Latest
-
ஹாம்பர்க்கில் ஊஞ்சல் சவாரியின் போது சிக்கித் தவித்த 23 பேர்: மூன்று மணி நேரங்களுக்குப் பின் காப்பாற்றப்பட்டனர்
ஹாம்பர்க், ஆகஸ்ட்.26- வட ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் நடைபெற்ற கண்காட்சியொன்றில், ஊஞ்சல் சவாரியின் போது ஏற்பட்ட கோளாறினால் சிக்கித் தவித்த 23 பேர் சுமார் மூன்று மணி நேரங்களுக்குப்…
Read More » -
ஒரே நாளில் மூன்று மலைகள்; காயத்தையும் கடந்து சாதனை இலக்கை நோக்கி லோகசந்திரன்
7 நாட்களில் 12 மலைகளை ஏறி தனது சொந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரனின் பயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.…
Read More » -
ஜாலான் மஸ்ஜிட் இந்தியா தேவி ஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயக் கட்டுமானப் பணிகளை நேரடியாகப் பார்வையிட்டார் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 -7 நாட்களில் 12 மலைகளை ஏறி தனது சொந்த சாதனையை முறியடிக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ள மலையேற்ற வீரர் லோகசந்திரன் ராமசந்திரனின் பயணம் இன்று…
Read More » -
திருஓணம் பண்டிகையை ஒற்றுமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம் – டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர், ஆகஸ்ட் 26 – திருஓணம் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் மலேசிய மலையாளிகள் அனைவருக்கும் மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் இனிய ஓணம் நல்வாழ்த்துகளைத்…
Read More » -
மந்திரி பெசாரின் உறுதிமொழி, நிலுவையில் சிவில் வழக்கு இருந்தபோதும் கங்கார் ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் இடிக்கப்பட்டது – கோவில் நிர்வாகம்
கங்கார், ஆகஸ்ட்.26-பெர்லிஸ், கங்காரில் உள்ள ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோயில் இடிக்கப்பட்டது பலரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே நிலவிய சிக்கலைத் தீர்க்க இவ்வாண்டு இறுதி வரை கால அவகாசம்…
Read More » -
பண்டார் புக்கிட் திங்கி LRT வாகன நிறுத்துமிடத்தில் பயணியின் காரிலிருந்து சக்கரங்கள் களவாடப்பட்டன
கிள்ளான், ஆகஸ்ட்.26- சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் திங்கி LRT ரயில் பயணம் பெண் ஒருவருக்கு பயங்கரக் கனவாக மாறியுள்ளது. Nani Jismani எனும் அப்பெண் அச்சம்பவம் குறித்து…
Read More » -
இந்தோனேசியாவில் பரவியுள்ள காட்டுத் தீ தணிந்து வருகிறது: இரு வாரங்களுக்குள் முடிவுக்கு வரலாம் என்கிறார் அதிபர் பிரபோவோ
ஜகார்த்தா, ஆகஸ்ட்-26-இந்தோனேசியாவின் பல பகுதிகளில் காடுகளிலும் நிலப்பரப்புகளிலும் பரவியுள்ள தீ தணிந்து சீரடையத் தொடங்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியிருக்கிறார். எனவே அடுத்த ஒன்று அல்லது…
Read More » -
நள்ளிரவில் மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த 4 மாணவர்கள் கைது
குவாலா நெரூஸ், ஆகஸ்ட் 26 – திரெங்கானுவிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றின் மாணவிகள் விடுதிக்குள் அதிகாலை 2 மணி முதல் 3 மணி வரை அத்துமீறி நுழைந்த…
Read More » -
கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் காயமடைந்த ஆண் யானை: தினமும் இரு முறை கண்காணித்து வருகிறது PERHILITAN
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26- பேராக், கெரிக்கில் JRTB எனும் கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலைப் பகுதியில் இம்மாதம் 17 ஆம் தேதியில் இருந்து ஆண் காட்டு யானையொன்று சுற்றித் திரிவதாகக் கூறப்படுவது குறித்து,…
Read More »
