மலேசியா
-
அரசு, பெற்றோர்கள் & ஆசிரியர்களின் ஒத்துழைப்பு கல்வி பாதையில் வெற்றிக்கு வழிவகுக்கும்; பள்ளி முதல் நாளில் Sungai Besi தமிழ்ப்பள்ளிக்கு வருகை தந்த பிரதமர்
கோலாலம்பூர், ஜனவரி 12 – கல்வித்துறை நாட்டின் முதன்மை முன்னுரிமையாகவே தொடரும் என்றும், வெறும் கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மட்டும் கல்வி வெற்றிக்கு போதாது என்றும்…
Read More » -
ஜாரா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘The Thalapathy Salute’ ஃபுட்சால் போட்டி; பூச்சோங்கில் இளைஞர்கள் உற்சாக பங்கேற்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலாங்கூர், பூச்சோங் Esi Hub மையத்தில் ‘The Thalapathy Salute’ எனும் இளைஞர்களை மையமாகக் கொண்ட விளையாட்டு மற்றும் சமூக நிகழ்வு முதன் முறையாக…
Read More » -
ஏர் கண்டிசன் கொம்பரேசர் வெடித்தது 4 மாணவர்கள் உட்பட 9 பேர் காயம்
கோலாலம்பூர், ஜன 12 – டாமன்சாராவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் இன்று நடந்த ஏர் கண்டிஷன் கருவியின் Compressor வெடித்ததில் நான்கு மாணவர்கள் உட்பட ஒன்பது…
Read More » -
சுற்றுலா துறைக்கான இலவச தொழிலாளர் பாதுகாப்பு பயிற்சி – NIOSH
பாங்கி, ஜனவரி 12 – மலேசிய மனிதவள அமைச்சான KESUMA, VISIT MALAYSIA 2026 அதாவது VM2026 முயற்சிக்கு ஆதரவாக, சுற்றுலா துறையில் பணியாற்றும் 10,000 பேருக்கு…
Read More » -
சுங்கை பட்டாணியில் வாகனத்தின் மீது சிவப்பு சாயம் வீசிய ஆடவர் கைது
சுங்கை பட்டாணி, ஜனவரி 12 – சுங்கை பட்டாணி Taman Ria பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு வாகனத்தின் மீது சிவப்பு நிற திரவம் வீசியதாக சந்தேகிக்கப்படும்…
Read More » -
போதைப்பொருள் கும்பலின் திட்டத்தை முறியடித்த கோலாலம்பூர் போலீஸ்; RM832,000 மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்
கோலாலம்பூர், ஜனவரி 12 – கண்டோமினியங்களைப் போதைப்பொருள் செயலாக்கம் மற்றும் சேமிப்புக்காக பயன்படுத்தி வந்த போதைப்பொருள் கும்பலின் திட்டத்தை கோலாலம்பூர் போலீசார் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். அவர்கள் சுமார்…
Read More » -
RM207,000 மனிதாபிமான பணிக்கான நிதியை மோசடி செய்த NGO தலைவர் மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஜனவரி 12 – வெளிநாடுகளில் நடைபெறும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக சேகரிக்கப்பட்ட 207,000 ரிங்கிட் நிதியை தவறாக பயன்படுத்தியதாக ஒரு அரசு சாரா அமைப்பான NGO…
Read More » -
ராணுவ முகாம்களில் நீண்ட காலமாக இஸ்லாமிய நடவடிக்கைக்கு தடை
கோலாலம்பூர், ஜன 12 – இராணுவ முகாம்களில் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகள் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, விதிமுறைகள் மற்றும் கட்டொழுங்கை கடுமையாக அமல்படுத்துவதாக தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டின்…
Read More » -
4 தலைமுறைகள் வாழ்ந்த டிரான்ஸ்கிரியன் தோட்டத்திலிருந்து 80 குடும்பங்கள் வெளியேற்றமா? பினாங்கு அரசு தலையிட ராமசாமி கோரிக்கை
செபராங் பிறை, ஜனவரி-12-பினாங்கு, செபராங் பிறை செலாத்தான் மாவட்டத்தில் உள்ள டிரான்ஸ்கிரியன் (Transkrian) தோட்ட முன்னாள் தொழிலாளிகளான 80 குடும்பங்கள், அங்கிருந்து வெளியேற வேண்டிய அபாயத்தில் உள்ளனர்.…
Read More » -
ஒரே நாளில் 76 இதயச் சிகிச்சைகள் செர்டாங் மருத்துவமனை புதிய சாதனை! மருத்துவர் டாக்டர் அஸ்ரி ரங்கா அப்துல்லா ரமையா சாதனைக்கு ம.இ.கா வாழ்த்து
செர்டாங்கள்,ஜன.11- செர்டாங் மருத்துவமனையல் 17 மணிநேரத் தீவிரப் பணியின் மூலம் 48 ‘ஸ்டென்ட்’ (stent) அறுவை சிகிச்சைகளைச் செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இதற்காக ம.இ.கா வாழ்த்துகளையும்…
Read More »