Latest
-
பத்து மலை ஆற்றங்கரையில் 20 அடி உயர வேல் நிறுவப்பட்டது
பத்து மலை, ஜனவரி-28 – பத்து மலை ஆற்றங்கரையில் இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் 20 அடி உயர தற்காலிக வேல் நிறுவப்பட்டது. தைப்பூச விழாவை முன்னிட்டு…
Read More » -
கிள்ளான் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் பிரமாண்ட மகா கும்பாபிஷேகம்
கிள்ளான், ஜனவரி-28 – கிள்ளான் அரச மாநகரத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேல் கம்பீரமாக வீற்று அருளாட்சி செய்து வருவது தான் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயம் என…
Read More » -
டிக் டோக் வீடியோ சர்ச்சை: பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் – உரிமைக் கட்சித் தலைவர், சதீஸ் வழக்கு நீதிமன்றம் செல்கிறது
ஈப்போ, ஜனவரி-28 – பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ A. சிவநேசன் மற்றும் உரிமைக் கட்சியைச் சேர்ந்த சதீஸ் முனியாண்டி இடையிலான டிக் டோக் சர்ச்சை…
Read More » -
லோரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெர்கர் அங்காடிக் கடை சாலையில் விழுந்தது – மோட்டார் சைக்கிளோட்டி காயம்
ஈப்போ , ஜன 28 – லோரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பெர்கர் அங்காடி கடை ஒன்று சாலையில் விழுந்ததில் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் காயம் அடைந்தார். இந்த…
Read More » -
போதைப் பொருள் விநியோகித்த செலாயாங் மொத்த சந்தையின் இரு மியான்மார் ஊழியர்கள் கைது
கோலாலம்பூர், ஜன 28 – போதைப் பொருள் மற்றும் கோடின் (Codine ) கலவையைக் கொண்ட இரும்மல் மருந்தை விநியோகம் செய்து வந்ததாக நம்பப்படும் செலயாங் மொத்த…
Read More » -
ஈப்போ உணவகத்தில் பெண் அட்டகாசம்; உரிமையாளருக்கு RM45,000 இழப்பு
ஈப்போ, ஜனவரி 28 – ஈப்போ Taman Tasek Damai பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில், உணவு கட்டணம் தொடர்பான அதிருப்தியால், இன்று அதிகாலை ஒரு பெண்…
Read More » -
கெடாவில் RM13.4 மில்லியன் பதிவு செய்யப்படாத சுகாதாரப் பொருட்கள் பறிமுதல்
அலோர் ஸ்டார், ஜனவரி 28 – கெடா மாநில சுகாதாரத் துறை, மாநிலம் முழுவதிலுமுள்ள 11 இடங்களில் நடத்திய சோதனையில், 13.4 மில்லியன் ரிங்கிட் பதிவு செய்யப்படாத…
Read More » -
திரெங்கானு குவாலா நேருஸ் தீ விபத்தில் பலியான கட்டிடத் தொழிலாளி
திரெங்கானு, ஜனவரி 28 – நேற்று மாலை திரெங்கானு குவாலா நேருஸ் மாவட்டத்தில் உள்ள Mengabang Telipot, Kampung Pak Tuyu பகுதியிலிருக்கும், Tanjung Gelam தேசிய…
Read More » -
ஒரு வார அவகாசம்: மூத்த அமலாக்க அதிகாரிகளுக்கு பிரதமர் கடும் எச்சரிக்கை
புத்ராஜெயா, ஜனவரி 28 – மூத்த அமலாக்க அதிகாரிகள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை முழுமையாக நிறைவேற்றத் தயாரா என்பதை ஒரு வாரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என பிரதமர்…
Read More » -
மாணவர் சேர்க்கை எண்ணிக்கையில்தான் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம்; கட்டிட வசதிகள் மட்டும் அல்ல — ஷண்முகம் மூக்கன்
கூலிம், ஜனவரி-28 – கெடா, கூலிம், சுங்கை ஊலார் தோட்டத் தமிழப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அண்மைய ஒன்று கூடும் நல்லெண்ண விருந்து, பெருமையும் கவலையும்…
Read More »