மலேசியா
-
கேமரன் மலையில் காய்கறி மொத்த விற்பனை மையத்தை அமைக்கும் பஹாங் அரசு
குவாந்தான், ஏப்ரல்-2-பஹாங் மாநில அரசாங்கம் கேமரன் மலையில் காய்கறி மொத்த விற்பனை மையமொன்றை அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. இம்முயற்சி, இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை குறைத்து, விவசாயிகள் நேரடியாக சந்தையில் விற்கும்…
Read More » -
மின்சார கட்டண உயர்வு வதந்திக்கு TNB மறுப்பு
கோலாலம்பூர், ஏப்ரல்-2-மின்சார கட்டணம் உயர்த்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்களை TNB மறுத்துள்ளது. ஏப்ரல் மாதத்திலிருந்து கட்டணம் அதிகரிக்கும் என்ற அந்த தகவல்கள் தவறானவை…. இது பொது…
Read More » -
ஏப்ரல் 15 முதல் அரசு ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை; பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, ஏப்ரல்-2-எரிசக்தி நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில், ஏப்ரல் 15 முதல், அனைத்து அமைச்சுகள், அரசுத் துறைகள், சட்டபூர்வ அமைப்புகள் மற்றும் GLC எனப்படும் அரசு தொடர்புடைய நிறுவனங்கள்…
Read More » -
பெந்தோங்கில் வசிக்கும் மனைவி & 5 பிள்ளைகளை காணவில்லை; கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் கணவன்
பெந்தோங், ஏப்-1-தாமான் ஓர்கிட் பகுதியில், திங்கட்கிழமை முதல் தங்கள் வீட்டிலிருந்து வெளியேறியதாக நம்பப்படும் ஆறு பேர் கொண்ட குடும்பம் காணாமல் போனதை அடுத்து, அவர்களைக் போலீசார் தேடி…
Read More » -
கிள்ளானில் மதுபோதையில் மரண விபத்து; RM1 மில்லியன் இழப்பீடு கோரும் அமிருல் ஹஃபிஸ் குடும்பம்
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், மது அருந்தி, போதைப்பொருள் உட்கொண்டு மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவரிடமிருந்து, பாதிக்கப்பட்ட குடும்பம் 1 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுக்கவிருக்கிறது. ஒரு…
Read More » -
SPM தேர்வு முடிவுகளை இன ரீதியாக பிரித்துக் காட்டும் அறிக்கை போலியானது – வோங் கா வோ
கோலாலம்பூர், ஏப்-1- 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளை இனம் ரீதியாக பிரித்துக் காட்டும் பத்திரிகை அறிக்கை போலியானது என கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா…
Read More » -
SPM முடிவுகளுக்குப் பிறகு என்ன? ஈப்போவில் Karnival Jom Masuk IPTA 2026 – மாணவர்களுக்கான IPTA வழிகாட்டி நிகழ்ச்சி
ஈப்போ, ஏப்ரல்-1-SPM முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த கல்வி பாதையைத் தேர்வு செய்ய மாணவர்களுக்கு உதவும் நோக்கில், Karnival Jom Masuk IPTA 2026 எனும் வழிகாட்டி…
Read More » -
பிறை தோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது ; டத்தோஸ்ரீ சுந்தரராஜூ சிறப்பு வருகை
பட்டர்வெர்த் , ஏப்-1-பினாங்கு பிறை சட்டமன்ற தொகுதியில் பழம் பெரும் ஆலயங்களில் ஒன்றான பிறைதோட்ட ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு பங்காற்ற…
Read More » -
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா
மாரான், ஏப்ரல்-1-பஹாங், ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஆலயத்தின் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திர…
Read More » -
ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட், MIED, டேஃப் கல்லூரி வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வீர் – இந்திய மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்-1-ம.இ.காவின் கல்வி கரங்களான MIED, AIMST பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரி போன்றவற்றை தங்களது உயர்க்கல்விக்கு நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.…
Read More »