மலேசியா
-
சாலை சமிக்ஞை விளக்குப் பகுதியில் 2 மோட்டார் சைக்கிளோட்டிகளை மோதிய ஆடவன் கைது
கோலாலம்பூர், ஏப் 2-இன்று அதிகாலை கோலாலம்பூரில் உள்ள ஜாலான் சுல்தான் இஸ்மாயில் சாலையில், சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் சென்று இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது…
Read More » -
4D Jackpot: RM20 மில்லியனுக்கும் மேல் பரிசுப் பணத்தைத் தட்டிச் சென்ற 3 மலேசியர்கள்
கோலாலாம்பூர், ஏப்ரல்-3-மார்ச் மாதத்திற்கான Magnum 4D Jackpot குலுக்கலில் 3 அதிர்ஷ்டசாலிகள் RM20 மில்லியனுக்கும் அதிகமான பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றுள்ளனர். இந்த வெற்றிகள் சாதாரண எண்களால்…
Read More » -
கர்ப்பகால விடுப்பு உதவித்தொகை திட்டத்தை அரசு மேம்படுத்துகிறது; ரமணன் தகவல்
ஷா ஆலாம், ஏப்ரல்-2-வேலை செய்யும் பெண்களுக்கு ஆதரவாக, மகப்பேறு விடுப்பு உதவித்தொகை திட்டத்தை அரசாங்கம் மேம்படுத்தி வருகிறது. அது நிறைவடைந்ததும், நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் இறுதிச்…
Read More » -
போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனமோட்டும் ஓட்டுநர் வழக்குகளில் முரண்பாடான குற்றச்சாட்டுகள் ஏன்? விளக்கம் கோரும் ராயர்
கோலாலாம்பூர், ஏப்ரல்-2-போதைப்பொருள் உட்கொண்டு வாகனமோட்டி மரண விபத்துகளை ஏற்படுத்திய 2 தனித்தனி வழக்குகளில், குற்றச்சாட்டுகளில் காணப்படும் வேறுபாடு குறித்து ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் கேள்வி…
Read More » -
ரி.ம 1.24 மில்லியன் போதைப் பொருள் பறிமுதல் 7 தனிப்பட்ட நபர்கள் கைது
ஜோகூர் பாரு, ஏப் 2 – திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் நடத்தப்பட்ட இரு சோதனைகளில், இரண்டு வெளிநாட்டினர் உட்பட போதைப்பொருள் கும்பலின் ஏழு உறுப்பினர்களை போலீஸ்…
Read More » -
பாஸ் தலைமையிலான பெரிக்காதான் நேஷனலில் இணைவது குறித்து மஇகா உறுப்பினர்களுடன் மீண்டும் கருத்து கேட்கப்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-2 – பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் சேர ம.இ.கா முன்பு விருப்பம் தெரிவித்த போது, அதன் தலைவராக இருந்தவர் தான் ஸ்ரீ முஹிடின்…
Read More » -
கோத்தா திங்கி மலேசிய இந்து சங்கத்தின் 43ஆவது ஆண்டுக் கூட்டம்; ரவின் குமார் தொடக்கி வைத்தார்
ஜோகூர் பாரு , ஏப் 2 – கோத்தா திங்கி மலேசிய இந்து சங்கத்தின் 43ஆவது ஆண்டுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. ஜோகூர் ம.இ.காவின் தலைவரும் ,…
Read More » -
எரிபொருள் விலை உயர்ந்ததாக பொய்யான தகவலை பரப்பிய ஐவர் மீது மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான (MCMC) விசாரணை
கோலாலம்பூர், ஏப் 2 – பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தவறான தகவல்களை த்ரெட்ஸ் (Threads) இணையத் தளத்தில் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் ஐந்து நபர்களை…
Read More » -
சேவை ஒப்பந்தம் நீட்டிப்பா இல்லையா? கருத்துரைக்க அசாம் பாக்கி மறுப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-2 – மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி, தனது சேவை ஒப்பந்தம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க…
Read More »
