மலேசியா
-
பள்ளி மாணவி கொலையுண்ட சம்பவம்; பழிவாங்கும் எண்ணமே காரணம் – போலீஸ்
ஷா ஆலாம், அக்டோபர் -15 , அண்மையில் 16 வயது பள்ளி மாணவி கொலையுண்ட சம்பவத்தில் போலீசாரால் விசாரிக்கப்பட்டு வரும் 14 வயது மாணவனுக்கு மாணவியின் மீது…
Read More » -
அரையிறுதிச் சுற்றை எட்டிய ‘2025 மாணவர் முழக்கம்’ பேச்சுப் போட்டி: 20 போட்டியாளர்கள் தேர்வு
கோலாலாம்பூர், அக்டோபர்-15, ‘வணக்கம் மலேசியா’ நடத்தும் மாணவர் முழக்கம் 2025 இப்போது அதன் அரையிறுதிச் சுற்றை எட்டியுள்ளது. 13-ஆவது ஆண்டாக மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் மொழித்…
Read More » -
காருடன் மோட்டார் சைக்கிள் மோதியது ஆடவர் மரணம்
ஜோர்ஜ் டவுன், அக்டோபர்- 15, இன்று அதிகாலை ஜோர்ஜ் டவுன் ஜாலான் மஸ்ஜிட் நெகிரியில் 27 வயதுடைய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் காரில் மோதியதில் உயிரிழந்தார். தலை மற்றும்…
Read More » -
சிலாங்கூரில் அதிகரிக்கும் விவாகரத்து வழக்குகள்; 10,000-ஐ கடக்கும் இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான மணமுறிவுகள்
சிலாங்கூர், அக்டோபர்- 15, சிலாங்கூர் மாநிலத்தில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 10,815 இஸ்லாமிய தம்பதிகளுக்கிடையிலான விவாகரத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் முக்கியமான காரணங்களாக…
Read More » -
லெபோ அம்பாங் சாலைக்கு வி.டேவிட் பெயரை வைத்து மரியாதை செய்வோம்; ராமசாமி மீண்டும் பரிந்துரை
கோலாலம்பூர், அக்டோபர்-15, தலைநகர் லெபோ அம்பாங் சாலைக்கு, மறைந்த தொழிற்சங்கவாதி வி. டேவிட்டின் பெயரை சூட்ட வேண்டும் என, உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி.…
Read More » -
16 ஊடகவியலாளர்களுக்கு தீபாவளிக்காக Tabung Kasihத@HAWANA உதவி
கோலாலாம்பூர், அக்டோபர்-15, தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் (Teo Nie Ching) தலைமையில், Tabung Kasih@HAWANA திட்டத்தின் கீழ் உடல் நலம் மற்றும் வாழ்க்கைச்…
Read More » -
மாணவியை கத்தியால் குத்திக் கொலை சந்தேகப் பேர்வழிக்கு 7 நாள் தடுத்து வைப்பு
கோலாலம்பூர் , அக்டோபர்- 15, Bandar Utama Damansara இடைநிலைப் பள்ளியில் 16 வயது மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் உதவுவதற்காக, 14 வயது…
Read More »


