மலேசியா
-
உணவகத்தில் புகை பிடித்ததால் வாக்குவாதம்; கைகலப்பில் முடிந்தது
கோலாலம்பூர், ஜனவரி-10, கோலாலம்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் புகை பிடித்ததைத் தொடர்ந்து, இரு ஆடவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. சம்பவத்தின் போது முதிய ஆடவர்…
Read More » -
அமெரிக்கர் உட்பட 9 வெளிநாட்டவர்கள் மலேசிய எல்லையில் தடுத்து நிறுத்தம்
புக்கிட் காயு ஹீத்தாம், ஜனவரி-10, அமெரிக்கர் ஒருவர் உட்பட 9 வெளிநாட்டவர்கள், மலேசியாவுக்குள் நுழைவதிலிருந்து தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். இதர 8 பேரில் எழுவர் சீனாவிலிருந்து வந்த ஒரு…
Read More » -
திரங்கானுவில் கடல் அலையால் அடித்துச் செல்லப்பட்ட 4 வயது சிறுவன்
குவாலா நெரூஸ், ஜனவரி-10, திரங்கானு, குவாலா நெரூஸ், Pantai Sauh கடலில் 4 வயது சிறுவன் நேற்று மாலை கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு காணாமல் போனான்.…
Read More » -
பத்து மலை மின் படிகட்டு விவகாரம் கோயில் பதிவுச் சட்டத்தை தவறாகப் புரிந்துகொண்டதால் ஏற்பட்ட சர்ச்சை; ராமசாமி கருத்து
கோலாலம்பூர், ஜனவரி-10, பத்து மலை மின் படிக்கட்டு சர்ச்சை, இந்து கோவில்களின் பதிவு முறையை சிலாங்கூர் அரசாங்கம் தவறாகப் புரிந்துகொண்டதிலிருந்து உருவானது என உரிமைக் கட்சியின் தலைவர்…
Read More » -
TNB : டெங்கிலில் கட்டப்பட்ட கோவில், விளம்பர பலகையின் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளது
செப்பாங், ஜனவரி-10, செப்பாங் டெங்கிலில் கட்டப்பட்டிருக்குக்கும் ஒரு கோவில், அருகிலுள்ள விளம்பரப் பலகையின் மின்சாரத்தை பயன்படுத்துவதாக சமூக ஊடகங்களில் தவல்கள் வைரலாகியுள்ள நிலையில், TNB இது குறித்து…
Read More » -
இராணுவக் குத்தகை ஊழல் விசாரணை; RM6.9 மில்லியன் தங்கக் கட்டிகள், வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல்
புத்ராஜெயா, ஜனவரி-10, இராணுவக் கொள்முதல் முறைகேடு மீதான MACC விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சியாக பல்வேறு ஆதாரங்கள் சிக்கி வருகின்றன. தற்போது சுமார் RM6.9 மில்லியன் மதிப்பிலான…
Read More » -
மூவரை பாராங் கத்தியால் வெட்டினர். 3 சகோதரர்கள் உட்பட அறுவர் மீது குற்றச்சாட்டு
சிரம்பான், ஜன 9 – போர்ட் டிக்சன் லுக்குட்டில் உணவகத்திற்கு முன் கடந்த மாதம் மூவரை தாக்கி காயம் ஏற்படுத்தியது தொடர்பில் மூன்று சகோதரர்கள் உட்பட அறுவர்…
Read More » -
பள்ளிகளிலுள்ள சி.சி.டி.விகளில் 28 விழுக்காடுமட்டுமே செயல்படுகிறது – பாட்லினா
புத்ரா ஜெயா, ஜன 9 – நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகளில் இருக்கும் CCTV எனப்படும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களில் 28 விழுக்காடு மட்டுமே செயல்பட்டு வருவதால்…
Read More » -
கோலாலாம்பூரில் மாற்றான் பேரப்பிள்ளையை கொலைச் செய்த வழக்கில் நைஜீரிய ஆடவருக்கு தூக்கு தண்டனை
கோலாலாம்பூர், ஜனவரி-9 – ஆறாண்டுகளுக்கு முன், கோலாலாம்பூர் ஸ்தாப்பாக்கில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது மாடியிலிருந்து, தனது 4 வயது பேரப் பிள்ளையை தூக்கி எறிந்து அது…
Read More » -
மலைப்பாம்பு காலைக் கடித்ததால் உயிர் தப்பிய சிறுவன் மருத்துவமனையில் அனுமதி
பெக்கான் , ஜன 9 – பெக்கான் , Kampung Temai Hulu வில் தனது மாமாவின் வீட்டின் முற்றத்தில், ஒரு சிறுவனின் காலில் Batek மலைப்பாம்பு…
Read More »