Latest
-
நீலாய் நினைவுப் பூங்காவில் அஸ்திப் பேழைகள் திடப்பட்டது – போலீஸ் தீவிர விசாரணை
நீலாய், மார்ச் 17- நீலாய் நினைவுப் பூங்காவிலிருந்து கடந்த மாதம் அஸ்திப் பேழைகள் திருடப்பட்டது மற்றும் திருடப்பட்ட பொருட்களைத் திருப்பித் தருவதற்காகப் பணம் பறிக்கப்பட்டது குறித்து போலீசார்…
Read More » -
சாலையின் இரு புறங்களையும் பார்க்காமல் பாதசாரி கடந்ததால் இரு கார்கள் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டன.
கோலாலம்பூர், மார்ச் 17 – இரு புறங்களையும் போக்குவரத்து நிலவரத்தைக் கவனிக்காமல் பாதசாரி ஒருவர் திடீரென சாலையைக் கடந்தபோது, நிலைமை கவலைக்கிடமாக மாறியது. ஜாலான் பெரெக் 12…
Read More » -
அடகு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டபோது போலியாக இருந்ததாக புகார்களை போலீஸ் பெற்றது.
கோலாலம்பூர், மார்ச் 17 – சுங்கை பீசியில் ஒரு பிரபலமான அடக்குக் கடையில் அடகு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டபோது அது போலியானது என்ற குற்றச்சாட்டு தொடர்பில் போலீஸ்…
Read More » -
கெடா Laks Money Cash & Carry-யின் 45ஆம் ஆண்டு கொண்டாட்டமும் இஃப்தார் நோன்புத் துறப்பும்
கெடா, பாலிங், பெக்கான் மாலாவ் பகுதியில், 45 ஆண்டுகளாக வணிகத்தில் பீடுநடை போடுபவர் Laks Money Cash & Carry’ நிறுவனத்தின் தோற்றுனர் Soori Demedu. ஒரு…
Read More » -
ஹரி ராயாவுக்கு 50% டோல் கட்டணக் கழிவு
கோலாலாம்பூர், மார்ச்-17-நோன்புப் பெருநாளை ஒட்டி டோல் கட்டணங்களுக்கு 50 விழுக்காடுக் கட்டணக் கழிவுச் சலுகையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு 12.01 மணி தொடக்கம், மார்ச் 19…
Read More » -
அம்பாங் ஜெயாவில் SPUMI விளக்கக் கூட்டம்; 140 இந்தியத் தொழில்முனைவோர் பங்கேற்பு
அம்பாங், மார்ச்-17-இந்தியத் தொழில்முனைவோர்களுக்கான கடனுதவித் திட்டமான SPUMI குறித்த விளக்கக் கூட்டமொன்று அண்மையில் அம்பாங் ஜெயா நகராண்மைக் கழக கோபுரத்தில் நடைபெற்றது. 140 இந்திய தொழில்முனைவோர் மற்றும்…
Read More » -
சுபாங் ஜெயாவில் அடுக்ககத்தில் பராமரிப்பு பணியின்போது ஸ்கைலிப்ட் விழுந்தது – இருவர் மரணம்
கோலாலம்பூர், மார்ச் 17-சுபாங் ஜெயாவில் நேற்று மாலையில் அடுக்ககம் ஒன்றில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஸகைலிப்ட் ஒன்று விழுந்ததில் இரண்டு ஆடவர்கள் மரணம் அடைந்ததோடு ஒருவர் காயம்…
Read More » -
139ஆம் ஆண்டு பங்குனி அமாவாசை தீமிதி திருவிழா; தஞ்ஞோங் மாலிம் நோக்காளம்மன் ஆலயத்தில் குலதெய்வ வழிபாடு
உலு சிலாங்கூர், மார்ச்-1-139-ஆம் ஆண்டு பங்குனி அமாவாசை தீமிதி திருவிழாவை முன்னிட்டு, சிலாங்கூர், உலு பெர்ணாம், Changkat Asa தோட்டத்தில் உள்ள ஸ்ரீ மஹா நோக்காளம்மன் ஆலயத்தில்…
Read More » -
வடக்கு-தெற்கு விரைவுச்சாலையில் விபத்து; பிக்கப் லாரி ஓட்டுநர் கருகி மரணம்
ஜாசின், மார்ச் 17 – இன்று அதிகாலை வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் 193.8 ஆவது கிலோமீட்டரில் ஒரு டிரெய்லர் மோதியதில் பிக்கப் டிரக் தீப்பிடித்து எரிந்ததைத் தொடர்ந்து அதன்…
Read More »
