மலேசியா
-
ஜெடாவில் காணாமல் போன மலாய் நடிகை நடியா கெசுமா
ஜெடா, ஜனவரி-17 – மலாய் நடிகை நடியா கெசுமா சவூதி அரேபியாவின் ஜெடா சென்றடைந்த கையோடு காணாமல் போன தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புனித யாத்திரைக்காக அவர்…
Read More » -
பாயான் லெப்பாஸில் 16 வயது பெண் பிள்ளைக்குப் பாலியல் தொல்லை; குழந்தைகள் காப்பகத்தின் முன்னாள் தலைவருக்கு 7 ஆண்டு சிறை
ஜோர்ஜ்டவுன், ஜனவரி-17- பினாங்கு, பாயான் லெப்பாஸில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தின் முன்னாள் தலைவர், தன் பராமரிப்பில் இருந்த பதின்ம வயது பெண் பிள்ளையைத் தவறாக தொட்ட…
Read More » -
கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தம்; பிரதமரின் உத்தரவைப் பின்பற்றும் புக்கிட் அமான்
கோலாலம்பூர், ஜனவரி-17 – இராணுவம் மற்றும் போலீஸ் துறையுடன் தொடர்புடைய கொள்முதல் நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்…
Read More » -
தமிழ்க் கல்விக்கும் பண்பாட்டுக்கும் அர்ப்பணித்த தமிழ்த் தொண்டர் அ. கந்தன் 88 வயதில் காலமானார்
ரவாங், ஜனவரி-17 – தமிழ்த் தொண்டரும் சமூக ஆர்வலருமான ஆறுமுகம் என்ற கந்தன் 88 வயதில் காலமானார். ஜனவரி 14-ஆம் தேதி ஒரு சாலை விபத்தில் இவர்…
Read More » -
நிலத்தை காலி செய்ய ஜேக்கல் உத்தரவு; அரசின் உறுதி மீறப்பட்டதாக தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜனவரி-16 – 7 நாட்களுக்குள் நிலத்தை காலி செய்யுமாறு ஜேக்கல் ட்ரேடிங் அனுப்பிய வழக்கறிஞர் கடிதத்தால், கோலாலம்பூர் மஸ்ஜித் இந்தியா தேவி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயம்,…
Read More » -
தங்காக்கில் 15 வயது மாணவி கற்பழிப்பு; லோரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
மூவார், ஜன 17 – 15 வயது மாணவியை கற்பழித்ததன் தொடர்பில் லோரி ஓட்டுநர் ஒருவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இம்மாத தொடக்கத்தில்தான் அந்த லோரி ஓட்டுநர் டேட்டிங்…
Read More » -
RM800,000 நிதியைத் திரட்டுவதில் வெற்றி; ஸ்ரீ சாரதா தேவி இல்லத்தின் நிரந்தர இல்லக் கனவு நனவானது
ரவாங், ஜனவரி-16-சிலாங்கூர், ரவாங்கில் உள்ள ஸ்ரீ சாரதா தேவி இல்லம், அதன் பராமரிப்பில் உள்ள 54 ஆதரவற்ற சிறுமிகளுக்காக நிரந்தர இல்லம் வாங்கும் நோக்கில் தொடங்கிய பெரிய…
Read More » -
பத்துமலையில் மின்படிகட்டு தொடர்பாக இனி தாம் எந்தவொரு கருத்துக்களையோ செய்திகளையோ வெளியிடப்போவதில்லை – பாப்பாராய்டு
கோலாலம்பூர், ஜனவரி 16-பத்துமலையில் மின்படிகட்டு அமைப்பது தொடர்பாக இனி தாம் எந்தவொரு கருத்துக்களையோ செய்திகளையோ வெளியிடப்போவதில்லை என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தெரிவித்தார். மின்படிகட்டு…
Read More » -
India Gate உணவகத்தின் 12-ஆவது கிளைத் திறப்பு; 1 Utama Mall-லில் 1,000 பேருக்கு இலவச பிரியாணி
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-16-இரம்மியமானச் சூழலுக்கும் ருசியான உணவுகளுக்கும் பெயர்ப் பெற்ற India Gate உணவகத்தின் 12-ஆவது கிளை, பெட்டாலிங் ஜெயா, 1 Utama Mall பேரங்காடியில் இன்று…
Read More »
