மலேசியா
-
எந்தக் கட்சியும் தே.முவில் இருக்கும்படி கட்டாயமில்லை – ஸாஹிட் ஹமிடி
கோலாலம்பூர், அக்டோபர்- 17, தேசிய முன்னணி எனப்படும் பாரிசான் நேஷனலில் எந்தக் கட்சியும் நீடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அகமட்…
Read More » -
ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியின் 6ஆம் ஆண்டு மாணவர்களுக்கு உயர்க்கல்வியை நோக்கி முதலடி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது
ஜோகூர் பாரு, அக்டோபர்- 17 ஜோகூர் ரினி தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான உயர்க்கல்வியை நோக்கி முதல்படி மற்றும் தன்முனைப்பு நிகழ்வு அண்மையில் மலேசிய…
Read More » -
நவம்பர் 16 ம.இ.கா பொதுப் பேரவைக்கு சாஹிட்டுக்கு அழைப்பில்லை; விக்னேஸ்வரன் அதிரடி
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கட்சித் தொண்டர்கள் மட்டுமின்றி உள்ளூர் அரசியல் வட்டாரங்களிலும் மிகவும் ஆவலோடும் பரபரப்பாகவும் எதிர்பார்க்கப்படும் ம.இ.காவின் 79-ஆவது பொதுப் பேரவை, வரும் நவம்பர் 16-ஆம் தேதி…
Read More » -
KLIA-வில் சிறப்புப் பாதைகளில் சிறப்புப் பாதையில் வெளிநாட்டவர்களைக் கடத்த முயன்ற உள்ளூர் பெண் கைது
செப்பாங், அக்டோபர்-17, KLIA விமான நிலையத்தின் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் fast track சிறப்புப் பாதை வழியாக வெளிநாட்டினரைக் கடத்த ஓர் உள்ளூர் பெண் கைதுச்…
Read More » -
KTMB இன் தீபாவளி பரிசு கூடைகள் & சிறப்பு தள்ளுபடிகள்
கோலாலம்பூர், அக்டோபர் 17 – தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மலேசிய ரயில் சேவை மையம்(KTMB), KL சென்ட்ரல் மற்றும் பட்டர்வொர்த் நிலையங்களில் 1,000 தீபாவளி பரிசு கூடைகளை…
Read More » -
2027 ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதனை
கோலாலம்பூர், அக்டோபர்-17, 2027 ஆம் ஆண்டிலிருந்து பள்ளிகளில் வாரந்தோறும் குணநலன் கல்வி போதிக்கப்படும். கல்வி அமைச்சின் புதிய குணநலன் மேம்பாட்டுத் திட்டம், நன்கு வளர்ந்த, மரியாதையான மற்றும்…
Read More » -
கல்வியோடு கலையிலும் தீராத ஆர்வம்; நேர்மறையான அணுகுமுறையே சார்ஜண்ட் சூரியா ஆகாயப் படையின் ‘முத்தாக’ மாறிய இரகசியம்
கோலாலாம்பூர், அக்டோபர்-17, கல்வியோடு கலையிலும் கொண்ட தீராத ஆர்வம், இராணுவத்தில் சிறந்த வாழ்க்கைக்கு ஒரு படிக்கல்லாக இருக்கும் என்பதை, ஆகாயப் படை சார்ஜண்ட் சூரியா ஹிர்டாவாத்தி அப்துல்…
Read More » -
பூமிபுத்ராக்களுக்கு வழங்கப்படும் பட்ஜெட்டில் 10% பூமிபுத்ரா அல்லாதோருக்கு வழங்க குவான் எங் கோரிக்கை
கோலாலாம்பூர், அக்டோபர்-17, 2026 வரவு செலவுத் திட்டத்தில் பூமிபுத்ராக்களுக்கு ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில், குறைந்தது 10 விழுக்காட்டு பூமிபுத்ரா அல்லாதோருக்கு ஒதுக்கப்பட வேண்டும். பாகான் நாடாளுமன்ற…
Read More » -
பிராங் பெசார், மிடிங்கிலி, செட்ஜிலி, காலவே தோட்டங்களின் முன்னாள் தொழிலாளர்கள் தரை வீடுகளுக்கு உரிமையாகினர்
கோலாலம்பூர், அக்டோபர் 17, சுமார் 17 ஆண்டுகள் நடத்திய போராட்டத்திற்குப்பின் டிங்கில் , தாமான் பெர்மாத்தா அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வந்த பிராங் பிசார்,…
Read More »
