மலேசியா
-
மலாக்கா டுரியான் துங்கால் போலிஸ் துப்பாக்கிச் சூட்டு சம்பவம்; ஆடியோ கிளிப் சைபர் செக்குரிட்டி மலேசியாவிடம் ஒப்படைப்பு
கோலாலம்பூர், டிச 29 – மலாக்கா டுரியான் துங்காலில் நவம்பர் 24ஆம் தேதி மூவருக்கு எதிராக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பான ஆடியோ பதிவு…
Read More » -
டுங்குனில் மின்கம்பியுடன் மோதிய MPV; இருவர் உயிரிழப்பு
டுங்குன், டிசம்பர்-29 – திரங்கானு, டுங்குனில் நிகழ்ந்த சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை சுமார் 7.30 மணியளவில், Jalan Paka-Bandar Al Muktaffi Billah…
Read More » -
ஜோகூரில் மூவரின் உயிரிழப்புக்கு காரணமான ஈ-ஹேலிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்தார்
ஜோகூர், டிசம்பர் 29 – கடந்த அக்டோபர் மாதம் ஜோகூர் Senai-Desaru நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஈ-ஹேலிங் ஓட்டுநர்…
Read More » -
ஜனவரி 1 முதல் 150 நீதிபதிகளுக்கு சம்பள உயர்வு
கோலாலம்பூர், டிச 29 – ஜனவரி 1 ஆம் தேதி முதல் மொத்தம் 150 நீதிபதிகள் சம்பள உயர்வை பெறவிருப்பதாக கடந்த வாரம் அரசாங்க பதிவேடு தகவல்…
Read More » -
மாட்டை மோதி மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞர் உயிரிழப்பு, நண்பர் காயம்
ஜாசின், மலாக்கா டிசம்பர் 29 – நேற்றிரவு அலோர் காஜா–மலாக்கா தெங்கா–ஜாசின் (AMJ) நெடுஞ்சாலையில், மாடு ஒன்று சாலையைக் கடக்க முயன்ற போது, திடீரென மோட்டார் சைக்கிளில்…
Read More » -
ஆத்ம யோகா அறக்கட்டளை சார்பில் டத்தோஸ்ரீ சரவணனுக்கு “வாழும் வழிகாட்டி விருது” வழங்கப்பட்டது
சென்னை, டிச 29 – தமிழ் நாட்டில் கோயம்புத்தூரில் உள்ள பிரபல பிஎஸ்ஜி கல்லூரி அரங்கத்தில் ஆத்ம யோகா அறக்கட்டளை சார்பில் “மாறுவோம் முன்னேறுவோம்” என்கிற தலைப்பில்…
Read More » -
R&R- இல் கனரக வாகனங்களுக்கு இடையூறளிக்கும் வகையில் ‘parking’ செய்த பொறுப்பற்ற கார் ஓட்டுனர்கள்
கோலாலம்பூர், டிசம்பர் 29 – நெடுஞ்சாலையின் ஓய்வு மற்றும் சுகாதார நிலையமான R&R-இல், சில கார்கள் முறையற்ற வகையில் நிறுத்தப்பட்டதால் அதாவது ‘பார்க்கிங்’ செய்யப்பட்டதால், லாரிகள் மற்றும்…
Read More » -
CCTV காட்சியில் குழந்தை துன்புறுத்தல் அம்பலம்; செராஸில் குழந்தைப் பராமரிப்பாளர் கைது
செராஸ், டிசம்பர்-29, கோலாலம்பூர், செராஸில் குழந்தைகளை சித்ரவதை செய்தது CCTV காட்சியில் அம்பலமானதால், குழந்தை பராமரிப்பாளரான 26 வயது பெண் கைதுச் செய்யப்பட்டுள்ளார். அலாம் இண்டா பகுதியில்…
Read More » -
பக்காத்தான் உறவை துண்டிக்கலாமா? ஜனவரி 3-ல் மாநாடு நடத்தும் அம்னோ இளைஞர் பிரிவு
கோலாலம்பூர், டிசம்பர்-29, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் உள்ள உறவைத் தொடர வேண்டுமா, துண்டிக்க வேண்டுமா என்பதை தீர்மானிப்பதற்காக, வரும் ஜனவரி 3-ஆம் தேதி அம்னோ இளைஞர் பிரிவு…
Read More »
