உலகம்
-
முதன்முறையாக ஒரு “தலைமுறை”க்கே புகைபிடிக்கத் தடை விதித்த மாலத்தீவு
மாலே, நவம்பர்-2, தெற்காசியாவில் வெறும் 500,000 மக்கள் தொகையைக் கொண்ட மிகக் சிறிய நாடே மாலத்தீவு. ஆனால், ‘மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது’ என்பது போல, உலகில்…
Read More » -
LTTE-ISI மனித வெடிடுண்டு மிரட்டல்; இண்டிகோ விமானம் மும்பையில் அவசரத் தரையிறக்கம்
மும்பை, நவம்பர்-2, சவூதி அரேபியாவின் ஜெடா நகரிலிருந்து தென்னிந்திய மாநிலம் தெலுங்கானாவின் ஹைதராபாத்துக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு…
Read More » -
ஆந்திராவில் ஏகாதசி நாளில் கோவிலில் கூட்ட நெரிசல்; சிறுமி உட்பட 9 பேர் உயிரிழப்பு
காசிபுக்கா, நவம்பர்-2, தென்னிந்திய மாநிலம் ஆந்திராவின் காசிபுக்காவில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏகாதசி நாளில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 9 பேர்…
Read More » -
பராகுவே பேரங்காடியில் புகுந்து மின்படிகட்டில் விழுந்த கார்: “ஆக்சிலரேட்டர்” சிக்கியதால் விபத்து
அசுன்சியோன், பராகுவே, நவம்பர்-1, தென்னமரிக்க நாடான பராகுவேயில் 68 வயது மூதாட்டி ஓட்டிச் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து பேரங்காடியின் மின்படிகட்டில் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியது. கார்…
Read More » -
ஆஸ்திரேலியாவில் இந்திய நிறுவனங்களுக்கு மானியம்
கோலாலாம்பூர், அக்டோபர்-31 – உலகத் தமிழ் வர்த்தக சங்கம் உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பு இணைந்து நடத்தும் 12 குளோபல் வர்த்தக மாநாடு டிசம்பர் 6&7 ஆம்…
Read More » -
காசா போர்நிறுத்தம் நீடிக்கும் – டோனால்ட் டிரம்ப்
வாஷிங்டன், அக்டோபர் -29, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பல பாலஸ்தீனியர்கள் உயிரிழந்திருந்தாலும், காசாவில் போர்நிறுத்தம் (ceasefire) இன்னும் நடைமுறையில் உள்ளதென்று அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.…
Read More » -
சிங்கப்பூர் மெரினா பே சண்ட்ஸ் 55 ஆவது மாடியில் தீ
சிங்கப்பூர், அக்டோபர்- 29 சிங்கப்பூரில் மெரினா பே சாண்ட்ஸில் ( Marina Bay Sands ) தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலின் 55வது மாடியில் ஒரு…
Read More » -
சமாதானம் சிதறியது; காசா மீது மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்; 30 பேர் பலி
காசா, அக்டோபர்-29, அமைதி உடன்படிக்கையை சிதறடிக்கும் விதமாக காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் வான் தாக்குதலை நடத்தியுள்ளது. உள்ளுர் நேரப்படி செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்ட அத்தாக்குதலில் 30 பேர்…
Read More » -
ரியோவில் இரத்தக் களரி; போதைப்பொருள் கும்பல் மீதான போலீஸ் சோதனையில் 64 பேர் உயிரிழப்பு
ரியோ டி ஜெனிரோ, அக்டோபர்-29, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிராக வரலாற்றிலேயே மிகக் பெரிய அளவில் நடத்தப்பட்ட போலீஸ் சோதனையில், குறைந்தது 64…
Read More » -
அதிபர் டிரம்ப்பின் சிறந்த நடன வீடியோவாக கே.எல்.ஐ.ஏ நடன வீடியோ பதிவு அமைந்தது
கோலாலம்பூர், அக்டோபர்- 27, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேசியா வந்தபோது நடனமாடும் வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு , உலகம் முழுவதும்…
Read More »