மலேசியா
-
கம்போடியாவில் மீண்டும் பதற்ற நிலை – மலேசியர்களுக்கு எச்சரிக்கை
கம்போடியா, டிசம்பர் 26 – கம்போடியாவின் சில பகுதிகளில் மீண்டும் பதற்ற நிலை திரும்பியுள்ளதால், அங்குள்ள மலேசியர்கள் மற்றும் பயணம் செய்ய திட்டமிடுபவர்கள் கவனத்துடன் இருக்குமாறு மலேசிய…
Read More » -
RM2.50 ‘பாக்கெட்’ எண்ணெய்யை RM3.50க்கு விற்ற சூப்பர் மார்க்கெட் மீது கடும் நடவடிக்கை – ஜோகூர் KPDN
ஜோகூர் பாரு, டிசம்பர் 26 -அரசால் நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு ‘பாக்கெட்’ எண்ணையை விற்று வந்த ஜோகூர் பாரு உலு திராம் (ulu tiram)…
Read More » -
KLIA-வில் ஓராண்டு தங்கியிருந்த பெண்மணியின் குடும்பம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை –போலிஸ்
புத்ராஜெயா, டிசம்பர் 26- கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 1-ல் சுமார் ஒரு வருடம் தங்கியிருந்ததாக கூறப்படும் உள்ளூர் பெண்மணியின் குடும்பத்தினரை இதுவரை கண்டறிய…
Read More » -
PPR Sentul Murni அடுக்ககத்தில் தீ விபத்து தாயும் மகனும் பலி
கோலாலம்பூர், டிச – இன்று காலையில் ஜாலான் டத்தோ செனுவில் PPR Sentul Murni அடுக்ககத்திலுள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்த தீ விபத்தில் 82 வயதுடைய தாயும்…
Read More » -
சூரி நருடின் கொலை செய்ததாக ஆடவன் மீது குற்றச்சாட்டு
தம்பின் , டிச 26 – சூரி நருடின் என்ற பெண்ணை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் இன்று தம்பின் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆடவர் ஒருவர் ஆஜர்படுத்தப்பட்டார்.…
Read More » -
PLUS நெடுஞ்சாலையில் திடீரென நடுப்பாதையில் பயணித்த டிரெய்லர் லாரி; மயிரிழையில் உயிர் தப்பிய வாகன ஓட்டுநர்
சுங்கை பூலோ, டிசம்பர் 26 – நேற்று, சுங்கை பூலோ PLUS நெடுஞ்சாலையில் 453 வது கிலோ மீட்டரில் 22 டயர்கள் கொண்ட டிரெய்லர் லாரி ஒன்று…
Read More » -
1MDB வழக்கு: அரேபிய நன்கொடை கடிதம் போலியானது; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
புத்ராஜெயா, டிசம்பர் 26-1MDB நிதி முறைகேடு வழக்கில் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக் தனது தற்காப்புக்காக சமர்ப்பித்த 4 “அரபு நன்கொடை” கடிதங்களும் போலியானவை என உயர்…
Read More » -
அவதூறு வீடியோவை அகற்றி பெர்சாத்து சஞ்சீவனிடம் மன்னிப்புக் கேட்ட அம்னோ சட்டமன்ற உறுப்பினர்
கோலாலம்பூர், டிசம்பர் 26-பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஆர். ஸ்ரீ சஞ்சீவனை அவதூறு செய்த ஃபேஸ்புக் நேரலை வீடியோவை, நெகிரி செம்பிலான், ஜெராம் பாடாங் சட்டமன்ற…
Read More » -
சரவாக்கில் தீ விபத்தில் 30 குடிசை வீடுகள் அழிந்தன ஒருவர் கருகி மரணம்
சரவாக் பிந்துலு (Bintulu) வட்டாரத்தில் Pekan Sangan னில் நேற்றிரவு ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 30 குடிசை வீடுகள் அழிந்ததோடு ஒருவர் கருகி மாண்டார். எனினும் இறந்தவரின்…
Read More » -
கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்குப் பின் கோலாலம்பூர் நகரில் குப்பை: KPKT அமைச்சர் கடும் எச்சரிக்கை
கோலாலம்பூர், டிசம்பர் 26-கிறிஸ்மஸ் வரவேற்புக் கொண்டாட்டத்திற்குப் பிறகு கோலாலம்பூர் மாநகரம் குப்பைக்கூளமாக காட்சியளித்தது குறித்து, வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சான KPKT கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.…
Read More »