Latest
-
புக்கிட் பிந்தாங்கில் சோதனை; குடிநுழைவு அதிகாரியை கத்தியால் மிரட்டிய சுற்றுப்பயணி கைது
கோலாலம்பூர் , ஏப்-30-இன்று அதிகாலை, கோலாலம்பூர், , Bukit Bintang Changkat-ட்டில் மலேசிய குடிநுழைவுத்துறை நடத்திய சோதனையின் போது, ஒத்துழைக்க மறுத்ததாலும், கெராம்பிட் என்ற கூர்மையான கத்தியினால்…
Read More » -
கிளானா ஜெயா ஒளிக்காட்சி: பெட்டாலிங் ஜெயா மாநகர மன்றத்தில் கடும் விவாதம்
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல்-30-MBPJ எனப்படும் பெட்டாலிங் ஜெயா மாநகர மன்ற உறுப்பினர்களுக்கும் மேயருக்கும் இடையே, கிளானா ஜெயாவில் நடைபெற்று வரும் ஒரு மாத கால ஒளிக்காட்சி தொடர்பாக…
Read More » -
மெக்ஸ் நெடுஞ்சாலையில் வங்காளதேச இளைஞர் மரணம் -ராணுவ அதிகாரி மீது குற்றச்சாட்டு
கோலாலம்பூர், ஏப்-30-கடந்த வாரம் மெக்ஸ் விரைவுச்சாலையில் அட்வான்ஸ் கேமிங் என்றழைக்கப்பட்ட, வங்காளதேசத்தைச் சேர்ந்த பிரபலமான விளையாட்டு உள்ளடக்க உருவாக்குநரின் மரணத்திற்குக் காரணமானதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு இராணுவ…
Read More » -
கெந்திங் மலையில் கோரம்: பேருந்தின் அடியில் சிக்கி 17 வயது மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழப்பு
பெந்தோங், ஏப்ரல்-30-கெந்திங் மலையில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் 17 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று காலை, கெந்திங் மலைப்பாதையின் கீழ்நோக்கிச் செல்லும் சாலையில்…
Read More » -
“ஈரான் திணறிக்கொண்டிருக்கிறது”: கடற்படை முற்றுகையை நீக்க ட்ரம்ப் திட்டவட்ட மறுப்பு
வாஷிங்டன், ஏப்ரல்-30-ஈரான் புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்குச் சம்மதிக்கும் வரை Hormuz நீரிணையில் விதிக்கப்பட்டுள்ள கடற்படை முற்றுகையை நீக்கப்போவதில்லை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…
Read More » -
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியமைக்க வாய்ப்பு; ‘கிங் மேக்கராகும்’ TVK; அதிரடி கருத்துக் கணிப்பு முடிவுகள்
சென்னை, ஏப்ரல்-30-தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. முன்னணி நிறுவனங்களின் கணிப்புப்படி,…
Read More » -
சிங்கப்பூர் விமானத்தில் அநாகரீக நடத்தை: 20 வயது இளைஞர் மீது வழக்குப் பதிவு
சிங்கப்பூர், ஏப்ரல்-30-விமானத்தில், சக பெண் பயணியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட குற்றத்திற்காக 20 வயது இளைஞர் ஒருவர் இன்று சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளார். இந்தச் சம்பவம் கடந்த ஏப்ரல்…
Read More » -
பெக்கானில் வன்முறை: மாணவரைத் தாக்கிய 6 மாணவர்கள் அதிரடி கைது
பெக்கான், ஏப்ரல்-30-பகாங், பெக்கானில் முதலாம் படிவம் பயிலும் மாணவர் ஒருவரைத் தாக்கிய புகாரில், அதே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை…
Read More » -
கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38வது மாடியிலிருந்து பச்சிளம் குழந்தையை வீசிய தாய்: 2 ஆண்டுகள் சிறை தண்டனை
கோலாலம்பூர், ஏப்ரல்-30-கோலாலம்பூரில் அடுக்குமாடி குடியிருப்பின் 38-ஆவது மாடியிலிருந்து தனது பச்சிளம் குழந்தையை வீசிக் கொன்ற 24 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. Lua…
Read More » -
கூலாயில் 61 வயது முதியவர் பொன்னுசாமி மாயம்: கண்டுபிடித்து தரக் கோரி போலீஸ் அவசர வேண்டுகோள்
கூலாய், ஏப்ரல்-29-ஜோகூர், கூலாயில் கடந்த மார்ச் மாதம் முதல் காணாமல் போன 61 வயதுடைய பொன்னுசாமி மாரியப்பன் என்பவரைத் தேடுவதற்கு பொது மக்களின் உதவியை மாவட்டப் போலீஸ்…
Read More »