Latest
-
பூச்சோங் இந்திய தொழில்முனைவோருக்கான வணிக நிதியுதவி விளக்கக் கூட்டம் ஆகஸ்ட் 29-ல்
பூச்சோங், ஆகஸ்ட்- 27,இந்தியத் தொழில்முனைவோர் மற்றும் சிறு, நடுத்தர வணிகங்களை வலுவூட்டும் வகையில், ‘இந்தியச் சமூகத்திற்கான வணிக நிதியுதவித் திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம்’ வரும் சனிக்கிழமை,…
Read More » -
நெகிரி செம்பிலானில் ஆட்சிக்குழு உறுப்பினர் அந்தஸ்துடன் இந்திய விவகார சிறப்பு அதிகாரியாக டத்தோ V.S. மோகன் நியமனம்
சிரம்பான், ஆகஸ்ட்-17,நெகிரி செம்பிலானில் இந்தியர் நலன் விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரியாக, ஆட்சிக் குழு உறுப்பினர் அந்தஸ்தில் டத்தோ V.S.மோகன் நியமிக்கப்பட்டுள்ளார். ம.இ.காவின் பரிந்துரையின் பேரில் செய்யப்பட்டுள்ள இந்நியமனம்…
Read More » -
நேப்பாள வெள்ளம்: 17 மலேசியர்கள் உட்பட 291 வெளிநாட்டினர் மாயம்; மீட்புப் பணி தீவிரம்
காட்மண்டு, ஆகஸ்ட்-27,நேபாளத்தின் வடக்கு ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 17 மலேசியர்கள் உட்பட 579-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.…
Read More » -
செமெஞ்சேவில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஆடவரும் பெண்ணும் சடலமாக மீட்பு
செமஞே, ஆகஸ்ட்-27,சிலாங்கூர், செமஞே Vista Valley பகுதியில் உள்ள பேரங்காடிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த காரில் 48 வயது ஆடவரும், 43 வயது பெண்ணும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நண்பர்களான…
Read More » -
கெடாவில் பச்சிளம் குழந்தை கடத்தல், விற்பனை முயற்சி முறியடிப்பு; தாய் உட்பட 6 பேர் கைது
குவாலா மூடா, ஆகஸ்ட்-17-கெடா, குவாலா மூடாவில் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை சட்டவிரோதமாக விற்க முயன்ற வழக்கில் குழந்தையின் பெற்றத் தாய் உட்பட…
Read More » -
கட்டணத் தகராறில் ரோஹிங்கியா நபரை மோதி கொன்ற டாக்சி ஓட்டுநருக்கு 7 ஆண்டு சிறை
மூவார், ஆகஸ்ட் 26 – மூவாரில், டாக்சி கட்டணம் செலுத்த முடியாததால் ஏற்பட்ட தகராறில் ரோஹிங்கியா நபரை வாகனத்தால் மோதி கொன்ற 31 வயதான டாக்சி ஓட்டுநருக்கு…
Read More » -
கெடா சூதாட்ட நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கில் இழப்பீடு கோரிக்கை வரலாம்
அலோர் ஸ்டார், ஆகஸ்ட்.26-கெடாவில் 2023 ஆம் ஆண்டு முதல் சூதாட்ட நிலையங்களுக்கான உரிமங்களை வழங்குவது, புதுப்பிப்பது நிறுத்தப்பட்ட நிலையில், அக்கொள்கை தங்களுக்குப் சிக்கலைக் கொண்டு வரலாம் என…
Read More » -
தேசிய தினக் கொண்டாட்டங்கள்: அரசாங்கம் இன்று முடிவு
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – நாட்டில் அதிகரித்து வரும் புகைமூட்டம் காரணமாக, 2026 தேசிய தினக் கொண்டாட்டத்தின் அளவு மற்றும் நடைபெறும் இடத்தில் மாற்றம் செய்வதா என்பது…
Read More » -
சண்டையின் போது உலோகப் பொருளால் ஒருவரைக் கொலை செய்த ஆடவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படியும் விதிக்கப்பட்டுள்ளது
மூவார், ஆகஸ்ட்.26- ஜோகூரில் ஆறு ஆண்டுகளுக்கு முன் கைப்பேசி கடையொன்றில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் அக்கடையின் முன்னாள் ஊழியர் ஒருவருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 12 பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது.…
Read More » -
போலி முதலீட்டுத் திட்டத்தில் RM250,000-ஐ இழந்த ஓய்வுபெற்ற பெண்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – 65 வயதான பெண்மணியொருவர், தனது பணிக்காலம் முழுவதும் சேமித்த EPF பணத்திலிருந்து 250,000 ரிங்கிட் பணத்தை போலி முதலீட்டுத் திட்டத்தில் இழந்த…
Read More »