Latest
-
“செய்யாத குற்றத்திற்காக நாளை நீதிமன்றத்தில் என் மீது குற்றச்சாட்டு” – சரவணன் விளக்கம்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 — தமக்கு எதிராக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) மேற்கொண்டு வரும் விசாரணை அடிப்படையும் ஆதாரமும் அற்றது எனக் கூறி, அதனை…
Read More » -
புதிய சூதாட்ட உரிமங்கள் வழங்கப்படவில்லை – நிதியமைச்சு
கெடா, ஆகஸ்ட் 27 – கெடா மந்திரி பெசார் சனுசி நோர் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த நிதியமைச்சு, மடானி அரசாங்கம் கெடாவில் புதிய சூதாட்ட உரிமங்களையோ, புதிய…
Read More » -
செந்தூல் ஸ்ரீ தண்டாயுதபாணி கோயில் உறுப்பினர் சேர்க்கைக்குக் கட்டுப்பாடு விதிக்கும் முயற்சியை நிராகரித்த உயர் நீதிமன்றம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27- செந்தூலில் உள்ள ஸ்ரீ தண்டாயுதபாணி கோயிலின் உறுப்பினர் பதவி, கோலாலம்பூரில் வர்த்தகம் செய்து வரும் அனைத்து நாட்டுக்கோட்டை செட்டியார்களுக்கும் பொதுவானது என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம்…
Read More » -
விமானத்தின் சக்கரப் பகுதியில் இளைஞரின் சடலம் கண்டெடுப்பு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – ஜப்பானின் டோக்கியோவிலிருந்து இன்று காலை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA டெர்மினல் 2-க்கு வந்த விமானத்தின் சக்கரப் பகுதியில் அடையாளம்…
Read More » -
வலியைத் தாண்டி தொடரும் சாதனைப் பயணம்; 3ஆம் நாளில் கூனுங் ஹித்தாம் நோக்கி லோகசந்திரன்
7 நாட்களில் 12 மலைகள் என்ற குறிக்கோளுடன் தனது சொந்த சாதனையை முறியடிக்க வேட்கையோடு களமிறங்கியுள்ள மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரனின் பயணம் இன்று மூன்றாவது நாளை…
Read More » -
புத்ராஜெயா பிரிசின்ட் 20-ல் முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன
புத்ராஜெயா, ஆகஸ்ட் 26 –தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டாகாங் (YB Datuk Aaron Ago Dagang) மற்றும் பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா…
Read More » -
குழந்தைகளுக்கான நேர்மைப் பயிற்சித் தொகுதி MIKa அறிமுகம்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27–சிறு வயதிலேயே பிள்ளைகளிடம் நேர்மை மற்றும் ஒழுக்க விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட குழந்தைகளுக்கான நேர்மைப் பயிற்சித் தொகுதி (MIKa) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாட்சிமை தங்கிய பேரரசியார்…
Read More » -
நேப்பாள வெள்ளம்: உடனடி நிவாரணப் பணிகளை முன்னெடுக்க அன்வார் உத்தரவு
நேப்பாளம், ஆகஸ்ட் 27 – நேப்பாளம் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நடவடிக்கைகளை உடனடியாக ஒருங்கிணைக்க பிரதமர் டத்தோஸ்ரீ…
Read More » -
விமானம் மூலம் வந்த கொசுவால் மலேரியா: ஜெர்மனியில் 2 ஊழியர்கள் பலி
ஜெர்மனி, ஆகஸ்ட் 27 – ஜெர்மனி விமான நிலையத்தில், வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் *Anopheles* வகை கொசுக்களால் மலேரியா பரவியதில், விமான நிலைய…
Read More »
