Latest
-
கர்நாடகாவில் பயங்கரம்: கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட இளம் பெண்
பெங்களூரு, ஆகஸ்ட்-27- இந்தியா, பெங்களூரு, கர்நாடகாவில் 21 வயதுப் பெண் ஒருவர் கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு பின்னர் கிணற்றில் வீசப்பட்ட மிகவும் கொடூரமான…
Read More » -
அசாதாரண நீதிமன்ற காட்சி: மலேசியாவின் 3 முன்னாள் பிரதமர்கள் தனித்தனி வழக்குகளில் ஆஜர்
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27- அரிதான ஒரு நிகழ்வாக, நாட்டின் மூன்று முன்னாள் பிரதமர்கள் இன்று வெவ்வேறு சட்டப் போராட்டங்களை எதிர்கொண்டு கோலாலம்பூர் நீதிமன்றப் படிகளை ஏறியுள்ளனர். டத்தோ ஸ்ரீ…
Read More » -
சபாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் விமானப் போக்குவரத்து ஆணைய அதிகாரி பலி
சபா, ஆகஸ்ட் 27- சபா, தாவாவில் (Tawau), நேற்று மாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 55 வயதுடைய மலேசிய குடிமை விமானப் போக்குவரத்து ஆணையமான CAAM விமானப்…
Read More » -
ஷா ஆலாம் சாலையில் பட்டாசு வெடித்த கும்பலை தேடும் போலீஸ்
ஷா ஆலாம், ஆகஸ்ட் 27 – ஷா ஆலாம், செக்ஷன் U14 ஜாலான் ஹம்சா (Jalan Hamzah Seksyen U14) சந்திப்பில் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படும் சம்பவம்…
Read More » -
காற்றின் தர மேம்பாடு – 4 இடங்களில் மட்டும் ஆரோக்கியமற்ற நிலை
கோலாலம்பூர், ஆகஸ்ட் 27 – நாட்டில் காற்றின் தரம் மேம்பட்டு வரும் நிலையில், இன்று காலை 7.30 மணி நிலவரத்தின்படி சரவாக்கில் மூன்று பகுதிகளும் கோலாலம்பூரில் ஒரு…
Read More » -
செப்டம்பர் 9 ஆம் தேதி ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் வெளியீடு: ரசிகர்கள் ஆவல்
சான் பிரான்சிஸ்கோ, ஆகஸ்ட் 27-ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த ஐபோனை செப்டம்பர் 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தவிருக்கிறது. அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. புதிய ஐபோன்…
Read More » -
சன்வே லகூன் ரோலர் கோஸ்டர் விபத்து: ஆரம்பக் கட்டக் காரணத்தை வெளியிட்ட சிலாங்கூர் வேலையிட பாதுகாப்பு, சுகாதாரத்துறை
ஷா ஆலாம், ஆகஸ்ட்-27- சுபாங் ஜெயாவில் உள்ள சன்வே லகூன் (Sunway Lagoon) பொழுதுபோக்கு பூங்காவில் நிகழ்ந்த ரோலர் கோஸ்டர் விபத்திற்கான ஆரம்பக் கட்டக் காரணத்தை சிலாங்கூர்…
Read More » -
சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் அறிவிக்கத் தவறியது: குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27-தமது சொத்து விவரங்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACCயிடம் அறிவிக்கத் தவறியதாகத் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில்…
Read More » -
பூமியின் கடல் நீர் வெப்பநிலை 125,000 ஆண்டுகளில் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது; நிபுணர்கள் எச்சரிக்கை
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27,உலகப் பெருங்கடல்களின் மேற்பரப்பு வெப்பநிலை கடந்த 125,000 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இவ்வாண்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாகப் பருவநிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தீவிரமடைந்துள்ள ‘எல் நினோ’…
Read More » -
திடீர் பொது விடுமுறை அறிவிப்பால் வர்த்தகம் பாதிப்பு; முன்கூட்டியே அறிவிக்க அரசுக்கு வலியுறுத்து
கோலாலம்பூர், ஆகஸ்ட்-27,கடைசி நேரத்தில் சிறப்புப் பொது விடுமுறைகளை அறிவிப்பது, வணிக நடவடிக்கைகளுக்குக் கூடுதல் நிதிச் சுமையையும் பாதிப்பையும் ஏற்படுத்தும் என மலேசிய முதலாளிகள் சம்மேளனம் MEF எச்சரித்துள்ளது.…
Read More »