மலேசியா
-
மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திரம் திருவிழா
மாரான், ஏப்ரல்-1-பஹாங், ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமரிசையாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஆலயத்தின் 95-ஆம் ஆண்டு பங்குனி உத்திர…
Read More » -
ம.இ.காவின் ஏய்ம்ஸ்ட், MIED, டேஃப் கல்லூரி வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்வீர் – இந்திய மாணவர்களுக்கு விக்னேஸ்வரன் வலியுறுத்து
கோலாலம்பூர், ஏப்-1-ம.இ.காவின் கல்வி கரங்களான MIED, AIMST பல்கலைக்கழகம் மற்றும் டேஃப் கல்லூரி போன்றவற்றை தங்களது உயர்க்கல்விக்கு நாட்டிலுள்ள இந்திய மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.…
Read More » -
ஏப்ரல் மாத மின்சாரக் கட்டணச் சலுகை குறைப்பு; அதிக கட்டணத்தை எதிர்பார்க்கலாம்
கோலாலம்பூர், ஏப்ரல்-1-நாட்டில் மணிக்கு 600 கிலோ வாட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள், அதாவது மாதத்திற்கு RM215.98-க்கு மேல் கட்டணம் செலுத்தும் வீடுகள் இந்த ஏப்ரல் மாதம்…
Read More » -
ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் திருவள்ளுவர் சிலை: ரி.ம. 7000 நிதி வழங்கினார் துணையமைச்சர்
மாரான், ஏப்ரல்-1-பகாங் மாநிலம் மாரானில் அமைந்துள்ள ஸ்ரீ மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் நிறுவப்படவுள்ள திருவள்ளுவர் சிலைக்காகத் தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் 7000 ரிங்கிட் நிதி வழங்கியுள்ளார்.…
Read More » -
ஹோர்முஸ் நீரிணையில் மலேசிய கப்பல்களுக்கு பாதுகாப்பு தொடர்பில் எந்த உத்தரவும் மலேசிய இராணுவப் படைக்கு கிடைக்கவில்லை.
கோலாலம்பூர், ஏப்-1- ஈரானில் உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்காக தற்போது காத்திருக்கும் மலேசியக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க, எந்தவொரு இராணுவ வசதிகள் அல்லது பாதுகாப்புப் படைகள்…
Read More » -
சாரா உதவி இன்று MyKad கணக்கில் சேர்க்கப்படுகிறது
புத்ராஜெயா, ஏப்ரல்-1-அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான SARA உதவித் திட்டத்தின் மாதாந்திர உதவி, இன்று தகுதியானவர்களின் MyKad கணக்குகளில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது. குடும்பங்களுக்கு RM100, முதியவர்களுக்கு RM50, தனிநபர்களுக்கு…
Read More » -
மதுபோதையில் மரண விபத்தை ஏற்படுத்திய ஆடவர் மீது கொலைக் குற்றச்சாட்டு
கிள்ளான், ஏப்ரல்-1-கிள்ளானில், கடந்த வாரம் மதுபோதை மற்றும் போதைப்பொருள் மயக்கத்தில் வாகனமோட்டி, மரண விபத்தை ஏற்படுத்தியதாக, தொழில்நுட்ப பணியாளர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். மார்ச் 29-ஆம்…
Read More » -
காரை சேதப்படுத்தி ஓட்டுனரை தாக்கிய ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
ஜாசின், ஏப் 1 – செலாண்டார் புக்கிட் செங்கே (Bukit Senggeh ) வில் ஒரு காரைச் சேதப்படுத்தி அதன் ஓட்டுனரைத் தாக்கிய தனிப்பட்ட நபரைப் போலீசார்…
Read More » -
112 ஆண்டுகள் பாரம்பரியத்துடன் தம்பின் ஸ்ரீ சுந்தர விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்
தம்பின், மார்ச்-31-நெகிரி செம்பிலான், தம்பினில் 112 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது ஸ்ரீ சுந்தரேச விநாயகர் ஆலயம். 10,000-க்கும் மேற்பட்ட சுற்று வட்டார இந்துக்களுக்கு மிக முக்கியமான ஆலயங்களில்…
Read More » -
5 கார்கள் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்ட விபத்தில் 2 சிறுவர்கள் காயம்
கம்பார், ஏப்-1-மாலிம் நவாரில் உள்ள துவாலாங் (Tualang Sekah)தேசியப் பள்ளிக்கு முன்பாக ஐந்து கார்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிள் சம்பந்தப்பட்டட விபத்தில் , பள்ளியிலிருந்து வீடு…
Read More »