மலேசியா
-
பந்தாய் டாலாமில் குடிநுழைவுத்துறை அதிரடி சோதனை 133 பேர் கைது
கோலாலம்பூர் பந்தாய் டாலாமில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றில் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையைச் தொடர்ந்து ஆவணங்களை கொண்டிருக்காத 133 பேர் கைது…
Read More » -
ஜனவரி 1 முதல் பொது இடங்களில் எச்சில் துப்புதல் & குப்பை வீசுதலுக்கு RM2,000 அபராதம்
கோலாலம்பூர், டிசம்பர் 31 – வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் தலைநகர் கோலாலம்பூரில் பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ அல்லது குப்பை வீசினாலோ, அதிகபட்சம்…
Read More » -
ஹம்சா சைனுடின் ராஜினாமாவா? எதிர்கட்சித் தலைவர் அலுவலகம் மறுப்பு
கோலாலம்பூர், டிசம்பர்-31 – டத்தோ ஸ்ரீ ஹம்சா சைனுடின் பதவி விலகப் போவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரவியக் கடிதம் போலியானது! எதிர்கட்சித்…
Read More » -
ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார சக்தியான இந்தியா
புது டெல்லி, டிசம்பர்-31 – 4.18 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான உள்நாட்டு மொத்த உற்பத்தியுடன் ஜப்பானை முந்தி, உலகின் நான்காவது பெரிய பொருளாதார…
Read More » -
நாளை முதல் KLIA Terminal 1-ல் புறப்பாடு வாயில்களில் சுங்கப் பரிசோதனைகள் ஒருங்கிணைப்பு
செப்பாங், டிசம்பர்-31 – KLIA Terminal 1 முனையத்தில் அனைத்துலகப் பயணிகளுக்கான அனைத்து சுங்கப் பரிசோதனைகளும் நாளை ஜனவரி 1 முதல் புறப்பாடு வாயில்களில்…
Read More » -
நிபோங் தெபால் உணவகத்தில் முகமூடி அணிந்த கும்பல் தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்
நிபோங் தெபால், டிசம்பர்-31 – பினாங்கு, நிபோங் தெபாலில் உள்ள ஓர் உணவகத்தில் நடந்த திடீர் வன்முறை தாக்குதல் உயிரிழப்பில் முடிந்துள்ளது. நேற்று…
Read More » -
இஸ்கண்டார் புத்ரியில் வீடு புகுந்து திருடிய போலி டெலிவரி ஊழியர் கைது
இஸ்கண்டார் புத்ரி, டிசம்பர்-31 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் உணவுப் பொருள்களை அனுப்புபவராக நடித்து, காலியான வீடுகளில் புகுந்து திருடியதன் பேரில், 49 வயது…
Read More » -
சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலைய ஓடுபாதை மீண்டும் திறப்பு; விமானச் சேவைகள் வழக்கம்போல் தொடக்கம்
அலோர் ஸ்டார், டிசம்பர்-31 – கெடா, அலோர் ஸ்டாரில் உள்ள Sultan Abdul Halim விமான நிலையத்தின் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்ட நிலையில், இப்போது…
Read More » -
புத்தாண்டை வரவேற்கும் கொண்டாட்டம்; தலைநகரில் பாதுகாப்பு பணியில் 300 போலீஸ் அதிகாரிகள்
கோலாலம்பூர், டிச 30 – கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை, 2026 புத்தாண்டு கொண்டாட்டங்களுடன் இணைந்து, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் போக்குவரத்து மற்றும்…
Read More » -
ஒற்றுமை அரசாங்கத்தில் ஒருமித்த கருத்து, துரோகம் கீழறுப்பு இல்லை – பிரதமர் அன்வார்
புத்ரா ஜெயா , டிச 30 – பெர்லீஸில் எதிர்க்கட்சி அரசியல் சூழ்நிலையுடன் ஒப்பிடும்போது ஒற்றுமை அரசாங்கத்தின் ஒருமித்த கருத்து வலுவானதாகவும் நேர்மையாகவும் இருப்பது குறித்து டத்தோஸ்ரீ…
Read More »