Latest
-
RM1.17 மில்லியன் கஞ்சா போதைப்பொருளுடன் தனியார் உயர்கல்வி கூட மாணவன் கைது
அலோர் ஸ்டார், ஜூன்-17-24 வயதுடைய தனியார் உயர்கல்வி கூட மாணவன் ஒருவன், தாய்லாந்திலிருந்து 1.17 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14.63 கிலோ கஞ்சா போதைப்பொருளை மலேசியாவுக்குக் கடத்த…
Read More » -
1,600 பழமரக் கன்றுகளுடன் 310,000 ரிங்கிட் மதிப்புடைய லோரி பறிமுதல்
கோத்தா பாரு, ஜூன்-17- தானா மேராவுக்கு அருகே உள்ள ( Lalang Pepuyu, ) சோதனைச் சாவடியில் பொது நடவடிக்கைப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் பல்வேறு வகையான…
Read More » -
லிப்பிஸ் – பெந்தா சாலையில் காரும் டுரியான் லோரியும் மோதிய விபத்தில் இருவர் மரணம்
லிப்பிஸ், ஜூன் 17 – Benta சாலைப் போக்குவரத்துத் துறைக்கு அருகே , ஜாலான் லிப்பிஸ்-பெந்தா சாலையின் 18 ஆவது கிலோமீட்டரில் டுரியான் பழங்களை ஏற்றிச் சென்ற…
Read More » -
சுங்கை பூலோ நீர் விளையாட்டுப் பூங்காவில் சோகம்; விளையாடிக் கொண்டிருந்தபோது மயங்கி விழுந்த 4 வயது சிறுவன் பரிதாப மரணம்
சுங்கை பூலோ, ஜூன்-17 – சிலாங்கூர், சுங்கை பூலோவில் உள்ள ஒரு நீர் விளையாட்டு பூங்காவில் மயங்கி விழுந்த 4 வயது சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.…
Read More » -
கடலுக்கடியில் விசித்திர உளவு வேலை: சீனக் கடற்பரப்பில் இரகசியங்களை வேவுபார்க்கும் வெளிநாட்டு “ஒற்றன் ஆமைகள்
பெய்ஜிங், ஜூன்-16-உலகளவில் நவீன உளவு யுத்தங்கள் புதிய உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில், கடல் அலைகளுக்கு அடியில் ஒளிந்திருக்கும் ஒரு விசித்திரமான அச்சுறுத்தல் குறித்துச் சீனா பெரும் எச்சரிக்கை…
Read More » -
நீட் தேர்வுக்காக இந்தியாவில் டெலிகிராம் தடை: “இது 15 கோடி பயனர்களைத் தண்டிக்கும் செயல்” – CEO பாவெல் துரோவ் கடும் சாடல்
துபாய், ஜூன்-17-பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராம் இந்தியாவில் தற்காலிகமாக தடைச் செய்யப்பட்டுள்ளது குறித்து அதன் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ் (Pavel Durov) கடும் அதிருப்தி…
Read More » -
மலேசிய நவீன மனநல மருத்துவத்தின் தந்தை தான் ஸ்ரீ Dr எம். மகாதேவன் 96 வயதில் காலமானார்
அம்பாங், ஜூன்-17-மலேசியாவின் நவீன மனநல மருத்துவத் துறையின் தந்தை என போற்றப்படும் மூத்த மனநல மருத்துவர் தான் ஸ்ரீ Dr எம். மகாதேவன், தமது 96-வது வயதில்…
Read More » -
1MDB ஊழல்: நஜீப் ரசாக் எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை; 800 பக்க தீர்ப்பு அறிக்கையில் நீதிபதி சாடல்
கோலாலம்பூர், ஜூன்-17-1MDB நிதி ஊழல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக், தனது தவறுக்காக எவ்வித வருத்தமும் தெரிவிக்கவில்லை என உயர் நீதிமன்றம் மிகக்…
Read More » -
வெள்ளை மாளிகை UFC போட்டியை இலக்கு வைத்த மாபெரும் பயங்கரவாத சதித்திட்டம் முறியடிப்பு; 5 பேர் கைது
வாஷிங்டன், ஜூன்-17-அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வளாகத்தை இலக்கு வைத்து நடத்தப்படவிருந்த மிகப்பெரிய அளவிலான பயங்கரவாதத் தாக்குதல் சதித்திட்டத்தை அந்நாட்டின் மத்தியப் புலனாய்வு அமைப்பான…
Read More » -
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பெர்சாத்து நீடிக்கும்; மாநிலத் தேர்தல்களில் PN சின்னத்தையே பயன்படுத்துவோம் – முஹிடின் திட்டவட்டம்
கோலாலம்பூர், ஜூன்-17-பெர்சாத்து கட்சி, பெரிக்காத்தான் நேஷனல் (PN) கூட்டணியிலேயே தொடர்ந்து நீடிக்கும்… அதே சமயம், வரவிருக்கும் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் அந்தக் கூட்டணியின்…
Read More »