உலகம்
-
கிரீன்லாந்து மீது மீண்டும் கண் வைக்கும் டிரம்ப்; துணையதிபர் JD Vance வருகையால் அதிகரித்த பதற்றம்
நூக், மார்ச்-30 – தனது முதல் தவணையின் போது கிரீன்லாந்து நாட்டின் மீது ஒரு கண் வைத்திருந்த அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் பின்னர் அதிலிருந்து பின்வாங்கியது…
Read More » -
விண்வெளியில் காப்பி குடிக்க சிறப்புக் கிண்ணத்தை உருவாக்கிய நாசா விஞ்ஞானி
வாஷிங்டன், மார்ச்-30 – அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விண்வெளி வீரர் ஒருவர், விண்வெளியில் காப்பி பிரியர்களுக்காக ஒரு புதுமையானத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளார். அதாவது விண்வெளி…
Read More » -
நில நடுக்கை மரண எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது; திணறும் மீட்புப் பணியாளர்கள்
மண்டாலே, மார்ச்-30 – சக்கி வாய்ந்த நில நடுக்கத்தால் சீரழிந்துள்ள மியன்மாரின் இரண்டாவது மிகப்பெரிய நகரான மண்டாலேவில், மீட்புப் பணிகள் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ன. வெள்ளிக்கிழமை ஏற்பட்ட…
Read More » -
சிங்களக் குழுக்களின் வழக்கை தள்ளுபடி செய்து கனடா உச்சநீதிமன்றம் அதிரடி; உலகத் தமிழர்களுக்குக் கிடைத்த வெற்றி என விஜய் தணிகாசலம் பாராட்டு
டொரோண்டோ, மார்ச்-29- தமிழினப் படுகொலை விழிப்புணர்வு வாரம் தொடர்பான சட்டத்திற்கு எதிராக இலங்கைக் குழுக்கள் தாக்கல் செய்திருந்த வழக்கை, கனடா நாட்டு உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கனடாவின்…
Read More » -
“விமானம் வேண்டாம், இரயில் போதும்” – சீனாவில் இருந்து 5 நாள் இரயில் பயணமாக ஹரி ராயாவுக்கு ஈப்போ திரும்பிய மலேசியத் தம்பதி
பெய்ஜிங், மார்ச்-29- ஹரி ராயாவை குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக சீனா, பெய்ஜிங்கில் வசிக்கும் ஒரு மலேசிய தம்பதியர் 5,500 கிலோ மீட்டர் தரைவழிப் பயணத்தைத் தேர்ந்தெடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.…
Read More » -
நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியன்மார் & தாய்லாந்துக்கு உதவிக் கரம் நீட்ட மலேசியா தயார் – பிரதமர் அறிவிப்பு
புத்ராஜெயா, மார்ச்-29- மத்திய மியன்மாரையும் வட தாய்லாந்தையும் உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு, மலேசியா ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துக் கொண்டுள்ளது. இந்த…
Read More » -
மியன்மார் & தாய்லாந்தில் நில நடுக்கம்; பலி எண்ணிக்கை 150 பேரைத் தாண்டியது, 732 பேர் காயம்
ரங்கூன், மார்ச்-28- தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, சீனா, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளும் அதிரும் அளவுக்கு நேற்று மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில், இதுவரை…
Read More » -
மன்னர் மூன்றாம் சார்லஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
லண்டன், மார்ச் 28 – பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் புற்றுநோய் சிகிச்சையால் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில் ஒரு குறுகிய கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டார். பெர்மிங்ஹாமில் வேலைப்…
Read More » -
மியன்மார் நிலநடுக்கம்: பேங்கோக்கில் பாதிப்பு, அவசர நிலை அறிவித்த தாய்லாந்து பிரதமர்
பாக்கோக், மார்ச்-28- மியன்மாரை மையம் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் தாய்லாந்தும் பாதிக்கப்பட்டதை அடுத்து, தலைநகர் பேங்கோக்கில் அவசரகாலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு…
Read More » -
7.4 magnitude அளவுக்கு மியன்மாரை உலுக்கிய சக்தி வாய்ந்த நில நடுக்கம்; மலேசியாவிலும் நில அதிர்வு உணரப்பட்டது
கோலாலம்பூர், மார்ச்-28- மத்திய மியன்மாரை இன்று நண்பகல் வாக்கில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.4-காக பதிவாகிய வலுவான நில நடுக்கம் உலுக்கியுள்ளது. மண்டலேயில் இருந்து தென்மேற்கே சுமார்…
Read More »