Latest
-
25-லிருந்து 33: இரண்டே ஆண்டுகளில் தூய்மைக்கேடான ஆறுகள்
கோலாலம்பூர், ஜனவரி-27-மலேசியாவில் மாசடைந்த ஆறுகளின் எண்ணிக்கை இரண்டே ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 33 ஆறுகள் மாசடைந்ததாக வகைப்படுத்தப்பட்டன; இவ்வெண்ணிக்கை 2023-ல் 25-தாக மட்டுமே இருந்ததாக, இயற்கை…
Read More » -
வங்காளதேசத்தில் தூங்கிகொண்டிருந்த இந்து இளைஞர் தீ வைத்து எரிப்பு; இந்தியா கடும் கண்டனம்
புது டெல்லி, ஜனவரி-27-வங்காளதேசத்தில் மீண்டுமோர் இந்து இளைஞர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இந்தியா கடும் கவலைத் தெரிவித்துள்ளது. தூங்கிக் கொண்டிருந்தபோது 25 வயது அவ்விளைஞர் தீ வைத்து…
Read More » -
LGBT தொடர்பான சம்பவங்களில் 2022 முதல் 135 பேர் கைது
கோலாலம்பூர், ஜனவரி-27-ஓரினச் சேர்க்கையாளர்கள், பாலினம் மாறியவர்கள் உள்ளிட்டோரைக் குறிக்கும் LBGT சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கையில், 2022 முதல் 2025 வரை, நாட்டில் 135 பேர் கைதாகியுள்ளனர். அந்தந்த…
Read More » -
CAS அனுமதி: இறுதி தீர்ப்பு வரும் வரை 7 ஹரிமாவ் மலாயா வீரர்கள் மீண்டும் விளையாடலாம்
கிளானா ஜெயா, ஜனவரி-27-ஆவண மோசடியில் சிக்கிய ஹரிமாவ் மலாயா கால்பந்து அணியின் 7 கலப்பு மரபின ஆட்டக்காரர்கள் விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அனைத்துலகக் கால்பந்து சம்மேளமான…
Read More » -
மலேசியப் போலீஸ் வலைவீசிய _Op Jack Sparrow_ குற்றவாளிகள் மும்பையில் கைது; விமான நிலையத்தில் ரகளை
மும்பை, ஜனவரி-26-கடல் மார்க்கக் குற்றங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட, மலேசியாவின் _‘Op Jack Sparrow’_ விசாரணையுடன் தொடர்புடைய 3 குற்றவாளிகள், இந்தியாவின் மும்பையில்…
Read More » -
போர்னியோவில் மூன்றாவது தலைநகரம்; PH நாடாளுமன்ற உறுப்பினர் பரிந்துரை
கோலாலம்பூர், ஜனவரி-27-கோலாலம்பூர், புத்ராஜெயாவை அடுத்து நாட்டின் மூன்றாவது தலைநகராக போர்னியோ தீவில் ஒரு நகரை அமைக்க வேண்டும் என, பக்காத்தான் ஹராப்பானைச் சேர்ந்த அம்பாங் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More » -
புக்கிட் தாகார் பன்றி பண்ணை திட்டம் ரத்து: மக்கள் எதிர்ப்பை தொடர்ந்து சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு
ஷா ஆலாம், ஜனவரி 26 – உலு சிலாங்கூர், Bukit Tagar பகுதியில் முன்மொழியப்பட்டிருந்த பன்றி வளர்ப்பு திட்டம், கடும் மக்கள் எதிர்ப்பிற்கு பிறகு ரத்து செய்து…
Read More » -
காஜாங் – தாமான் சுங்கை சுவாவில் பொதுமக்கள் முன் சண்டை: போலீஸ் தீவிர விசாரணை
காஜாங், ஜனவரி 26 – காஜாங் தாமான் சுங்கை சுவா, பகுதியில் பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட சண்டை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நேற்றிரவு…
Read More » -
ஸ்ரீ கெம்பாங்கானில் நம்பிக்கை பொங்கல் 2026; 410 B40 குடும்பங்களுக்கு பற்றுச் சீட்டு உதவி
ஸ்ரீ கெம்பாங்கான், ஜனவரி-26-சிலாங்கூர், ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள ஸ்ரீ நவசக்தி துர்கை அம்மன் பாண்டி முனி ஆலயத்தில் நேற்று முந்தினம் நம்பிக்கை பொங்கல் விழா 2026 சிறப்பாக…
Read More »
