Latest
-
ஷம்ரி வினோத் மற்றும் அருண் துரைசாமி ஆகியோரை போலீஸ் சமமாகவே நடத்தியது.
கோலாலம்பூர், மார்ச் 19 – ஷம்ரி வினோத் மற்றும் அருண் துரைசாமி ஆகியோரை வித்தியாசமாக நடத்தியதாகக் கூறப்படுவதை போலீஸ் துறை மறுத்ததுடன், சட்டத்திற்கு ஏற்பவே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக…
Read More » -
ஆலய நிர்வாகங்களுடன் சிலாங்கூர் காட்டு இலாகா கலந்துரையாடல்; 9 ஆலயங்கள் பங்கேற்பு
உலு கோம்பாக், மார்ச்-19-உலு கோம்பாக்கில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கோவில்கள் தொடர்பில், சிலாங்கூர் மாநில காட்டு இலாகா JPNS, ஆலய நிர்வாகங்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.…
Read More » -
செக்கு சந்திரா வீட்டில் நாசவேலை: தடுப்புக் காவலில் நான் சித்ரவதை செய்யப்பட்டேன் – சந்தேக நபர் புகார்
செர்டாங், மார்ச்-19-சமூக ஆர்வலர் Cikgu Chandra வீட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான சந்தேக நபர் ஒருவர், தடுப்புக் காவலில் போலீஸார் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக…
Read More » -
அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள கோவில்களை முதலில் இடியுங்கள்; நான் போலிசில் சரணடைகிறேன் – தமிம் டாரி
கோலாலாம்பூர், மார்ச்-19-இந்து மதச் சின்னங்களை அவமதித்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட ஏதுவாக போலீஸாரால் தேடப்படும் தமிம் டாஹ்ரி அப்துல் ரசாக், போலீசாரிடம் சரணடையத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.…
Read More » -
வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையோடு நோன்பு பெருநாள் கொண்டாடுவோம் – டான் ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், மார்ச் 19- மலேசியர்களின் இன ஒற்றுமைதான் நமது பலம் என்பதால் நோன்பு பெருநாள் காலம் மட்டுமன்றி எல்லா காலங்களிலும் இன ஒற்றுமையை ஒரு போதும் விட்டுக்…
Read More » -
பேராக் மாநிலத்தில் உதவி தீயணைப்பு அதிகாரி ஆள்சேர்ப்பு
ஈப்போ, மார்ச்-19-பேராக் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, உதவி தீயணைப்பு அதிகாரி (Pegawai Bomba Bantuan – PBB) பொறுப்புக்கு ஆள்சேர்ப்பு நடத்துகிறது. விண்ணப்பிக்க விரும்புவோர்…
Read More » -
மலாக்காவில் அல் குர் ஆனை மிதித்த முஸ்லீம் ஆடவருக்கு 9 மாத சிறை
அலோர் காஜா, மார்ச்-19-மலாக்காவில் கடந்த மாதம் அல் குர் ஆனை மிதித்த ஆடவருக்கு 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் நோக்கில் அவ்வாறு செய்து,…
Read More » -
புளும்பெர்க் விசாரணைக்கு அனைத்துலக ஒத்துழைப்பை போலீஸ் நாடுகிறது
கோலாலம்பூர், மார்ச் 18 – ப்ளூம்பெர்க் (Bloomberg) சம்பந்தப்பட்ட ஒரு விசாரணையில் போலீஸ்துறை அனைத்துலக ஒத்துழைப்பை நாடுகிறது. இந்த விவகாரத்தோடு தொடர்புடைய சில நபர்கள் வெளிநாடுகளில் வசிப்பதாக…
Read More » -
பினாங்கில் 4 மாத குழந்தை மரணம் தொடர்பில் பராமரிப்பாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 -இம்மாத தொடக்கத்தில் செபெராங் ஜெயா மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத ஆண் குழந்தையைக் கொலை செய்ததாக, 22 வயதான…
Read More »
