மலேசியா
-
பெர்லிஸ் அரசியல் ‘சதி’ பற்றி PN உச்ச மன்றம் விவாதிக்க வேண்டும்: பாஸ் துணைத் தலைவர் வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர்-28 – பதவி விலகியுள்ள பெர்லிஸ் மந்திரி பெசாருக்கு எதிரான அரசியல் சதி குற்றச்சாட்டுகள் குறித்து பெரிகாத்தான் நேஷனல் உச்ச மன்றம் கண்டிப்பாக விவாதிக்க வேண்டும்…
Read More » -
நீலாய் வெடிப்பு; 62 வயது சந்தேக நபர் கைது
நீலாய், டிசம்பர்-28 – நெகிரி செம்பிலான், நீலாயில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 62 வயது முதியவர், போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டுள்ளார். டிசம்பர் 22-ஆம் தேதி,…
Read More » -
மலேசியாவில் மிகப்பெரிய அளவில் அனைத்துலக போதைப்பொருள் வளையம் முறியடிப்பு; மதிப்பு மட்டும் RM1.04 பில்லியன்
காஜாங், டிசம்பர் 27-மலேசியாவில், வரலாற்றிலேயே மிகப்பெரிய அனைத்துலகப் போதைப்பொருள் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றத் தடுப்புப் பிரிவு நடத்திய Op Gaharu 2.0 சோதனை…
Read More » -
379 மருந்தாளர்களுக்கு நிரந்தர நியமனம்; மடானி அரசுக்கு நன்றி தெரிவித்தது மலேசிய மருந்தாளர் சங்கம்
கோலாலம்பூர், டிசம்பர் 27-2021-ஆம் ஆண்டு முதலான ஒப்பந்த மருந்தாளர்களின் வேலை நிலை குறித்து நடவடிக்கை எடுத்ததற்காக, மடானி அரசுக்கு மலேசிய மருந்தாளர்கள் சங்கமான MPS நன்றி தெரிவித்துள்ளது.…
Read More » -
வங்காளதேசத்தில் தொடரும் வன்முறைக்கு செனட்டர்கள் லிங்கேஷ்வரன், சிவராஜ் கண்டனம்; சிறுபான்மையினர் உரிமை பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்து
கோலாலம்பூர், டிசம்பர் 27-வங்காளதேசத்தில் இந்து சிறுபான்மையினரை மக்கள் கூட்டம் கொன்று, உடலை எரித்த கொடூர சம்பவம் குறித்து, மேலவை உறுப்பினர்களான Dr லிங்கேஷ்வரன் ஆர். அருணாச்சலமும் டத்தோ…
Read More » -
இன்றிரவு ‘தளபதி திருவிழாவோடு’ பிரமாண்ட உணவுத் திருவிழாவும் உண்டு; தவறவிடாதீர்
புக்கிட் ஜாலில், டிசம்பர் 27-இன்றிரவு புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கம் ‘தளபதி திருவிழா’வால் களைக்கட்டவிருக்கும் நிலையில், என்றும் இல்லாத அளவுக்கு பிரமாண்ட உணவுத் திருவிழாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More » -
கெமாமானில் வாகனம் மோதி 250 கிலோ ஆண் தாப்பீர் உயிரிழப்பு
கெமாமான், டிசம்பர் 27-திரெங்கானு கெமாமானில், 250 கிலோ கிராம் எடையிலான ஓர் ஆண் தாப்பீர், சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாகனம் மோதியதால் இச்சம்பவம் ஏற்பட்டிருக்கலாம்…
Read More » -
1MDB தீர்ப்பு: அமைதி காக்கவும், சட்டத்தை மதிக்கவும் ஆதரவாளர்களுக்கு நஜீப் வேண்டுகோள்
காஜாங், டிசம்பர் 27-1MDB வழக்கில், தீர்ப்பு தமக்கெதிராக வந்துள்ளதால் நீதிமன்றங்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்…
Read More »

