மலேசியா
-
ஜனவரி 1-ல் PN தலைவர் பதவியிலிருந்து விலகுகிறார் முஹிடின்; பாஸ் – பெர்சாத்து மோதல் காரணமா?
கோலாலம்பூர், டிசம்பர்-30 – முன்னாள் பிரதமர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின், ஜனவரி 1 முதல் PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து…
Read More » -
வன்முறை கும்பல் முறியடிப்பு; 17 பேர் கைது, 15 பேர் தப்பியோட்டம்
கோலாலம்பூர், டிசம்பர்-30 – பினாங்கு மற்றும் கெடாவில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய Gang Rusa Boy வன்முறை கும்பலை…
Read More » -
குழந்தை பராமரிப்பு தொடர்பில் பெற்றோர் இடையே தகராறு: தந்தை தள்ளியதில் 7 வயது சிறுமி காயம்*
கோம்பாக், டிசம்பர்-30 – கோம்பாக்கில் குழந்தை பராமரிப்புச் செலவு தொடர்பில் பெற்றோருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் 7 வயது சிறுமி காயமடைந்தாள். …
Read More » -
இரண்டாவது ஜோகூர் பாலத்திலிருந்து விழுந்த 33 வயது ஆடவர்; தேடல் – மீட்புப் பணிகள் மும்முரம்
ஜோகூர் பாரு, டிசம்பர்-30 – ஜோகூர் – சிங்கப்பூர் இடையிலான இரண்டாவது ஜோகூர் பாலத்திலிருந்து கடலில் விழுந்த மலேசியரைத் SAR எனப்படும் தேடி…
Read More » -
நடிகர் விஜய் நிகழ்ச்சியின் மூலம் திரட்டப்பட்ட நிதியில் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஆதரவாக உதவி வழங்குவீர் – வெற்றி வேலன்
கோலாலம்பூர், டிச 29 – அண்மையில் நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் அவர்களின் ஜனநாயகம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா 85,000 பேர் அமரும் புக்கிட் ஜாலில் தேசிய…
Read More » -
தூண்களில் விரிசல்கள் கண்டுப்பிடிப்பு; சுங்கைய் ரம்பாய் பாலம் மூடப்பட்டது
தங்காக் , டிச 29 – ஜோகூரில் உள்ள Kesang மற்றும் தங்காக்கை ,மலாக்காவில் உள்ள சுங்கை ரம்பாயுடன் இணைக்கும் சுங்கை ரம்பாய் பாலத்தின் தூண்களில் விரிசல்கள்…
Read More » -
RM5 மில்லியன் லஞ்சம், லம்போர்கினி பரிசு; முன்னாள் அமைச்சரிடம் விசாரணை
கோலாலம்பூர், டிச 29 – கோலாலம்பூரில் நில பரிமாற்றம் மற்றும் விளம்பரப் பலகை விளம்பரத் திட்டம் தொடர்பாக சுமார் 5 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் மற்றும் ஒரு…
Read More » -
20ஆம் ஆண்டை எட்டும் 140 அடி உயர பத்துமலை முருகன்; ஜனவரி 1-ல் மாபெரும் விழா
பத்து மலை, டிசம்பர்-29 – பத்துமலையில் 140 அடி உயரத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் முருகன் சிலை நிறுவப்பட்டு 20 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு, மாபெரும் விழாவொன்று நடைபெறவுள்ளது.…
Read More » -
17 ஆண்டுகளுக்குப் பிறகு மகளுடன் இந்திரா காந்தியை சேர்த்து வைக்க முன்வரும் பாஸ் தலைவர்
சுங்கை பூலோ, டிசம்பர்-29 – 17 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திரா காந்தி தனது மகளுடன் மீண்டும் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திரா காந்தியையும் மகள் பிரசன்னா தீக்ஷாவையும்…
Read More » -
வீட்டுக் காவல் மறுப்பு: நஜீப் ரசாக் மேல் முறையீடு
கோலாலம்பூர், டிசம்பர் 29 – முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தமது மீதமுள்ள சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற…
Read More »