மலேசியா
-
India Gate உணவகத்தின் 12-ஆவது கிளைத் திறப்பு; 1 Utama Mall-லில் 1,000 பேருக்கு இலவச பிரியாணி
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-16-இரம்மியமானச் சூழலுக்கும் ருசியான உணவுகளுக்கும் பெயர்ப் பெற்ற India Gate உணவகத்தின் 12-ஆவது கிளை, பெட்டாலிங் ஜெயா, 1 Utama Mall பேரங்காடியில் இன்று…
Read More » -
ம.இ.காவின் எதிர்காலம்: எந்த முடிவாயினும் இந்தியச் சமூகத்தின் நலன் முன்னுரிமைத் தரப்படும் – விக்னேஸ்வரன் உறுதி
பெட்டாலிங் ஜெயா, ஜனவரி-16-தேசிய முன்னணியில் ம.இ.காவின் எதிர்காலம் குறித்து என்ன முடிவெடுக்கப்பட்டாலும், அது இந்தியச் சமூகத்தின் நலனை முன்னிறுத்தியே இருக்கும். ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ…
Read More » -
கெடா Napoh சாலை விபத்தில் பெண் பலி; சிவப்பு விளக்கை மீறிய வேன் ஓட்டுநர்தான் முக்கிய காரணி
ஜித்ரா, ஜனவரி 16 – நேற்று இரவு கெடா Napoh பகுதியில் நிகழ்ந்த விபத்தில், 22 வயதுடைய பெண் ஒருவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய்லாந்தைச்…
Read More » -
தொலைபேசிக் கும்பலின் மோசடி வர்த்தகருக்கு சுமார் ரி.ம 3 மில்லியன் இழப்பு
கோலாத் திரெங்கானு , ஜன 16 -பணமோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறி, போலீஸ் அதிகாரியாகக் காட்டிக் கொண்ட தொலைபேசி மோசடி கும்பலால் ஏமாற்றப்பட்ட ஒரு தொழிலதிபர் கிட்டத்தட்ட…
Read More » -
வரலாறு: சிங்கப்பூர் எதிர்கட்சித் தலைவர் பதவிலியிருந்து பிரிதாம் சிங் நீக்கம்
சிங்கப்பூர், ஜனவரி-16-சிங்கப்பூர் வரலாற்றில் முதல் முறையாக எதிர்கட்சித் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 50 வயது பிரிதாம் சிங்கின் நீக்கத்தைப் பிரதமர் லோரனஸ் வோங் முறைப்படி அறிவித்தார்.…
Read More » -
சரவாக்கில் தம்பதியர் பல கத்திக் குத்து காயங்களால் மரணம் அடைந்தது சவப் பரிசோதனையில் கண்டுபிடிப்பு
கோலாலம்பூர், ஜன 16 – புதன்கிழமையன்று சரவா , ஸ்ரீ அமானில் உள்ள தங்களது வீட்டில் தலைமையாசிரியரும் அவரது மனைவியும் கூர்மையான பொருளினால் குத்தப்பட்டதால் இறந்து கிடந்ததாக…
Read More » -
“முகத்தைத் திருப்பிக் கொண்டது போதும், மீண்டும் ஒன்றிணையுங்கள்”; ம.இ.கா & ம.சீ.சவுக்கு சாஹிட் அழைப்பு
கோலாலாம்பூர், ஜனவரி-16 – “முகத்தைத் திருப்பிக் கொண்டது போதும்… மனக்கசப்புகளை மறந்து விட்டு மீண்டும் ஒன்றிணைந்துப் பணியாற்றுங்கள்” என, ம.சீ.ச மற்றும் ம.இ.காவுக்கு தேசிய முன்னணித் தலைவர்…
Read More » -
KLIA மாவட்ட போலீஸ் தலைவராக எம். ரவி நியமனம்
செப்பாங், ஜன 16 – KLIA மாவட்டத்தின் புதிய போலீஸ் தலைவராக ரவி முத்துசாமி நியமிக்கப்பட்டார். 42 வயதுடைய அவரது நியமனம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.…
Read More » -
நிறுத்திவைக்கப்பட்டிருந்த சவ வண்டியை திருடியதற்காக முன்னாள் தொண்டூழியர் கைது
கோலாலம்பூர், ஜன 16 – நிறுத்திவைக்கப்பட்டிருந்த சவ வண்டியை திருடியதாக கூறப்படும் சமூக நல இயக்கத்தின் முன்னாள் தொண்டூழியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வாகனம் நிறுத்துமிடத்தில்…
Read More » -
மரணத்திற்குப் பின் தீர்ப்பு; ஊழல் வழக்கில் புங் மொக்தார் விடுதலை, மனைவி மீதான வழக்குத் தொடருகிறது
கோலாலம்பூர், ஜனவரி-16 – சபா, கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின், 2.8 மில்லியன் ரிங்கிட் ஊழல் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்…
Read More »