மலேசியா
-
மத தீவிரவாதத்துக்கு எதிராக நிந்தனைச் சட்டம்; ஒருமைப்பாட்டு அமைச்சு போலீஸுக்கு முழு ஆதரவு
கோலாலம்பூர், பிப்ரவரி-6-மத தீவிரவாதத்துக்கு எதிரான போலீஸ் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது. மதத்தை தவறாக பயன்படுத்தி வெறுப்பைப் பரப்பும் மற்றும்…
Read More » -
தூங்கி வழிந்த காரோட்டி; சரஸ்வதி தமிழ்ப் பள்ளி தடுப்புச் சுவரில் மோதியக் கார்
கோலாலம்பூர், பிப்ரவரி-6-காரோட்டும் போது தூங்கி வழிந்த ஓட்டுநர், காரை பள்ளித் தடுப்புச் சுவரில் மோதச் செய்துள்ளார். இச்சம்பவம் கோலாலம்பூர், Jalan Kampung Pasir-ரில் உள்ள சரஸ்வதி தமிழ்ப்…
Read More » -
பள்ளிப் பேருந்தில் 14 வயது மாணவன் மீது பாலியல் தாக்குதல்; ஜாசினில் ஓட்டுநர் கைது
ஜாசின், பிப்ரவரி-6-பள்ளிப் பேருந்தில் 14 வயது மாணவனைப் பாலியல் தாக்குதலுக்கு ஆளாக்கிய சந்தேகத்தில் மலாக்கா ஜாசினில் 50 வயது பள்ளிப் பேருந்து ஓட்டுநர் 7 நாட்களுக்குத் தடுத்து…
Read More » -
2027-ல் முதலாமாண்டில் பதியும் 6 வயது மாணவர்கள் யாரும் நிராகரிக்கப்படமாட்டார்கள்; கல்வி அமைச்சு உறுதி
கோலாலம்பூர், பிப்ரவரி-5-2027 கல்வியாண்டில், முதல் வகுப்பில் சேர பதிந்துகொள்ளும் 6 வயது குழந்தைகள் அனைவரும் ஏற்றுக் கொள்ளப்படுவார்கள். எந்த காரணத்திற்காகவும் கல்வி அமைச்சு ஒருவரையும் நிராகரிக்காது என,…
Read More » -
மடானி அரசின் ‘சுத்தமான’ நிர்வாகமே ரிங்கிட் வலுப்பெற முக்கிய காரணம் – பிரதமர் அன்வார்
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – சமீப காலமாக மலேசிய ரிங்கிட் வலுப்பெறுவதற்கு, மடானி அரசின் சுத்தமான மற்றும் ஒழுங்கான நிர்வாகமே முக்கிய காரணம் என பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
சீனப் புத்தாண்டை முன்னிட்டு பிப்ரவரி 14ஆம்தேதி முதல் கனரக -சரக்கு வாகனங்களுக்கு தடை
கோலாலமபூர், பிப் 5 – சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலும், பிப்ரவரி 21ஆம்தேதி…
Read More » -
‘கேப்டன் பிரபா’ கும்பலைச் சார்ந்த உறுப்பினர் தாய்லாந்தில் கைது
கோலாலம்பூர், பிப்ரவரி 5 – ‘கேப்டன் பிரபா’ என அழைக்கப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலுடன் தொடர்புடைய மேலும் ஒரு சந்தேக ஆடவன், ‘Op Jack Sparrow’ நடவடிக்கையின்…
Read More » -
கோத்தா திங்கியில் காச நோய் 33 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு
ஜோகூர் பாரு, பிப் 5-கோத்தா திங்கியில் டி.பி எனப்படும் காசநோய் ஏற்பட்டிருப்பதை சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது. பிப்ரவரி 4ஆம் தேதிவரை 804 நெருங்கிய தொடர்புகளில் இருந்து 33…
Read More » -
பாராங் கத்தியை வைத்துக்கொண்டு அவதூறு சைகை காட்டிய நபருக்கு போலீஸ் வலை வீச்சு
ஈப்போ, பிப்ரவரி 5 – சமூக ஊடகங்களில் வைரலான காணொளியில் பாராங் கத்தியைப் பிடித்தபடி அவதூறு சைகை காட்டிய நபரைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். குற்றப் புலனாய்வு…
Read More » -
சிங்கப்பூர் எல்லை தாண்டும் 4 லட்சம் மலேசியர்களுக்கு புதிய பாதுகாப்பு: ரமணன் அதிரடி அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா, பிப். 5-சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள் தங்களின் தினசரி எல்லைத் தாண்டிய பயணங்களின் போதும் காப்பீடு செய்யப்படுவதை உறுதி செய்ய புதிய காப்பீட்டுத் திட்டம் ஒன்று…
Read More »