Latest
-
பினாங்கில் சுகாதாரக் குறைபாடு கொண்ட 177 உணவகங்களை மூட உத்தரவு
ஜார்ஜ் டவுன், ஜூன் 16 – பினாங்கில் இவ்வாண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில், 177 உணவகங்கள் சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு விதிகளை மீறியதால் தற்காலிகமாக…
Read More » -
கிளந்தானில் 16 வயது பெண் கற்பழித்துக் கொலை; ஆடவனுக்கு 32 ஆண்டு சிறை, 22 பிரம்படி நிலைநிறுத்தம்
கோலாலம்பூர், ஜூன் 16 – கிளந்தானில் 16 வயது பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டது மற்றும் கொலை செய்யப்பட்ட குற்றத்திற்காக ஆடவனுக்கு விதிக்கப்பட்ட 32 ஆண்டு சிறைத் தண்டனை…
Read More » -
கெடா கூரூன் இராணுவ முகாமில் கையெறி குண்டு வெடிப்பு: 2 இராணுவ வீரர்கள் பலி
கெடா, ஜூன் 16 – கெடா கூரூனிலுள்ள (Gurun) ஹோபார்ட் இராணுவ முகாமின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி மைதானத்தில் இன்று நடைபெற்ற கையெறி குண்டு வீச்சு பயிற்சியின்…
Read More » -
ஜோகூர் பாருவில் 4 வயது சிறுவன் உயிரிழப்பு: ரோஹிங்கியா மாற்றாந்தாய் மீது கொலை குற்றச்சாட்டு
ஜோகூர் பாரு, ஜூன் 16 – ஜோகூர் பாருவில் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், அவனது 23 வயதான ரோஹிங்கியா மாற்றாந்தாய் மீது கொலை குற்றச்சாட்டு…
Read More » -
வியட்னாமில் இறைச்சிக்காக 400 பூனைகளை கடத்திய கும்பல் முறியடிப்பு
ஹனோய் , ஜூன் 16 – இறைச்சிக்காக வெட்டப்படவிருந்த 400 புனைகளை கடத்திய திருட்டுக் கும்பலை முறியடித்த வியட்னாம் போலீசார் 40க்கும் மேற்பட்ட பூனைகளை அந்த செல்லப்…
Read More » -
தேசிய நல்லிணக்க மாநாடு 2026: ‘Harmoni MADANI’ திட்டத்தின் கீழ் 4 முக்கியக் கொள்கைகளை முன்வைப்பு – ஏரன்
கோத்தா கினாபாலு, ஜூன்-16-மலேசியாவின் பல்லின சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்தும் நோக்கில், 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான ‘நல்லிணக்கக் கலந்துரையாடல்’ மாநாடு, சபா, கோத்தா கினாபாலுவில் அதிகாரப்பூர்வமாகத்…
Read More » -
இணையத்தில் விற்கப்படும் இனிப்புகளில் தடைசெய்யப்பட்ட பொருட்களா?; எந்தவொரு புகாரும் பெறவில்லை – உசேய்ன் ஒமார் கான்
கோலாலம்பூர், ஜூன்-16-இணையத்தில் விற்கப்படும் இனிப்பு பலகாரங்கள் மற்றும் மிட்டாய்களில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை போலீசார் எந்தவொரு புகார்களோ அல்லது அறிக்கைகளை பெறவில்லை.…
Read More » -
காஜாங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் சோகம்; 7ஆவது மாடியிலிருந்து விழுந்த 11 வயது சிறுவன் பலி
காஜாங், ஜூன்-15 – சிலாங்கூர் காஜாங்கிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின், 7ஆவது மாடியிலிருந்து விழுந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான். காலை சுமார் 6.50 மணியளவில்…
Read More » -
இனவெறி பிரச்சாரங்களுக்கு மக்கள் இடமளிக்க கூடாது – பிரதமர்
கோலாலம்பூர், ஜூன்-15 – நாட்டில் இனங்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த முயலும் பிரச்சாரங்களால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். இத்தகைய நடவடிக்கைகள்…
Read More »
