத்திகை இன்று காலை 8 மணி தொடக்கம்
கோலாலம்பூர், அக்டோபர்-23, 47-ஆவது ஆசியான் உச்ச நிலை மாநாட்டை முன்னிட்டு கோலாலம்பூரில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 7.45 மணி…
Read More » -
சட்டவிரோதக் கருவிகள் மூலம் தொலைத்தொடர்பு சேவையில் இடையூறு ஏற்படுத்தியதாக 2 ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், அக்டோபர்-23 – சட்டவிரோத தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தி தொடர்புச் சேவையில் இடையூறு செய்ததாக, 2 ஆடவர்கள் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். 43…
Read More » -
சூட்கேஸில் கிடந்த காப்புறுதி முகவரின் சடலம்; நால்வர் கைது
ஜோர்ஜ்டவுன், அக்டோபர்-23, பட்டர்வொர்த்தில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் பின்னால் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் காப்புறுதி முகவர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பெண்கள் உட்பட…
Read More »