Latest
-
MUDA கட்சியின் புதியத் தலைவரானார் அமிரா அய்சா
கோலாலம்பூர், மார்ச்-15-இளைஞர்களின் கட்சியாக விளங்கும் MUDA-வின் புதியத் தலைவராக அமிரா அய்சா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேர்தலில், 25 மத்திய செயலவை உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து…
Read More » -
இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகள் இறுதிச் செய்யப்பட்டன
புத்ராஜெயா, மார்ச்-15-RIBI எனப்படும் இஸ்லாம் அல்லாத வழிபாட்டுத் தலங்களை சட்டப்பூர்வமாக்கும் வழிமுறைகளை அரசாங்கம் இறுதிச் செய்துள்ளது. PLANMalaysia மூலம் தயாரிக்கப்பட்டு, துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா…
Read More » -
புதிய எதிர்க்கட்சித் தலைவரை இம்மாத இறுதிக்குள் அறிவிக்க பெரிக்காதான் நேஷனல் முடிவு
கோலாலம்பூர், மார்ச்-14 – எதிர்க்கட்சித் கூட்டணியான பெரிகாத்தான் நேஷனல் (PN), நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவரை இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கும். இன்று செராஸில் உள்ள கெராக்கான்…
Read More » -
அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீடு தாமதம்; உடனடி விளக்கம் கோரும் PRIMAS மற்றும் PRESMA
கோலாலம்பூர், மார்ச்-14 – அந்நியத் தொழிலாளர் ஒதுக்கீட்டு விண்ணப்ப செயல்முறையில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கமளிக்க வேண்டும் என, மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள்…
Read More » -
இன, மத ஒற்றுமை வலியுறுத்திய இலங்கை உயர் ஆணையத்தின் இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சி
கோலாலம்பூர், மார்ச்-14 – கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர் ஆணையத்தின் அலுவலகம், ஜாலான் அம்பாங் பகுதியில் நேற்று தனது வருடாந்திர இஃப்தார் நோன்புத் துறப்பு நிகழ்ச்சியை மீண்டும்…
Read More » -
சம்ரி வினோத் மற்றும் தமிம் டாஹ்ரி மீது ஒருவழியாக வழக்கு பதிவுச் செய்ய போலீசுக்கு அனுமதி; ராமசாமி நிம்மதி
கோலாலம்பூர், மார்-14 – நாட்டில் மத உணர்வுகளை தூண்டும் நடவடிக்கைகள் மற்றும் தன்னிச்சையான செயல்பாடுகள் தொடர்பாக ஒருவழியாக போலீஸ் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளது குறித்து, உரிமைக் கட்சித்…
Read More » -
தங்காக்கில் பயங்கரம்; ஆடவரைத் துரத்தி பாராங் கத்தியால் வெட்டிக் கொன்ற கும்பல்
தங்காக், மார்ச்-14 – ஜோகூர், தங்காக்கில் ஓர் உணவகத்தின் முன்பாக 3 சந்தேக நபர்கள் பாராங் கத்தியால் தாக்கியதில், ஆடவர் கொல்லப்பட்டார். இரு கும்பல்களுக்கு இடையிலான இச்சம்பவம்,…
Read More » -
அமெரிக்காவின் அடுத்தக் குறி ஆயதொலாவின் மகன்; மொஜ்தபா கமேனி தலைக்கு 10 மில்லியன் டாலர் அறிவிப்பு
வாஷிங்டன், மார்ச்-14 – ஈரானின் புதிய உச்சத் தலைவர் ஆயதொலா மொஜ்தபா கமேனியின் தலைக்கு, அமெரிக்கா 10 மில்லியன் டாலர் சன்மானத்தை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அவரைப்…
Read More » -
சென்னையில் அதிர்ச்சி: பெண்ணின் மீது சிறுநீர் கழித்த ஆடவர்; கூட்டத்தால் தாக்கப்பட்டு உயிரிழப்பு
சென்னை, மார்ச்-14 – தமிழகம், சென்னையில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவத்தில், ஆட்டோவில் இருந்தவாறே பெண்ணின் மீது சிறுநீர் கழித்த ஆடவரை பொது மக்கள் அடித்தே கொன்றனர். புதன்கிழமை…
Read More »
