உலகம்
-
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு தாய்லாந்து & இந்தோனேசியாவில் முழு வீச்சில் துப்புரவுப் பணிகள்
ஜகார்த்தா, நவம்பர் 30- தாய்லாந்து மற்றும் இந்தோனேசியாவில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, மாபெரும் துப்புரவுப் பணிகள் முழு வேகத்தில் நடைபெற்று வருகின்றன. வீடுகள், சாலைகள், சந்தைகள்…
Read More » -
மரணதண்டனையை பெரும்பாலான சிங்கப்பூரியர்கள் ஆதரிக்கிறார்கள்; வெளியுறவு அமைச்சர் விவியன் பேச்சு
சிங்கப்பூர், நவம்பர்-29 – சிங்கப்பூரில் மரண தண்டனைக்கு பொது மக்கள் இன்னும் வலுவான ஆதரவை வழங்கி வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் Dr விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.…
Read More » -
Airbus A320 விமானங்களைப் பெரிய அளவில் திரும்பப் பெற உத்தரவு; உலகளவில் விமானச் சேவைகள் பாதிப்பு
பாரீஸ், நவம்பர்-29 – ஐரோப்பாவின் Airbus விமான நிறுவனம், உலகளவில் A320 இரக விமானங்களை பெருமளவில் உடனடியாக திரும்பப் பெறுகிறது. இதில் சுமார் 6,000 விமானங்கள் பாதிக்கப்படுகின்றன.…
Read More » -
2026 பிப்ரவரி முதல் – ETA இல்லாமல் UK நுழையத் தடை; மலேசியா உள்ளிட்ட 85 நாடுகளுக்கு புதிய நடைமுறை
லண்டன், நவம்பர்-29 – வரும் 2026 பிப்ரவரி 25 முதல், மலேசியர்கள் ETA எனப்படும் மின்னியல் பயண அனுமதி பெறாமல், இங்கிலாந்துக்குள் நுழைய முடியாது. சுற்றுலா, குடும்ப…
Read More » -
ஹங்காங் தீ விபத்தில் மரண எண்ணிக்கை 128 ஆக உயர்வு – எச்சரிக்கை மணி முறையாக செயல்படவில்லை
ஹங்காங், நவ 28 – ஹங்காங்கில் உள்ள ஒரு உயரமான குடியிருப்பு பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 128 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More » -
உத்தர பிரதேச திருமண விழாவில் மேடை உடைந்து விழுந்தது; BJP தலைவர்கள் காயம் – வீடியோ வைரல்
உத்தரப் பிரதேசம், நவம்பர் 28 – கடந்த சனிக்கிழமை, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற திருமண விருந்தில், புதிதாக திருமணமான தம்பதியை ஆசீர்வதிக்க பாரதிய ஜனதா கட்சி (BJP)…
Read More » -
“மூன்றாம் உலக நாடுகளில்” இருந்து குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்துவேன்; ட்ரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன், நவம்பர்-28 – வெள்ளி மாளிகை அருகே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்து, அனைத்து மூன்றாம் உலக நாடுகளிலிருந்தும் குடியேற்றத்தை நிரந்தரமாக நிறுத்துவதாக, அமெரிக்க அதிபர்…
Read More » -
Hat Yai-இல் வெள்ளம்: 1,500 மலேசியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றம்
தாய்லாந்து, நவம்பர் 28 – தாய்லாந்து Hat Yai பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மலேசியர்களை வெளியேற்றும் பணிகள் சீராக நடைபெற்று வருவதாக வெளியுறவு அமைச்சு…
Read More » -
100 வயது தாயைப் பராமரிக்க முடியாமல் கொலை செய்த மகன்; தோக்கியோவில் பரபரப்பு
தோக்கியோ, நவம்பர் 28 – கடந்த செவ்வாய்க்கிழமை, ஜப்பான் தோக்கியோவில் 100 வயது தாயை பராமரித்து சோர்ந்து போன 79 வயது மகன், தனது தாயைக் கொன்ற…
Read More » -
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் அடித்துக் கொலை? பரவும் பதற்றம்
ராவல்பிண்டி, நவம்பர்-28 – பாகிஸ்தானிய முன்னாள் பிரதமரும் கிரிக்கெட் சகாப்தமுமான இம்ரான் கான் சிறைச்சாலைக்குள்ளேயே கொல்லப்பட்டதாக பல்வேறு புகார்கள் பரவி வரும் நிலையில், அவர் பாதுகாப்பாகவும் நலமாகவும்…
Read More »